கொட்டி தீர்க்கும் கனமழை!! பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!
Thiruvarur:தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அவர்களின் இயல்பு நிலை பதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு காரணம் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதால் கனமழை பெய்து வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து … Read more