அம்மா உணவகங்களில் முற்றிலும் இலவசம்!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

Absolutely FREE at Amma Restaurants!! Chief Minister Stalin's action announcement!!

DMK: அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே தமிழகத்தில் அதிக பாதிப்பை சந்திக்கும் முக்கிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மஞ்சள் அலர்ட்  கொடுத்துள்ளனர். அந்த வகையில் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. மக்களுக்கு இந்த பேரிடரில் அடிப்படை தேவை அனைத்தும் கிடைக்க … Read more

எங்களை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது.. திமுக வின் அடாவடி செயல்!! சீமான் மீது பாயும் வழக்கு!!

A case has been filed against Seeman for defaming the artist

NT DMK: கலைஞர் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சி நடைமுறை வந்ததிலிருந்து அடக்குமுறை என்பது அதிகமாகி விட்டது. கருத்து சுதந்திரம் என்பது குறைந்து கொண்டே செல்கிறது. திமுக மற்றும் அதன் குடும்ப அரசியலை எதிர்த்து ஒருவர் வாய் திறந்து விமர்சனம் செய்தால் கூட இருக்குமிடம் தெரியாமல் செய்து விடுகின்றனர். அந்த வகையில் ஒரு மாதத்திற்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான துரைமுருகன் கலைஞர் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்!! துவரம் பருப்பு வழங்குவதில் தட்டுப்பாடு!!

தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தல் முடிந்த நாளிலிருந்து ரேஷன் கடைகளில் தேவைக்கேற்ப கையிருப்பு இல்லை என்ற புகார் ஓங்க ஆரம்பித்தது. மேற்கொண்டு இதனை சரி செய்யும் வகையில் தமிழக அரசு பல காரணங்களை கூறினாலும் துவரம் பருப்பு தட்டுப்பாடானது தற்போது வரை இருந்துதான் வருகிறது. இரு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் துவரம் பருப்பை வழங்கி வருவதாக பலர் கூறி வருகின்றனர். இவ்வாறு புகார் வந்ததை அடுத்து 51,000 டன் துவரம் பருப்பு ஆனது கொள்முதல் செய்வதாக அருவி போன்ற வெளியிட்டது. இதில் 20 ஆயிரம் டன் மட்டும் வரும் 16ம் தேதிக்குள் இறக்குமதி செய்திருக்க வேண்டுமென சிவில் சப்ளை நிறுவனத்துக்கு ஆணையிட்டது. இதற்கு ஐந்து நிறுவனங்கள் துவரம் பருப்பை வழங்க உள்ளது. ஆனால் தற்பொழுது வரை மூவாயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வரும் பதினாறாம் தேதிக்குள் 20 ஆயிரம் டன் என்பது சாத்திய மற்றது. தற்பொழுது தீபாவளி பண்டிகை நெருங்கி வர உள்ளதால் துவரம் பருப்பு தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் சிவில் நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் விரைவில் இறக்குமதி செய்யும் மாறு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக கூறுகின்றனர்.

Tamilnadu Gov: நியாவிலைக் கடைகளில் துவரம்பருப்பு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தல் முடிந்த நாளிலிருந்து ரேஷன் கடைகளில் தேவைக்கேற்ப கையிருப்பு இல்லை என்ற புகார் ஓங்க ஆரம்பித்தது. மேற்கொண்டு இதனை சரி செய்யும் வகையில் தமிழக அரசு பல காரணங்களை கூறினாலும் துவரம் பருப்பு தட்டுப்பாடானது தற்போது … Read more

ஹெல்மெட் அணியாமல் 2 வீலரில் பயணிக்கும் அரசு ஊழியர்களுக்கு செக்!! அரசு அதிரடி நடவடிக்கை!

Govt employees traveling on 2 wheelers without helmets check!! Government action!

இந்தியாவில் சாலை விதிகள் கடுமையாக்கப்பட்டாலும் விபத்துகள் மட்டும் குறைந்தபாடில்லை.நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது.குறிப்பாக இருசக்கர வாகன விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது.இதற்கு முக்கிய காரணம் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாதது தான். இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.வாகன ஓட்டி மட்டுமல்ல பின்னால் அமரும் நபரும் தலைக்கவசம் அணிய வேண்டுமென்று போக்குவரத்து காவலர்கள் அறிவுறித்தினாலும் மக்கள் அதை பின்பற்றுவதில்லை.இதனால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஹெல்மெட் அணியாததால் தான் ஏற்படுகிறது. இந்நிலையில் ஹெல்மெட் அணிவது … Read more

அரசின் இந்த திட்டம் பற்றி தெரிந்தால்.. இனி கரண்ட் பில் கட்ட வேண்டிய கவலையே உங்களுக்கு ஏற்படாது!!

If you know about this scheme of the government.. you will not have to worry about paying the current bill anymore!!

இன்று ஏசி,பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.காரணம் ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.ஏசி பயன்படுத்தினால் வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும் என்றாலும் அதனால் வருகின்ற கரண்ட் பில்லை பார்த்தால் நமக்கு தலை சூடாகிவிடும் என்பது தான் நிதர்சனம். மக்களுக்கு கரண்ட் பில் பற்றிய கவலை ஏற்படாமல் இருக்க மத்திய அரசு “பிரதமரின் சூரிய வீடு” என்ற திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் … Read more

மீண்டும் குறைந்த தங்கம் விலை!! மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளதா??

Low gold price again!! Any chance of more or less??

தங்கம் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது. எனவே தங்கம் வாங்கும் பொதுமக்கள் இந்த நேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்திய மக்களின் இன்றையமையாத தேவைகளில் ஒன்றாக தங்கமும் உள்ளது. தங்கம் நமது இந்திய மக்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் ஒன்றி உள்ளது. எந்த சுப காரியங்கள் நடைபெற்றாலும் அதில் தங்கம் இல்லாத  சுப கரியங்கள் இல்லை எனலாம். ஆனால் கடந்த சில வருடங்களாக ஏறிவரும் தங்கத்தின்  விலையால் ஏழை எளிய மக்கள் தங்கத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாத … Read more

2000 காலிப்பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வந்தாச்சு ரேசன் கடை வேலைவாய்ப்பு!!

2000 vacancies.. Vandachu ration shop job for 10th passed!!

  தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று தற்பொழுது வெளியாகி இருக்கிறது.அதன்படி விற்பனையார்கள் மற்றும் கட்டுநர்களுக்கான 2000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: கூட்டுறவு சங்கம் பணி: 1)விற்பனையார்கள் 2)கட்டுநர்கள் காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று மொத்தம் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் 348 காலிப்பணியிடங்களை நிரப்பட உள்ளது. பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்!! குறைய போகுது கட் ஆப்!!

Happy news for TNPSC candidates!! Cut off is going to decrease!!

தமிழகத்தில் குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் கட் ஆப் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. குரூப் 4 என அழைக்கப்படும் நான்காம் நிலை பணியிடங்களான அமைச்சுப் பணிகள், வாரியங்கள், வனப்பணி, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம்  9-ஆம் தேதி நடத்தியது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 6,724 … Read more

பள்ளிக்கல்வி துறையின் அதிரடியான வார்னிங்!! மாணவர்கள் ஹேப்பி!! 

Action warning of the school education department!! Happy Students!!

அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை மூலம் அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே சந்தோசம் தான். அதிலும் குறிப்பாக தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். தமிழ்நாட்டில் தற்போது மே மாதத்திற்கு பிறகு காலாண்டு விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள்ளது. .4 நாட்கள் மட்டுமே விடுமுறை என கூறப்பட்ட நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை 9 நாட்களாக நீட்டிப்பு செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் பாடங்கள் பாதிக்கப்படுவதால் சிறப்பு வகுப்புகளும் தனியார் … Read more

நாதக வில் அடுத்தடுத்த ஷாக்.. 5 லட்சம் கேட்டு சீமான் டார்ச்சர்!! மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அபிநயா விலகல்!!

Next shock in Nathaka.. Seeman Torture by asking 5 lakhs!! Abhinaya who contested in the Lok Sabha and by-elections quit!!

    NTK: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சி நிர்வாகி அபிநயா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். சீமான் நாம் தமிழர் கட்சியில் சர்வாதிகாரம் செய்வதாக நிர்வாகிகள் பலர், ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு விலகி வருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் முன் அக்கட்சி நிர்வாகிகள் எனத் தொடங்கி மேற்கொண்டு விழுப்புரம் வடக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் என அனைவரும் கட்சியை விட்டு விலகியுள்ளனர். கட்சி நிர்வாகிகளுக்கு எந்த … Read more