கலைஞர் மீது காதல் கொண்ட சத்யராஜ்!! திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்று கூறியிருக்கிறார்!!

Sathyaraj fell in love with the artist!! He has said that Dravidian and Tamil nationalism are one and the same!!

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது. இந்த பேரவைக்கு தலைமை தாங்கிய நடிகர் சத்யராஜ் அவர்கள் திராவிடமே தமிழர் அரண் என்ற தலைப்பில் தன்னுடைய உரையை அனைவரது மத்தியிலும் கூறியுள்ளார். இவர் கூரிய விஷயங்கள் பின்வருமாறு :- “தமிழ் தேசியமானது ஆரியத்தை தான் எதிர்க்க வேண்டும் தவிர, திராவிடத்தை அல்ல” என்று இவர் பேசிய கருத்துக்கள் திமுகவிற்கு ஆதரவாக பேசியதை போன்று இருந்ததாக பல … Read more

சூர்யா ரசிகர்களுக்கு  ஷாக்  நியூஸ்!! ஹைகோர்ட் விடுத்த அதிரடி உத்தரவு!!

High Court lifts ban on Ganguwa film.

CINEMA:கங்குவா படத்திற்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம். நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிவா இணைந்துள்ள படம் தான் கங்குவா இந்த படத்தை ஞானவேல் ராஜாவின்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர் பரப்பை பெற்று இருக்கிறது . 2024 ல் திரைக்கு வரவிருக்கும் பெரிய படமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் படம் வெளியிடக்கூடாது ஏன் உயர் நீதிமன்றம் உத்தரவு … Read more

இனி பாம்பு கடித்தால் கட்டாயம் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்!! வெளியான முக்கிய தகவல்!!

If you are bitten by a snake, you must inform the government!! Important information released!!

TN Government: தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புது வகையான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பாம்பு கடியை அறிவிக்க கூடிய நோயாக அறிவித்துள்ளது. பாம்பு கடி என்பது பாம்பின் பற்களால் மனித தோலை கடிப்பதன் மூலம் ஏற்படும் காயம் ஆகும். பாம்பு முக்கியமாக எப்போது கடிக்கும் என்றால் தனக்கு தேவையான இரையை பிடிக்க மற்றும் தன்னை பாதுகாத்துக்கொள்ள கடிக்கும். பாம்பு கடி உயிரை பறிக்க கூடிய நிலைக்கு கொண்டு செல்லும். … Read more

மது போதையில் பெண்ணிடம் அத்துமீறல்!! போதை காவலர் கைது!!

Raped a woman under the influence of alcohol!! Narcotics policeman arrested!!

Erode: ஈரோடு அருகே ஒரு பெண்ணிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு அத்து மீறிய காவலர் கைது. காவலர்கள் தான் மக்களுக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் அதே காவல் துறை சேர்ந்த காவலர் பெண்ணிடம் தகராறு செய்தது அந்த பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் அத்தாணியை சேர்ந்தவர் தான் கார்த்தி. அவர் பவானிசாகர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்தியூர் அருகே ஒரு பெண்ணிடம் … Read more

தவெக + பாமக + நாதக.. முக்கோண அரசியல் கூட்டணி உறுதி!! க்ளூ கொடுத்த தலைவர்கள்!!

Daveka + Pamaka + Nathaka.. Triangular political alliance confirmed!! The leaders who gave the clue!!

PMK TVK NTK: நாம் தமிழர் சீமான் பிறந்தநாளுக்கு தவெக விஜய் மற்றும் பாமக அன்புமணி ராமதாஸ் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் கட்சி தொடங்க ஆரம்பித்தலிருந்து நாம் தமிழர் சீமான் தனது முழு ஆதரவை தெரிவித்து வந்தார். ஏன் எனது தம்பி என்ற உறவு தான்  என பெருமிதத்துடனும் கூறினார். அதற்கேற்றார் போல மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு அங்கீகாரம் பெற்ற கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்தற்கு விஜய் வாழ்த்துக்களை … Read more

பாமக விஜய் கட்சியுடன் கூட்டணி!! உண்மையை உடைத்த அன்புமணி ராமதாஸ்!!

PMK-TVK: We will talk about alliance with Thaveka at election time Anbumani answers in press conference

PMK-TVK:தேர்தல் நேரத்தில் தவெக உடன் கூட்டணி குறித்து பேசுவோம்  செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி பதில். தமிகத்தில் புதியதாக கட்சி தொடங்கிய விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநில  மாநாடு விழுப்புரத்தில் நடத்தினார். இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியை அடைந்தது . அந்த மாநாட்டில்   தவெகவின் அரசியல் எதிரியாக  திமுவை நேரடியாக அறிவித்தார் மேலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை முழுமையாக எதிர்க்கும் வகையில் பேசியிருந்தார். மேலும் அதிமுகவை பற்றி எவ்வித … Read more

வானிலை மையம் எச்சரிக்கை!! தமிழகத்தில் 11 மாவட்டங்களில் குறிவைத்த கனமழை!!

Weather Center Alert!! Heavy rain targeted 11 districts in Tamil Nadu!!

வானிலை: இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மேலும் டெல்டா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை மையம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த … Read more

தனியார் பேருந்து ஓட்டுனர் செய்த வினோத சம்பவம்!! மக்களால் குவியும் பாராட்டு மழை!!

A strange incident by a private bus driver

ERODE: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர். எந்த ஒரு பேருந்து ஓட்டுனரும் செய்யாத வினோத சம்பவத்தை செய்துள்ளார் ஈரோடு தனியார் பேருந்து ஓட்டுநர். இதனால் போக்குவரத்து துறை, காவல்துறை மற்றும் பொது மக்களிடம் இருந்து குவியும் பாராட்டு. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரை சேர்ந்தவர் பேருந்து ஓட்டுநர் சதீஷ். இவர் அந்தியூரில் உள்ள சென்னம்பட்டி முதல் ஈரோடு வரை இயங்கும் தனியார் பேருந்தில் ஓட்டுனராக … Read more

நாம் தமிழர் கட்சி சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Naam Tamilar Party registers a case against Seeman in 2 sections!! Police action!!

Karur: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி தவறாக பேசியது குறித்து புகார்கள் எழுந்த நிலையில் கரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் சட்டசபை இடைத்தேர்தல் நடந்த பொழுது ஒரு பிரசாரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் இருவரும் ஒரு பாடல் பாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் … Read more

அண்ணனால் தங்கைக்கு உண்டான குழந்தை!! பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்!!

The incident of the birth of a girl child to a class 11 student has created a lot of excitement.

Sexual Offens:11- வகுப்பு படிக்கும் மாணவிக்கு  பெண் குழந்தை பிறந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில்  பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவ,மாணவிகள் பாலியல் ரீதியான குற்றங்களுக்கு இரையாகி வருகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. இது போன்ற ஒரு குற்றச் சம்பவம் தான்   தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. நாமக்கல்    பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, தனது வீட்டின் அருகில் … Read more