ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடக கம்பெனி!! சவுக்கு சங்கர் மீது குவியும் அடுத்தடுத்த வழக்குகள்!!  

dmk-is-misusing-the-ruling-power-cases-piling-up-on-chavku-shankar

ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடக கம்பெனி!! சவுக்கு சங்கர் மீது குவியும் அடுத்தடுத்த வழக்குகள்!! சமீபத்தில் சவுக்கு சங்கர் அவர்கள் பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியுள்ளார் எனக் கூறி சைபர் கிரைம் மூலம் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை கைது செய்து மத்திய சிறைக்கு அழைத்து செல்லும்போது சாலையில் கார் ஒன்று குறுக்கே வந்து விபத்துக்குள்ளானது. மேற்கொண்டு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. … Read more

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இவர்களுக்கும் இனி உரிமைத்தொகை? விண்ணப்பிக்க ரெடியா இருங்கள்!!

Jackpot for retired government employees.. No more entitlement for them? Be ready to apply!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இவர்களுக்கும் இனி உரிமைத்தொகை? விண்ணப்பிக்க ரெடியா இருங்கள்!! திமுக ஆட்சிக்கு வந்து முக்கிய ஐந்து அம்ச அறிக்கைகளில் கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் கலைஞர் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் மூலம் குடும்ப அட்டை உள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு சில கட்டுப்பாடுகளை வரையறுத்து இவர்களுக்கு மட்டும் தான் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியது. இதனால் பெண்கள் மத்தியில் அதிருப்தி … Read more

பேருந்துகளில் டிக்கெட் எடுக்க இனி ரொக்கம் கொடுக்க தேவையில்லை!! வந்தாச்சு புதிய வசதி!

You don't need to pay cash to buy bus tickets anymore!! A new facility has arrived!

பேருந்துகளில் டிக்கெட் எடுக்க இனி ரொக்கம் கொடுக்க தேவையில்லை!! வந்தாச்சு புதிய வசதி! குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள ஏதுவாக உள்ள போக்குவரத்துகளில் ஒன்று பேருந்து போக்குவரத்து.நம் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்திற்கு அடுத்து பேருந்துகளில் தான் அதிகளவு பயணம் செய்கின்றனர். பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது நடத்துனருக்கும் பயணிகளுக்கும் இடையே அடிக்கடி சில்லறை பிரச்சனை ஏற்படும்.சில நேரம் சில்லறை பாக்கியால் கை கலப்பு ஏற்படுவதும் உண்டு.இந்த சில்லறை பிரச்சனை இன்று நேற்று … Read more

TMB Bank Job: இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!!

TMB Bank Job: Bachelors or Masters Degree Preference!!

TMB Bank Job: இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!! தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில்(Tamilnadu Mercantile Bank) காலியாக உள்ள “Relationship Manager” பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற மே 12 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (Tamilnadu Mercantile Bank) பணி: *Relationship Manager காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: இப்பணிக்கு … Read more

நீங்கள் நடந்து முடிந்த +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரா? மாதம் ரூ.1000 வழங்கும் தமிழக அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

Important notice issued by Directorate of Examinations regarding re-compiling of 10th class answer sheet!!

நீங்கள் நடந்து முடிந்த +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரா? மாதம் ரூ.1000 வழங்கும் தமிழக அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா? அரசு பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு என்று தமிழக அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.மாணவ,மாணவியரின் கல்வி தரம் உயர அவர்களை பல வகைகளை தமிழக அரசு ஊவிக்கித்து வருகிறது.6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு என்று “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்” என்ற திட்டத்தின் … Read more

ஊட்டி கொடைக்கானலில் நடைமுறைக்கு வந்த இ-பாஸ் முறை! வரிசையில் நிற்கும் வாகனங்கள்! 

E-pass system implemented in Ooty Kodaikanal! Queue vehicles!

ஊட்டி கொடைக்கானலில் நடைமுறைக்கு வந்த இ-பாஸ் முறை! வரிசையில் நிற்கும் வாகனங்கள்! தமிழகத்தில் பிரபலமான மலைப்பகுதி சுற்றுலா தளமாக விளங்கும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் செல்பவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை இன்று(மே7) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கோடை காலம் தொடங்கினாலே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதி சுற்றுலா தளங்களுக்கு செல்கின்றனர். தற்பொழுது வெயிலின் தாக்கம் … Read more

ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு!! இ-பாஸ் எப்படி எங்கு பெற வேண்டும்.. முழு விவரம் இதோ!! 

Attention tourists going to Ooty Kodaikanal!! How and where to get e-pass.. Full details here!!

ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு!! இ-பாஸ் எப்படி எங்கு பெற வேண்டும்.. முழு விவரம் இதோ!! தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களாக திகழும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல தமிழக அரசு இ பாஸ் நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது. கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் அனைவரும் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அந்த வகையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் … Read more

12 ஆம் வகுப்பில் தோல்வியா.. இது தான் கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!! தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

Failed in class 12.. Don't miss this is your last chance!! Important information published by the selection board!!

12 ஆம் வகுப்பில் தோல்வியா.. இது தான் கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!! தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!! தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வானது மார்ச் மாதம் முதல் தேதியிலேயே தொடங்கி அம்மாதம் 22 ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த பொது தேர்வுக்கான முடிவானது இம்மாதம் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. அந்த வகையில் நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த வருடம் பொது தேர்வானது 7 லட்சத்து 60 … Read more

ஜெயக்குமார் எழுதிய மற்றொரு கடிதம்! வசமாக சிக்கப்போகும் அரசியல் புள்ளி யார்?!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

கடந்த 2 ஆம் தேதி காணாமல் போன திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார் தனசிங் நேற்று காலை சடலமாக மீட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் பாதி எறிந்த நிலையில் சடலமாக மீட்டக்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங்கின் உடல் அவரது தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 30ஆம் தேதி … Read more

சிக்கலில் நைனார் நாகேந்திரன் – சிபிசிஐடி போலீசாரின் அதிரடி நடவடிக்கை! அதிரும் அரசியல் வட்டாரம்!

சிக்கலில் நைனார் நாகேந்திரன் - சிபிசிஐடி போலீசாரின் அதிரடி நடவடிக்கை! அதிரும் அரசியல் வட்டாரம்!

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலின் போது, சென்னை – நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன் பின்னணியில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரன் இருப்பதாக கைதானவர்களின் வாக்குமூலம் உறுதி செய்துள்ளது. ஆனால் இதற்கு பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், 4 கோடி ரூபாய் வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை … Read more