இனி சாகாமல் இருந்தாலும் பணம் வரும்!! தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!!

இனி சாகாமல் இருந்தாலும் பணம் வரும்!! தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!!

இனி சாகாமல் இருந்தாலும் பணம் வரும்!! தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!! நாம் அனைவரும் காப்பீடு பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு பொதுவான கருத்துப்படி, காப்பீடு என்பது உங்களை அல்லது நீங்கள் காப்பீடு செய்துள்ள பொருட்களை பெரும் நிதி இழப்பைத் தாங்கிக் கொள்ளும் ஒன்று. ஆனால் சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக நீங்கள் நினைக்கும் ஒரு விஷயத்திற்கு ஒரு மறைப்பை விட இதில் நிறைய இருக்கிறது.எல்லோர் மனதிலும் இந்தக் கேள்வி இருக்கிறது. எனக்கு உண்மையில் பாதுகாப்பு தேவையா? வாழ்க்கை … Read more

ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!! 

ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!! 

ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!!  அதிமுக தலைவர்களும் முன்னாள் முதலமைச்சர்களும் ஆன எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பெயரை சொல்லி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் அதிமுக கூட்டம் நடக்கும் இடங்களுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அங்கே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் புகைப்படம் எடுத்து அதை வைத்து பலரிடம் ஏமாற்று வேலையில் … Read more

அமைச்சரா அல்லது சட்டமன்ற உறுப்பினரா யாருக்கு அதிக உரிமை!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே!!

அமைச்சரா அல்லது சட்டமன்ற உறுப்பினரா யாருக்கு அதிக உரிமை!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே!!

அமைச்சரா அல்லது சட்டமன்ற உறுப்பினரா யாருக்கு அதிக உரிமை!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே!! இந்தியாவில் எம்எல்ஏ என்பது சட்டமன்ற உறுப்பினர்களைக் குறிக்கிறது. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பின்னர் அவர்கள் சட்டப் பேரவை உறுப்பினர்களாகி ஆட்சி அமைக்கின்றனர். இந்தியாவில் MP என்பது பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிக்கிறது. அவர்கள் யூனியன் அரசாங்கத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் பிரதிநிதிகளாக அறியப்படுகிறார்கள். லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருவரும் எம்.பி. அல்லது பார்லிமென்ட் உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றனர். எம் … Read more

இன்ஜினியரிங் முடித்தவருக்கு DROD நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ரூ. 31000 மாத சம்பளம்!!

இன்ஜினியரிங் முடித்தவருக்கு DROD நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ரூ. 31000 மாத சம்பளம்!!

இன்ஜினியரிங் முடித்தவருக்கு DROD நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ரூ. 31000 மாத சம்பளம்!! DROD நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் junior research fellow என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 03 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு … Read more

வெத்து பேப்பரில் கையெழுத்து இடுவது இனி செல்லாது!! தெரிந்தால் செய்ய மாட்டீர்கள்!!

வெத்து பேப்பரில் கையெழுத்து இடுவது இனி செல்லாது!! தெரிந்தால் செய்ய மாட்டீர்கள்!!

வெத்து பேப்பரில் கையெழுத்து இடுவது இனி செல்லாது!! தெரிந்தால் செய்ய மாட்டீர்கள்!! நாம் ஒரு நபரிடம் நம் அன்றாட தேவைக்காக இன்றைய நவீன மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறையில், கடன்களை நாடாமல் ஒருவரின் நிதித் தேவைகள் அனைத்தையும் கையாள முடியாது. கடன்கள் நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டது. ஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்னைத்தான் மலை போல நம்பி வந்திருக்கிறேன். தயவுசெய்து … Read more

முதுகலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சூப்பரான  வேலை!! ரூ 133100 சம்பளத்தில் அருமையான வாய்ப்பு!! 

Tamil Nadu Govt Super Jobs for Post Graduates!! Excellent opportunity with a salary of Rs 133100!!

முதுகலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சூப்பரான  வேலை!! ரூ 133100 சம்பளத்தில் அருமையான வாய்ப்பு!!  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என அழைக்கப்படும் டிஎன்பிஎஸ்சி ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பயன்படுத்தி இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி : Research Assistant in Statistics –   1 பதவி :  Research Assistant in Economics – 1 பதவி :  Research Assistant in Geography … Read more

ஓய்விற்கு பிறகு சைலேந்திர பாபுவின் பதிவு!! மாணவர்களுடன் பயணம்!!

Shailendra Babu's Post After Retirement!! Traveling with students!!

ஓய்விற்கு பிறகு சைலேந்திர பாபுவின் பதிவு!! மாணவர்களுடன் பயணம்!! தமிழகத்தில் காவல்துறையின் தலைவராக இருந்தவர் டிஜிபி சைலேந்திர பாபு. இவர் வெள்ளிக்கிழமையான நேற்று தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு செய்திகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி வந்தார். மேலும் தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிரோன் காவல் பிரிவை துவங்கி வைத்தார். இவரின் பணி ஓய்விற்கு பிரிவு உபசார விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடந்து முடிந்தது. … Read more

சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் கூட்டணி!! புதிய அப்டேட் கதாநாயகி பாலிவுட் நடிகை!!

Sivakarthikeyan AR Murugadoss Alliance!! New Update Heroine Bollywood Actress!!

சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் கூட்டணி!! புதிய அப்டேட் கதாநாயகி பாலிவுட் நடிகை!! நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் பிரிண்ஸ். இப்பொழுது அவர் நடித்திருக்கும் படம் மாவீரன் இந்த பட்டத்தின் படபிடிப்புகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூலை 14 ம் தேதி இந்த படம் வெளியிடப்பட உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் அடுத்து யாருடன் இணையப்போகிறார் என்று ரசிகர்களிடையே பல எதிர் பார்ப்புகள் இருந்த நிலையில் இது குறித்து புதிய அப்டேட் ஒன்று சமூக … Read more

திருவண்ணாமலையில் நடிகர் ரஜினிகாந்த்!! ரஜினியை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்!!

திருவண்ணாமலையில் நடிகர் ரஜினிகாந்த்!! ரஜினியை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்!!

திருவண்ணாமலையில் நடிகர் ரஜினிகாந்த்!! ரஜினியை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்!! நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஐஸ்வர்யா 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கி உள்ளர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மகளின் விருப்பத்திற்காக ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் … Read more

சென்னை மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் குடிநீர் கட்டண வரி குறைப்பு!!

A happy news for the people of Chennai!! Water tariff reduction from today!!

சென்னை மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் குடிநீர் கட்டண வரி குறைப்பு!! சென்னையில் குடிநீர் வரிக்கான கட்டணத்தை தாமதமாக செல்லுத்துவோர்களுக்கு மாதத்திற்கு ஒரு சதவீதம் குறைக்க படுவதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை மாநகரில் வசிப்பவர்கள் குடிநீர் வரிக்கான கட்டணத்தை எப்பொழுது தாமதமாகவே செலுத்தி வருகின்றனர். இதனால் குடிநீர் வாரியம் தாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு அபராதம் விதித்திருந்தது. இந்தநிலையில்  அதற்கான 1.25 என்ற விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருந்தது.மேலும் இதில் இருந்து ஒரு சதவீதம் குறைக்கப்படும் … Read more