கொட்டி தீர்க்கும் கனமழை!! பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

Heavy rain that pours and dissolves!! Today is a holiday for schools and colleges!!

Thiruvarur:தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அவர்களின் இயல்பு நிலை பதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு காரணம் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதால் கனமழை பெய்து வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து … Read more

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை!! தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம்!!

Warning of heavy rain in 13 districts of Tamil Nadu today!! Tamil Nadu Disaster Management Authority!!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், கடற்கரை ஓரம் உள்ள மாவட்டங்களில் அதிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் நேற்று முதல் ஓரிரு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது வருகிறது. நேற்று சென்னையில் பெய்த மழையினால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், வண்டலூர் … Read more

கல்வித் தகுதி: டிகிரி!! தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் அசத்தல் வேலை வாய்ப்பு!!

Educational Qualification: Degree!! Awesome job opportunity in Tamil Nadu Medical Board!!

Physiotherapist படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ வாரியம் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவபர்கள் உடனடியாக அப்ளை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. Physiotherapist பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ வாரியம்(MRB) பணியின் பெயர்: பிசியோதெரபிஸ்ட்(Physiotherapist) காலிப்பணியிடங்கள்: Physiotherapist பணிக்கு மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: Physiotherapist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு … Read more

எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு வழக்குடன் தொடர்பு படுத்தக் கூடாது!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

High Court orders not to contact Edappadi Palaniswami in Koda Nadu robbery case

KODA NADU :கொடநாடு கொள்ளை வழக்கில்  எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு படுத்தக் கூடாது  உயர்நீதிமன்றம் உத்தரவு. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியன்று கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெற்றது.  அங்கிருந்த காவலாளியும் கொல்லப்பட்டார். குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.   கனகராஜ் இவரின் சகோதரர் தான் தனபால். இவர்  கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.  இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி … Read more

இன்று முதல் 6 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் கனமழை!! தமிழகத்துக்கு வரபோகும் பேராபத்து!!

Heavy rain for 6 days from today!! Perapatu coming to Tamil Nadu!!

தமிழகத்தில் இன்று கனமழை பொய்யும் 12 மாவட்டங்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகியவை ஆகும். மேலும் நாளை அதாவது 8-ம் தேதி 13 மாவட்டங்களில் கனமழை பொய்யும் அந்த மாவட்டங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியவை ஆகும். இதனைடுத்து நாளை மறுநாள் அதாவது 9-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், … Read more

நாளை முதல் பால் விலை உயர்கிறது!! அதிர்ச்சியில் தமிழக மக்கள்!!

Aarogya raises milk prices from tomorrow.

AAROGYA MILK :நாளை முதல் ஆரோக்யா நிறுவனம் பால் விலையை உயர்த்துகிறது. தமிழகத்தில் பொது மக்களின் அத்தியாவசிய பொருளான  பால், அரசால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.பொதுமக்கள் தேவைக்கென 10 ரூபாய் முதல் கால் லிட்டர், அரை லிட்டர், ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தைப் போலவே  தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் முன்னணி நிறுவனமான ஆரோக்யா நிறுவனம் … Read more

மலை கிராமங்களில் வாழும் மக்களுக்கு..தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு!!

To the people living in the hilly villages..Tamil Govt's shocking announcement!!

மலைவாழ் மக்களுக்கு நம் தமிழக அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. அந்த திட்டம் என்னவென்றால் அவசர கால சிகிச்சைக்கு “Bike Ambulance” என்ற முறையை தொடங்கி வைத்துள்ளது. தமிழக அரசு எவ்வளவு நலத்திட்டங்கள் செய்தாலும் மலைவாழ் மக்களுக்கு அது கிடைப்பதில்லை. அதனை சரி செய்ய மலைவாழ் மக்களுக்கு போதிய மருத்துவ வசதி மற்றும் கல்வி வசதி போன்ற அடிப்படை திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு  நம் தமிழக  அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த … Read more

தமிழக அரசு தரும் ரூ.3 லட்சம் கிடைக்க.. உடனே இதை செய்யுங்கள்!!

Super announcement after giving Rs 1000 to students!! It is mandatory in all educational institutes!!

Viluppuram: மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க அரசு சுமார் 3 லட்சம் பணம் தருவதாக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என தெரியாமல் உள்ளனர். இந்த திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்று விழுப்புரம் அரசு அதிகாரி விளக்கியுள்ளார். முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு முக்கிய காரணம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விலை உயர்ந்த மருந்துகள் மற்றும் பிற மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு B.Pharm/D.Pharm படிப்பு முடித்து சான்று பெற்றவர்கள் … Read more

கணவனால் கை விடப்பட்டவர்கள் ரூ1000 பெற இது கட்டாயமில்லை!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

Important information published by Tamil Nadu Government!!

Tamilnadu Gov: ஆதரவற்றோர் சான்று பெறுவது குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. தமிழக அரசானது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை கொடுத்து வருகிறது. இதில் மாதந்தோறும் குடும்ப அட்டை உள்ள பெண்களுக்கு ரூ 1000 வழங்கி வருகிறது. அதேபோல பள்ளி முடித்து உயர் கல்வி படிப்பிற்காக “புதுமைப்பெண்” திட்டம் மூலமும் ஆயிரம் வழங்கி வருகிறது. இவ்வாறு இருக்கையில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை கொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் … Read more

நாம் தமிழர் கட்சியில் பிரபல பெண் நிர்வாகி விலகல் ! தொடர்ச்சியாக சீமான் மீது குற்றச்சாட்டு!!

A famous woman executive is away from Naam Tamilar Party.

NTK:நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரபல பெண் நிர்வாகி விலகி இருக்கிறார். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி கடந்த 2009 ஆண்டு சீமான் அவர்களால் தொடங்கப்பட்டது. தமிழ் தேசிய கொள்ளையை முதன்மையாக கொண்டு இருக்கிறது. இதுவரை உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற ,பாராளுமன்ற என 6 தேர்தல்களை சந்தித்து உள்ளது. இருப்பினும் இக் கட்சியில் இருந்து ஒருவர் கூட சட்டமன்றத்திற்கு செல்லவில்லை. ஆனால் ஒரு சதவீதத்தில் இருந்து,தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது … Read more