வாழை நாரில் டைல்ஸ் செய்து அசத்தும் பொறியியல் மாணவர்கள்..!!

Amazing engineering students making tiles with banana fiber..!!

வாழை நாரில் டைல்ஸ் செய்து அசத்தும் பொறியியல் மாணவர்கள்..!! மரங்களிலேயே வாழை மரம் மட்டும் தான் முழுமையாக மனிதர்களுக்குஅ பயன்படுகிறது. வாழை மரத்தின் இலை, பூ, காய், பழம், அதன் தண்டு மற்றும் நார் என வாழை மரத்தை பொறுத்தவரை அனைத்துமே நமக்கு பயன்படக்கூடியவை தான். இதனால் பெரும்பாலும் அனைவரின் வீடுகளிலும் வாழை மரத்தை பார்க்க முடியும். அது மட்டுமல்ல இதன் தண்டு மற்றும் பூ மருத்துவ குணங்கள் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில … Read more

கோவை தேர்தல் முடிவுக்கு தடை கோரிய வழக்கு!! தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!!

A case seeking a ban on the outcome of Coimbatore elections!! Dismissal and court action!!

கோவை தேர்தல் முடிவுக்கு தடை கோரிய வழக்கு!! தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!! மக்களவை தேர்தலில் கோவை தொகுதிக்கான தேர்தல் முடிவை தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடியாக மனுவை தள்ளுபடி செய்துள்ளது. லண்டனில் வசித்து வந்த கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த மருத்துவர் சுதந்திரக் கண்ணன் நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டி லண்டனில் இருந்து கலைக்கு வந்துள்ளார். பல செலவுகள் செய்து வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு … Read more

பாதாள சாக்கடையில்  இறங்கினால்.. 30 லட்சம் மற்றும் அரசு வேலை!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! 

Strict action if you go down into the underground sewers

பாதாள சாக்கடையில்  இறங்கினால்.. 30 லட்சம் மற்றும் அரசு வேலை!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்குவதால் விஷவாயு தாக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இந்த இழப்பை தவிர்ப்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு இதற்கென்று புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி இனி வரும் நாட்களில் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் கட்டாயம் மனிதர்களை இறங்க விடக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். இருப்பினும் இந்த … Read more

இன்று பகல் 1 மணிக்குள் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Chance of rain in these districts by 1 PM today - Chennai Meteorological Department Announcement!!

இன்று பகல் 1 மணிக்குள் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.வட தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.கடுமையான வெயில் தாக்கத்தால் நீர் நிலைகள் வற்றி தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. வெயிலால் ஏற்படும் நோய் தாக்கம் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் முதியவர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.இந்த வருடம் போதிய … Read more

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை.. ஆய்வு முடிவால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!

Cow dung was not mixed in the drinking tank.. People were shocked by the results of the study!!

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை.. ஆய்வு முடிவால் அதிர்ச்சியடைந்த மக்கள்!! கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவில் மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மாட்டுச்சாணத்தை கலந்ததாக அப்பகுதி மக்கள் புகார் கூறினார்கள். மேலும் அந்த குடிநீரை குடித்த சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் தான் குடிநீர் தொட்டியை திறந்து பார்த்த மக்கள் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாக கூறி … Read more

Tamilnadu Mercantile Bank Job: இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!

Tamilnadu Mercantile Bank Job: Bachelors Degree Preference!

Tamilnadu Mercantile Bank Job: இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை! தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில்(Tamilnadu Mercantile Bank) காலியாக உள்ள “Assistant Manager” பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற மே 05 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (Tamilnadu Mercantile Bank) பணி: *Assistant Manager காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் … Read more

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

12 people admitted to hospital after eating chicken shawarma..!!

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! கடந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அதில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதனை தொடர்ந்து இந்த உணவிற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்படி உள்ள சூழலில் தற்போது சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மும்பையில் உள்ள கோரேகான் பகுதியில் தான் … Read more

மாணவர்கள் கவனத்திற்கு.. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் வெளியீடு எப்போது??

Attention students.. When will 10th and 12th class public exam result release??

மாணவர்கள் கவனத்திற்கு.. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் வெளியீடு எப்போது?? தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து தற்பொழுது கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 01 அன்று தொடங்கிய பொதுத்தேர்வு மார்ச் … Read more

பிரபல நடிகை தாக்கியதில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதி..!!

Injured person admitted to hospital after attack by famous actress..!!

பிரபல நடிகை தாக்கியதில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதி..!! கடந்த 2002 ஆம் ஆண்டு பிரபல நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து வெளியான படம் தான் சுந்தரா டிராவல்ஸ். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ராதா. இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் ராதா நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே திருமணம் செய்து … Read more

Breaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பமாகும் வகுப்புகள்.. வெளிவந்த முக்கிய தகவல்!!

Breaking: Classes begin for government school students.. Important information released!!

Breaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பமாகும் வகுப்புகள்.. வெளிவந்த முக்கிய தகவல்!! மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வானது வரும் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த நீட் தேர்வு எழுத கிட்டத்தட்ட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது 10 மற்றும் 12-ஆம் வகுப்பிற்கான பொது தேர்வுகள் நடைபெற்றதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தும் இலவச நீட் பயிற்சி வகுப்பானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. … Read more