லிவிங் டு கெதரில் வாழ்ந்த போது இருந்த காதல் கல்யாணத்தில் காணாமல் போனது!! கணவன் மனைவி இருவரும் தர்ணா காரணம் தான் வேறு வேறு !! 

The love that existed while living together disappeared in marriage!! Both husband and wife strike!!

லிவிங் டு கெதரில் வாழ்ந்த போது இருந்த காதல் கல்யாணத்தில் காணாமல் போனது!! கணவன் மனைவி இருவரும் தர்ணா காரணம் தான் வேறு வேறு !!  தன்னுடைய கணவனுடன் சேர்த்துவைக்க கோரி இளம்பெண் ஒருவர் கணவன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வீட்டை பூட்டிச் சென்ற கணவன் காவல் நிலையத்தில்  தர்ணாவில் ஈடுபட்டார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் முத்துமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி வயது 60. இவர் ஓய்வு பெற்ற … Read more

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல்!! ரூ 25 ஆயிரம்  மதிப்பிலான தரமற்ற முட்டை!!

Confiscation by Food Safety Department Officials!! Bad quality eggs worth Rs 25 thousand!!

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல்!! ரூ 25 ஆயிரம்  மதிப்பிலான தரமற்ற முட்டை!! தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தரமற்ற முட்டை விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால்  ரூ 25 ஆயிரம்  மதிப்பிலான தரமற்ற முட்டை பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள பேக்கரி மற்றும் உணவகங்களுக்கு ஆர்டரின் பேரில் தரமற்ற முட்டை சப்ளை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்களுக்கு  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் … Read more

தமிழகத்தின் நலத்திட்டங்கள் மூலம் கல்வித்தரம் உயர்வு!! அமைச்சர் மனோ தங்கராஜ்!!

Education level increase through the welfare schemes of Tamil Nadu!! Minister Mano Thangaraj!!

தமிழகத்தின் நலத்திட்டங்கள் மூலம் கல்வித்தரம் உயர்வு!! அமைச்சர் மனோ தங்கராஜ்!! சென்னையில் உள்ள கிண்டியில் கடந்த புதன்கிழமை அன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், இந்தியாவின் வர்த்தக தொழில்துறை இரண்டும் இணைந்து நடத்திய தமிழ்நாடு உயர்கல்வி மாநாடு மற்றும் கல்வி விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பால் வளத்துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இவ்விழா நாளைய இந்தியாவுக்கான கற்பித்தல் என்னும் தலைப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய அமைச்சர் … Read more

விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ் 100%  வரை மானியம்!!  தோட்டக்கலை துறை அறிவித்த சூப்பர் அறிவிப்பு !!

Good News for Farmers Up to 100% Subsidy!! Horticulture department announced super announcement !!

விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ் 100%  வரை மானியம்!!  தோட்டக்கலை துறை அறிவித்த சூப்பர் அறிவிப்பு !! மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு தேவையான பல வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம், மூலிகை சாகுபடிக்கு மானியத் திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி போன்ற திட்டங்ககளை விவசாயிகளுக்கு செய்துள்ளது. அதனையடுத்து விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன அமைக்க மானியம் வழங்கப்பட  உள்ளதாக தோட்டக்கலை … Read more

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!!

Change in engineering consultation rule!! Promulgation of Ordinance!!

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!! இந்த ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவு கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளிவந்தது. இதனையடுத்து மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்தும் வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி கல்லூரி திறக்கப்படும் என்று … Read more

அடேங்கப்பா வசூல் வேட்டை நடத்திய தெகிடி ஹீரோவின் புதிய படம்!! திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

அடேங்கப்பா வசூல் வேட்டை நடத்திய தெகிடி ஹீரோவின் புதிய படம்!! திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

அடேங்கப்பா வசூல் வேட்டை நடத்திய தெகிடி ஹீரோவின் புதிய படம்!! திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!  அசோக் செல்வன் நடித்த போர்த் தொழில் படம் நல்லதொரு வசூலை நிகழ்த்தியுள்ளது. அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்த படம் தான் போர் தொழில். சூது கவ்வும் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அதைத்தொடர்ந்து ஓ மை கடவுளே, மற்றும் தெகிடி போன்ற வெற்றி படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து மேலும் சில நேரங்களில் சில மனிதர்கள், … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!! பொதுத்தேர்வு முடிந்து மாணவர்களுக்கு பள்ளி திறப்பு தேதியானது கோடை வெயிலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது கோடை வெயில் முடிந்து மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. கடந்த இரு தினங்களாக கனத்த மழை பெய்து வந்ததால் சென்னை திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுப்பு அளித்தனர். ஆனால் இந்த ஆண்டு பள்ளி திறப்பு தேதியே சற்று தள்ளி வைக்கப்பட்டதால் பாடத் திட்டங்கள் விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. … Read more

SBI கொடுத்த குட் நியூஸ்!!இதுதான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!!

SBI கொடுத்த குட் நியூஸ்!!இதுதான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!!

SBI கொடுத்த குட் நியூஸ்!!இதுதான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!! தபால் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் இளைய குடிமக்கள் என அனைவருக்கும் பலவகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இன்று மகத்தான திட்டங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை பலரும் உபயோகித்து வருகின்றனர். இதே போல SBI யும் மூத்த குடி மக்களுக்கு என்று ஒரு அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதுதான் அம்ரித் கைலாஷ் திட்டம். இதன் மூலம் மூத்த … Read more

ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ரேஷன் கார்டு அமைப்பு கொண்டுவரப்பட்டது. இதனை அடையாள அட்டையாகவும் தற்பொழுது பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பெரும்பான்மையாக இந்த நலத்திட்டங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. இதனை கண்டறிய தற்பொழுது தமிழக அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சொந்த … Read more

சைபர்  க்ரைமுக்கே சவாலாய் அமைந்த வழக்கு!! பேடிஎம் உபயோகிப்பவர்களே அலார்ட்!! 

சைபர்  க்ரைமுக்கே சவாலாய் அமைந்த வழக்கு!! பேடிஎம் உபயோகிப்பவர்களே அலார்ட்!! 

சைபர்  க்ரைமுக்கே சவாலாய் அமைந்த வழக்கு!! பேடிஎம் உபயோகிப்பவர்களே அலார்ட்!! போலீசார் மேற்கொண்ட வழக்குகளில் மிகவும் நூதனமாகவும் அடுத்தடுத்து நடந்த எதிர்பாராத சம்பவங்களும் திருடிய நபர் ஒரு வயதானவர் என்பதும் இந்த கேசிற்கான திருப்பங்கள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் படித்தவர்கள் தான் படிக்காதவர்களை ஏமாற்றுகிறார்கள் என்ற நிலைமை மாறி இப்பொழுது படிக்காதவர்கள் தான் படித்தவர்களை நூதனமாக ஏமாற்றுகிறார்கள் அதற்கு உதாரணமாக நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தை கேட்கலாம். நபர் ஒருவர் பள்ளிகளுக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் தான் … Read more