தங்கம் விலை அதிரடி சரிவு!! நகை வாங்க இதுவே சரியான நேரம்!!

The price of gold plummeted!! Now is the perfect time to buy jewelry!!

Gold News: தங்கத்தின் விலை சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்தது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை ரூ.1,320 அதிரடியாக சரிந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை பண்டிகை காலங்களில் விலை அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதே போல தான் தீபாவளி காரணமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது மக்களுக்கு பெரும் கவலையை தந்தது. இந்த நிலையில் ஏழை மக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எப்படி தங்கம் வாங்குவது என்று கவலையில் இருந்தார்கள். அந்த … Read more

நடிப்பு அரக்கனுக்கு குவிந்து வரும் பிறந்த நாள் வாழ்த்து!!

Happy birthday to the acting monster!!

இன்று நடிகர் கமல்ஹாசன் தனது 70-வது பிறந்தநாளில் தற்போது நடித்து வெளிவரவிருக்கும் தக் லைப் படத்தின் புதிய போஸ்டர்கள் இன்று காலை 11 மணிக்கி வெளியாக உள்ளது. மேலும் தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் நடிகர் மட்டுமின்றி திரைத்துறையில் மற்றும் சமூக ஆர்வலர், அரசியல்வாதி என பல அவதாரம் கொண்ட கமல்ஹாசன் அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் “பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! திரைக்களம் … Read more

வேலையில்லா இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! இன்றே கடைசி நாள்!!

Unemployed youth don't miss this opportunity!! Today is the last day!!

TN Government: நம் தமிழக அரசு ரேஷன் கடைகளில் உள்ள 3ஆயிரத்து 308-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்றுடன் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்று அறிவித்துள்ளது. தமிழக அரசு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நிலையில் அந்தந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி அதில் வேலையில்லா இளைஞர்களுக்கு பல வகையான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. அந்த முறையில் பல இளைஞர்கள் … Read more

கட்டாயம் ஜாதிவாரி கணக்கெடுப்பு அம்பலமாகும் அநீதி!! அனைத்து தரப்பு மக்களுக்கும் 50 % ராகுல் காந்தி வாக்குறுதி!!

Mandatory caste census

politics:  நாடு முழுவதிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அபோதுதான் நடந்த அநீதி அம்பலமாகும் ராகுல் காந்தி பிரச்சாரம். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதி கிடைக்கும் மேலும் 50% இட ஒதுக்கீடுக்கான உச்ச வரம்பை தகர்க்க முடியும். இதற்காக காங்கிரஸ் பாடுபடுகிறது என்று மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் வருகிற 20 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற … Read more

அறங்காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் ஏதும் வரவில்லை!! பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தமிழக அரசு!!

No applications received for trustee post!! Tamil Nadu government filed an affidavit!!

இந்து கோவில்களில் நியாயமான முறையில் அறங்காவலர் பணிக்கான நியமனம் நடைபெறவில்லை என்று இந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. மேலும் இந்த வழக்கானது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் வழக்கறிஞர் குமணன் கோயில்களின் விவரங்களை தாக்கல் செய்தார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்கறிஞர் குமணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, இந்து சமய அறநிலையத்துறை வரம்புக்குள் மொத்தம் 31,163 … Read more

அதிமுக கூட்டணியில் விஜய்க்கு எத்தனை சீட்டு!! ஆலோசனையில் சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி!!

How many tickets for Vijay in the AIADMK alliance?

TVK: அதிமுக உடன் தவெக கூட்டணியா? கூட்டணி வைத்தால் எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்படும். நேற்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை செயலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் விஜய்க்கு எத்தனை சீட்டுகள் என்று சஸ்பென்ஸாக கூறியுள்ளாராம். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக கண்டிப்பாக கூட்டணி அமைக்கும். தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக … Read more

நவம்பர் 7, 8 தேதிகளில் பத்திரப்பதிவு செய்யப் போகிறீர்களா!! உடனே முந்துங்கள்!!

Are you going to deed on 7th and 8th November!! Go ahead now!!

சுபமுகூர்த்த தினங்களை ஒட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் அதாவது இன்று மற்றும் நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- சுபமுகூர்த்த தினங்களாக மக்களால் பார்க்கப்படும் தினங்களில் அதிகப்படியான ஆவண பதிவுகள் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான நவம்பர் 7ஆம் தேதி மற்றும் 8 தேதிகளில் கூடுதலான டோக்கன்கள் வழங்க … Read more

காடுவெட்டி குரு இருந்திருந்தால் இப்படி பேச முடியுமா? கொந்தளித்த பாட்டாளிகள் சுதாரித்துக் கொண்ட தலைமை 

Kaduvetti Guru with Dr Ramadoss

வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தலையை வெட்டுவோம் என கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டி நேற்று தமிழகம் முழுவதும் வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகிலுள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்த பாமக தொண்டர் செல்லத்துரை தமது சகோதரியின் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது வழியில் பு.உடையூர் கிராமத்தின் வழியாக அவர் செல்லும் போது … Read more

ஃபோன் செட்டிங்ல இதை மட்டும் செஞ்சு பாருங்க!! ஸ்பேம் கால்ஸ் நிறுத்த செம ஐடியா!!

Just check this in phone settings!! Great idea to stop spam calls!!

ஒரு நாளைக்கு ஒவ்வொருத்தருக்கும் பல வகையான ஸ்பேம் கால்ஸ் வந்துகிட்டே இருக்கு. இதை நிறுத்த நம்முடைய ஆண்ட்ராய்டு போன்லயே சூப்பர் செட்டிங் இருக்கு. ஆனால் இதுவரை யாரும் அதை கவனித்ததில்லை என்றே சொல்ல வேண்டும். ஸ்பேம் கால்ஸ் பெரும்பாலான நேரங்களில் நம்முடைய நேரங்களை வீணாக்குகின்றது. மேலும் எரிச்சல் ஊட்டும் விதமாக சில நேரங்களில் மீண்டும் மீண்டும் இந்த கால் வந்து கொண்டே இருப்பதால் நம் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் கூறலாம். இதனை சரி … Read more

UPI இருந்தால் போதும்.. ATM கார்டு இல்லாமலே இனி ஈஸியாக CASH எடுக்கலாம்!!

All you need is UPI.. Now you can easily withdraw CASH without an ATM card!!

இன்றைய நவீன உலகில் வாங்கித் துறையில் புதிய தொழிநுட்ப பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது.கடந்த காலங்களில் பணம் எடுக்க மற்றும் செலுத்த வங்கிக்கு செல்ல வேண்டி இருந்தது.இதனால் நேரம் வீணாவதோடு கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்றாக தற்பொழுது ATM மெஷின் மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ATM கார்டு மூலம் பணம் எடுப்பது பணம் செலுத்துவது,வங்கி கணக்கு இருப்பு அறிதல் போன்ற பல சேவைகள் கிடைப்பதால் … Read more