மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!! இன்றும் விலை அதிகரிப்பு!!

gold-price-on-the-rise-again-price-increase-today

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் இரண்டு நாட்களாக விலை ஏற்றம் கண்டுள்ளது. இந்திய மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக தங்கம் இருப்பதால் அதன் விலை இங்கு அதிகரித்த வண்ணமே உள்ளது. எந்த சுபகாரியங்கள் நடைபெற்றாலும் அதில் தங்கம் இல்லாமல் எதுவும் நடைபெறுவது இல்லை. ஆனால் தற்போது நிலவி வரும் விலையேற்றத்தால் ஏழை எளிய மக்கள் தங்கத்தை நினைத்துப் பார்க்க முடியாத சூழ்நிலையில் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து ஏற்ற … Read more

புயல் எச்சரிக்கை!! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து!!

Storm warning. Holidays for schools and colleges - cancellation of university exams

Cancellation of university exams:தமிழகத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டு இருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று புயலாக வழு பெற்று தமிழகம் நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்து இருந்தது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இலங்கை திருகோணமலை கடற்பகுதிக்கு தெற்கே உள்ள இந்த புயல் 13 கி மீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னையில் … Read more

விஜயினுடைய அரசியல் மாநாட்டை விமர்சனம் செய்ததற்கு சிறுவன் கூட முறைக்கிறான்!! நடிகர் மற்றும் திமுக உறுப்பினர் போஸ் வெங்கட்!!

Even the boy scolded for criticizing Vijay's political conference!! Actor and DMK member Bose Venkat!!

அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அன்று விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு இலட்சக்கணக்கான தொண்டர்கள் கூட வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த மாநாடு குறித்து பலரும் பல விதமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வந்து நிலையில் திமுக ஆதரவாளரான போஸ் வெங்கட் அவர்கள் இன்ஸ்டால் தன்னுடைய கருத்தை பதிவிட்டு இருந்தார். அவர் பதிவிட்ட கருத்தானது :- “யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும்!! கே பாலகிருஷ்ணன் வேண்டுகோள்!!

Allowance for differently abled should be increased!! K Balakrishnan Request!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையை மேம்படுத்தி கொடுக்கும்படி கடிதம் ஒன்றினை எழுதிக் கொடுத்துள்ளார். அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் சொல்ல முடியாத வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களின் பிரச்னைகளை யாரும் கவனிக்காத சூழலில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனித்துறையை ஏற்படுத்தி நலத் திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தியும் காட்டினார். இது மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்று தெரிவித்தார். மேலும் அவர், … Read more

தமிழகத்தில் புயல் பரபரப்பு: 3 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! 

தமிழகத்தில் புயல் பரபரப்பு: 3 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! 

தெற்காசிய வங்கக்கடலில் பரவலாக மழை மண்டலத்தை உருவாக்கிய காற்றழுத்த தாழ்வு நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலுக்கு “பெங்கல்” என பெயரிடப்பட்டு, இது தமிழகத்தை நோக்கி நகரும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், சென்னை மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் அறிக்கைகள் வெளிவந்துள்ளன. புயலின் பெயரிடுதலுக்கான பரிந்துரை … Read more

கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு!!

வடகிழக்குப் பருவமழை டெல்டா மாவட்டங்களை முற்றிலும் உலுக்கியுள்ள நிலையில், அண்ணாமலை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. டெல்டா மழையால் அதிர்ச்சிகள் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களில் கனமழை மக்களின் இயல்பான வாழ்க்கையை முடக்கியுள்ளது. வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்ததால், தமிழக கடலோர பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் பரிந்துரையின்படி, மின் விநியோக தடைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழுக்கள் … Read more

தந்தையினுடைய அரசு பணியில் மகளுக்கும் உரிமை உள்ளதா!! நீதிபதிகள் விளக்கம்!!

Does the daughter also have a right in her father's government job!! Judges Explanation!!

பொதுவாக அரசு பணியில் வேலை பார்க்கும் தந்தை இறந்து விட்டால் அவரது வேலையை அவருடைய மகன் பெற்றுக் கொள்ளும் வகையில் தான் நடைமுறை உள்ளது. ஆனால் தற்பொழுது அதில் பெண்களுக்கும் உரிமை உள்ளது என்று நீதிபதிகள் தெரிவதற்கு இருக்கின்றனர். அதாவது அரசு பணியில் பணி புரியும் தந்தையினுடைய மகள் அவர் இறப்பதற்கு முன்பாகவே விதவையாக இருந்தால் அவருக்கு தந்தையின் உடைய பணியை பெறுவதற்கு முழு தகுதி உண்டு என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடந்த உண்மை … Read more

FOOD SAFETY DEPARTMENT-இல் மாதம் கை நிறைய சம்பளத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு!!

Amazing job in FOOD SAFETY DEPARTMENT with huge monthly salary!!

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் புட் சேஃப்டி டிபார்ட்மென்டில் காலியாக உள்ள System Analyst cum DataManager பணிக்கு என்று 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருபவர்கள் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: உணவு பாதுகாப்பு துறை வேலை வகை: System Analyst cum DataManager காலிப்பணியிடங்கள்: System Analyst cum DataManager பணிக்கு இரண்டு காலிப்பணியிடங்கள் … Read more

தட்டச்சர் பணிக்கு 50 காலிப்பணியிடங்கள்!! வாய்ப்பை வாய்ப்பை விட்றாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க!!

50 Vacancies for Typist Job!! Don't miss the opportunity.. Apply immediately!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமானது(TNPSC) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அதன்படி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் காலியாக உள்ள 50 தட்டச்சர்(Typist) பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்களின் விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) பணியின் பெயர்: தட்டச்சர் காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ.62,000/- … Read more

2025 ஆம் ஆண்டில் பொங்கலுக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு!! மகிழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்!!

Announcement of Holidays for Pongal in 2025!! Students and government employees rejoice!!

வருகிற 2025 ஆம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் 23 என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதில் 3 பொது விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் போய்விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை வருகிறது. ஏற்கனவே 11 12 தேதிகள் சனி ஞாயிறு என்பதால் விடுமுறை தான். போகி பண்டிகை 13-ஆம் தேதி வருகிறது. அன்றும் அரசு … Read more