மோடி நீ ஓர் சர்வாதிகாரி.. டெஸ்ட் டியூப் பேபி! மனுசனாயா நீ – பிரதமரை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்!!

Prakash Raj criticized Modi harshly

மோடி நீ ஓர் சர்வாதிகாரி.. டெஸ்ட் டியூப் பேபி! மனுசனாயா நீ – பிரதமரை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்!! சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,எம்.பியுமான திருமாவளவன் தலைமையில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருதை திருமாவளவன் வழங்கினார்.பின்னர் விருது விழா மேடையில் பேசிய பிரகாஷ் ராஜ்,பிரதமர் மோடி அவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.கடந்த 10 … Read more

அரசு ஊழியர்களுக்கு செம்ம நியூஸ்.. வீட்டு வாடகைப்படியை உயர்த்திய தமிழக அரசு!!

Good news for government employees.. Tamil Nadu government has increased the house rent!!

அரசு ஊழியர்களுக்கு செம்ம நியூஸ்.. வீட்டு வாடகைப்படியை உயர்த்திய தமிழக அரசு!! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தவிர பலவித அலவன்ஸ்களை 7வது ஊதியக்குழு வழங்கி வருகிறது.இதில் ஒன்றான வீட்டு வாடகை கொடுப்பனவு(HRA) உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த வீட்டு வாடகை கொடுப்பனவு(HRA) அதிகரிப்பின் பலன் கிடைக்கும்.ஒரு மத்திய அரசு ஊழியர்கள் வேலை செய்யும் அலுவலகம் அமைந்துள்ள நகரத்தை பொறுத்து HRA 27,18,9 சதவீதம் என்ற விகிதத்தில் வழங்கப்பட்டு … Read more

இனி இந்த பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவுத்திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

No more lunch program for the students of this school!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

இனி இந்த பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவுத்திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் உபயோகிக்கும் காலணிகள் முதல் பள்ளிகளுக்கு எடுத்து வரும் புத்தகப் பை சீருடை உள்ளிட்டவற்றை  வழங்கி வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் ஆரம்ப கட்டத்திலிருந்தே அமலில் உள்ளது. இருந்ததையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் காலை சிற்றுண்டி திட்டத்தையும் கொண்டு வந்தது. இதன்மூலம் மாணவர்களுக்கு கிச்சடி … Read more

விடியா அரசே விலையில்லா லேப்டாப் என்னாச்சு.. இந்த வருடமும் நொண்டிச்சாக்குதானா ?? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!   

Edappadi Palaniswami condemned for not providing free laptop

விடியா அரசே விலையில்லா லேப்டாப் என்னாச்சு.. இந்த வருடமும் நொண்டிச்சாக்குதானா ?? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!! திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுகவின் பல நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது. அதில் இந்த மாணவர்களுக்கு வழங்கி வந்த விலையில்லா மடிக்கணினி திட்டத்தையும் முடக்கியது. வருடம் தோறும் விலையில்லா மடிக்கணினியைப் பெற மாணவர்கள் பெருமளவு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த திமுக-வானது மாணவர்களுக்கு மிதிவண்டியையே தாமதமாக தான் வழங்குகிறது. அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த மடிக்கணினி என்ற … Read more

தமிழக அரசு பீகார் மாநிலத்திடம் இருந்து இதை கற்றுக் கொள்ள வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்! 

Tamil Nadu Government should learn this from Bihar State! Ramadas, the founder of Bamaka, asserted!

தமிழக அரசு பீகார் மாநிலத்திடமிருந்து இதை கற்றுக் கொள்ள வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்! தமிழ் நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இதை பீகார் மாநிலத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பாமக நிறுவனர் கூறியுள்ளார். தமிழகத்தில் பல வருடங்களாகவே ஆட்சிக்கு வரும் கட்சிகள் அனைத்தும் மாறி மாறி மது விலக்கை அமல்படுத்துவோம் என்று கூறி வருகின்றது. ஆனால் இது … Read more

மதுப்பிரியர்களே உஷார்.. இனி இவர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்தால் கடும் நடவடிக்கை!!   

Strict action will be taken if these people are from Tasmac shops now!!

மதுப்பிரியர்களே உஷார்.. இனி இவர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்தால் கடும் நடவடிக்கை!! மதுபான கடைகளில் தொடர்ந்து பல ஊழல்கள் நடப்பதாக ஆங்காங்கே புகார்கள் வந்த வண்ணமாக தான் உள்ளது. குறிப்பாக செந்தில் பாலாஜி கைதுக்கும் முன் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்ததாக ஆதாரத்துடன் பல வீடியோக்கள் வெளிவந்தது. இதனையெல்லாம் தடுக்கும் வகையில் தமிழக அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தற்போது வரை பாட்டிலுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பது … Read more

ரேஷன் அட்டை தார்ரகளுக்கு குட் நியூஸ்!! இனி இதுவும் இலவசம்.. வெளியாகப்போகும் சூப்பர் அறிவிப்பு!!

Good news for ration card holders!! Now this is also free.. Super announcement to be released!!

ரேஷன் அட்டை தார்ரகளுக்கு குட் நியூஸ்!! இனி இதுவும் இலவசம்.. வெளியாகப்போகும் சூப்பர் அறிவிப்பு!! தமிழக அரசானது பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் பொருட்களை வழங்கி வருகிறது. இதனை நம்பியும் பல குடும்பங்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தற்பொழுது வரை நியாய விலைக்கடைகளில் அரிசி கோதுமை சர்க்கரை போன்றவற்றை கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது சிறு தானியங்களையும் வழங்க முன்வந்துள்ளனர்.இதுகுறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதற்கான ஆயத்த பணிகள் நடந்து … Read more

புதிய ரேசன் கார்டுக்கு அப்ளை செய்தவர்கள் கவனத்திற்கு!! புதிய அப்டேட்டை வெளியிட்ட தமிழக அரசு!!

Attention those who have applied for new ration card!! Tamil Nadu government has released a new update!!

புதிய ரேசன் கார்டுக்கு அப்ளை செய்தவர்கள் கவனத்திற்கு!! புதிய அப்டேட்டை வெளியிட்ட தமிழக அரசு!! மத்திய,மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் பொது விநியோக திட்டத்தின் மூலம் அரிசி,கோதுமை இலவசமாகவும்,பருப்பு,எண்ணெய்,சர்க்கரை குறைவான விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 22,419,359 குடும்ப அட்டைகள் உள்ளனர்.தமிழக அரசானது பொதுமக்களுக்கு மகளிர் உரிமைத் தொகை,பொங்கல் பரிசு உள்ளிட்ட நலத்திட்டங்களை ரேசன் கடைகள் மூலம் செயல்படுத்தி வருகிறது.அது மட்டுமின்றி பிற நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்கும்,ரேசனில் கிடைக்க கூடிய மலிவு விலை பொருட்களை பெறுவதற்கும் … Read more

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு!

Continued heavy rain in Kerala! Red alert in seven dams!

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு! கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று(மே24) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும் இது புயலாக மாறி வங்கதேசத்தை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு என்றும் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

ரேசன் ஊழியர்களுக்கு ஆப்பு.. நேரத்தை மாற்றிய கூட்டுறவுத் துறை!! இனி 8 மணி நேரம் ரேசன் கடைகள் திறந்திருக்கும்!!

Good news for ration card holders!! Now this is also free.. Super announcement to be released!!

ரேசன் ஊழியர்களுக்கு ஆப்பு.. நேரத்தை மாற்றிய கூட்டுறவுத் துறை!! இனி 8 மணி நேரம் ரேசன் கடைகள் திறந்திருக்கும்!! பொது விநியோக திட்டத்தின் மூலம் மத்திய மற்றும் தமிழக அரசு இணைந்து ஏழை,எளிய மக்களுக்கு இலவசமாக அரிசி,கோதுமை மற்றும் மலிவு விலையில் சர்க்கரை,பருப்பு,பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது.தொடர் விலைவாசி உயர்வால் ரேசனில் கிடைக்க கூடிய மலிவு விலை பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் பெரும்பாலான ரேசன் கடைகளில் அதிக முறைகேடு … Read more