தற்காலிக தட்டச்சு காரர்களுக்கு நிரந்தர பணிக்கான தேர்வுகள் அறிவிப்பு!!

Notification for permanent jobs for temporary typists!!

அரசு துறைகளில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் தட்டச்சக்காரர்களுக்கு நிரந்தர பணிக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், தமிழ்நாடு அமைச்சுப் பணிகளில் தற்காலிக அடிப்படையில் தட்டச்சா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளன. இதன் அடிப்படையில்,சிறப்பு போட்டித் தோ்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கு திங்கள்கிழமை (நவ.25) … Read more

நீங்க ஆவின் பால் வாங்குவாங்களா? தமிழக அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை!!

The Tamil Nadu government has issued an order to make the bridges run 24 hours a day

TAMILNADU: ஆவின் பாலகங்கள் 24 மணிநேரமும் இயங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்து வருகிறது தமிழக அரசு. கொள்முதல் செய்த பாலை ஆவின் நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஆவின் நிறுவனம் பால் மட்டும்மல்லாது  தயிர்,வெண்ணெய் ,நெய், ஐஸ் கிரீம் என பல பால் தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் புதிய புயல் உருவாக உள்ளது. இந்த … Read more

“ராமதாசுக்கு  வேறு வேலை இல்லை”- முதல்வர் ஸ்டாலின்!! எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த  பாமகவினர்!!

PMK members are protesting against Stalin

PMK:அதானி ஊழல் விவகாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் பாமகவினர். இந்தியாவில் உள்ள மாநிலங்களின் மின் வாரியத்திற்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்க அதானி குழுமம் முடிவு செய்து. அதற்காக  ரூ  2000 கோடி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இருப்பதாக  அமெரிக்க நீதிமன்றம்  நிரூபித்துள்ளது. மேலும் அதானியின் ஊழல் நிறுவனங்களுடன் தமிழக மின் வாரியத்திற்கு தொடர்பு இருக்கிறது என அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது உள்ளது. அது தொடர்பாக தமிழக அரசு விசாரணை … Read more

7 சுற்றுலாத் தலங்கள் விரிவுபடுத்தப்பட்டது!! அதனை முதல்வர் இன்று திறந்துதுவைத்தர்!!

7 tourist attractions expanded!! The Chief Minister opened it today!!

சுற்றுலாத் துறையின் 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டது. தருமபுரி மாவட்டம்:  ஒகேனக்கல் அருவிப் பகுதிகளை முழுமையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 17 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் நுழைவுவாயில் வளைவு, கழிப்பறைகள், நுழைவுச் சீட்டு வழங்குமிடம், உணவகம், படகு தளம், பார்வை மேடை, மசாஜ் செய்யும் இடம், குளியலறைகள், உடை மாற்றும் அறைகள், ஆழ்துளை கிணறு போன்ற போன்ற முடிவுற்ற … Read more

வாரிசு அரசியலை தூக்கி பிடிக்கும்  திமுக!! பரபரப்பை கிளப்பிய அன்பில் மகேஷ்!!

Minister Anbil Mahesh's false speech at Udayanidhi Stalin's birthday function is under criticism in political circles.

DMK: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்தியாவில் வேறு எந்த கட்சியிலும் இல்லாததை போல வாரிசு அரசியலை செய்து வருகிறது திமுக. அதாவது அப்பா முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்,அத்தை அமைச்சர், மருமகன் மத்திய அமைச்சர் என குடும்பத்தில் இருப்பவர்களால் கட்சி நடத்தப்பட்டு வருவது தமிழகத்தில் மட்டுமே சாத்தியம். பெரியார் தோற்றுவித்த கட்சியை இன்று கலைஞர் குடும்பத்தின் கீழ் … Read more

இவர்களெல்லாம் இனி நியாய விலை பொருட்கள் வாங்க முடியாது!! 5 கோடி ரேஷன் அட்டைகள் அதிரடி நீக்கம்!! 

Warning to ration buyers!! If you do this, you will have to confiscate your family card!!

உலகளவில் மிகப்பெரிய மக்கள் நலன் திட்டமாக விளங்கும் இந்தியாவின் பொது விநியோக திட்டம் (Public Distribution System – PDS) கோடிக்கணக்கான மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றது. ஆனால், இந்தத் திட்டத்தின் சீர்மையையும், அதன் ஆதாரமற்ற பயனாளிகளால் ஏற்படும் விரோதங்களையும் தவிர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இகேஒய்சி திட்டத்தின் கீழ் போலி பயனாளிகள் வெளியேற்றம் சரியான பயனாளிகளுக்கு மட்டுமே திட்டத்தின் பயன்களை சென்று சேர்க்க வேண்டும் என்பதற்காக மத்திய … Read more

ஐயப்பனை இழிவுப்படுத்திய இசைவாணி.. கண்டுக்கொள்ளாத தமிழக அரசு!!

Isaivani insulted Ayyappan.. Tamil Nadu government did not recognize

சினிமாத் துறையில் முக்கிய பங்கு வகிப்பதில் இசைத்துறையும் ஒன்று. இன்றைய காலகட்டத்தில், சினிமா பாடல்களைத் தவிர பல ஆல்பம் சாங்குகள் வெளிவந்து டிரெண்டுகளை உருவாக்கி வருகின்றது. பல பட்டிங் இசையமைப்பாளர்கள் ஆல்பம் சாங்குகள் மூலம் பேமஸ் ஆகி சினிமாவில் இசையமைக்கவும், பாடவும் வாய்ப்பு கிடைக்கின்றது. அந்த வகையில் பிரபல ரியாலிட்டி ஷோ மூலம் பல மக்களால் பார்க்கப்பட்டவர் கானா பாடகி இசைவாணி. தற்போது இவர் “ஐ அம் சாரி ஐயப்பா” என்ற ஐயப்பப் பாடல் ஒன்றைப் பாடி … Read more

சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!! ஆனால் பல கட்டுபாடுகள் போடப்பட்டுள்ளது!!

Devotees are allowed to go to Chathuragiri Hill!! But there are many restrictions!!

சதுரகிரி: கார்த்திகை பிரதோஷம், அமாவாசகைக்கு சதுரகிரி போக அனுமதி.   விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சித்தர்களின் சொர்க்க பூமி என்ற பெருமைக்குரிய இந்த கோவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், எல்லா நாளும் நாம் அங்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் போன்ற குறிப்பிட்ட நாட்களில் … Read more

டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை.. பேருந்துகள் இயங்காது!! தமிழக அரசு கொடுத்த விளக்கம்!!

Continued heavy rain in Delta districts.. Buses will not run!! Explanation given by Tamil Nadu Government!!

தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இக்காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவி வருவதால், வானிலை ஆய்வு மையம் – விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் கனமழை … Read more

கியூ ஆர் கோடு இருந்தால் மட்டும் தான் ஆட்டோக்களுக்கு அனுமதி!! தி.மலை காவல் துறை அதிரடி நடவடிக்கை!!

Autos are allowed only if there is a QR line!! D. Malai police department action!!

தி.மலை தீபத்திருவிழா: கியூ ஆர் கோடு பொருத்திய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி மாவட்ட காவல்துறை அறிவிப்பு. இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் ஆலோனைக் கூட்டத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தி.மலை ஆட்டோ டிரைவர்க்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை டவுன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் தெரிவித்தார். தற்போது தி.மலையில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் அதிகமான ஆட்டோக்கள் இயக்கி வருகின்றது. மேலும் இங்கு இயக்கம் உள்ளுர் ஆட்டோக்களை விட வெளியூர் ஆட்டோக்கள் அதிகமாக இயங்குகின்றது. இங்கு … Read more