மாம்பழத்தை ஜூசாக குடிக்க கூடாதா! மாம்பழத்தின் நன்மைகள்!!

மாம்பழத்தை ஜூசாக குடிக்க கூடாதா! மாம்பழத்தின் நன்மைகள்!!

மாம்பழத்தை ஜூசாக குடிக்க கூடாதா! மாம்பழத்தின் நன்மைகள்!   கோடை காலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். இந்த மாம்பழத்தை பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். மாம்பழத்தில் கலோரிகள் அதிக அளவு இருப்பதால் டயட் மேற்கொள்பவர்கள் சாப்பிட தயங்குவார்கள். ஆனால் மாம்பழத்தை மிதமான அளவில் சாப்பிடும் பொழுது இது எடை குறைக்க உதவும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த மாம்பழத்தின் நன்மைகள், இதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். … Read more

செந்தில் பாலாஜி ராஜினாமா.. அமைச்சரவையில் புதிய மாற்றம்!! முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

செந்தில் பாலாஜி ராஜினாமா.. அமைச்சரவையில் புதிய மாற்றம்!! முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

செந்தில் பாலாஜி ராஜினாமா.. அமைச்சரவையில் புதிய மாற்றம்!! முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கை!! ஓரிரு வாரங்களுக்கு முன்பு வருமானவரித்துறையினர் கரூர் மாவட்டம் என தொடங்கி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். இந்த வருமானவரித்துறை ரெய்டானது தமிழகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக நிர்வாகிகள் மற்றும் வருமானவரித்துறையினர் கைகழுப்பு என தொடங்கி பல திருப்பங்கள் இந்த ஆய்வில் ஏற்பட்டது. இவ்வாறு ஆய்வு மேற்கொண்டதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அமலாக்க … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!! இன்று முதல் பொருட்கள் விநியோகம்!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!! இன்று முதல் பொருட்கள் விநியோகம்!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!! இன்று முதல் பொருட்கள் விநியோகம்!! ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்துவதாக அறிவிப்ப ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த வகையில் இவர்கள், ரேஷன் கடைகளை வருவாய்த்துறையும் கூட்டுறவு துறையும் இணைந்து கண்காணித்து வருவதால் அவர்களால் திறம்பட செயல்பட முடியவில்லை என கூறியுள்ளனர். எனவே இதற்கென்று தனித்துறையை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். மேற்கொண்டு ரேஷன் கடை ஊழியர்கள் மீது தொடர்ந்து வரும் … Read more

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! சிலிண்டர் விலை குறைப்பு குறித்து முக்கிய தகவல்!!

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! சிலிண்டர் விலை குறைப்பு குறித்து முக்கிய தகவல்!!

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! சிலிண்டர் விலை குறைப்பு குறித்து முக்கிய தகவல்!! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம் இறக்கம் பொருத்து சிலிண்டரின் விலையானது நிர்ணயம் செய்யப்படும். மேலும் இந்த விலை நிர்ணயமானது அமெரிக்க டாலரின் அடிப்படையில் காணப்படும். கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் வணிக சிலிண்டரின் விலை மட்டும் ஏற்றம் இறக்கமாக இருக்கிறது. அந்த வகையில் வணிகப் … Read more

இதுதான் கடைசி தேதி மக்களே முந்துங்கள்!! இதை செய்யவில்லை என்றால் பான் கார்டு ரத்து!!

இதுதான் கடைசி தேதி மக்களே முந்துங்கள்!! இதை செய்யவில்லை என்றால் பான் கார்டு ரத்து!!

இதுதான் கடைசி தேதி மக்களே முந்துங்கள்!! இதை செய்யவில்லை என்றால் பான் கார்டு ரத்து!!   மத்திய அரசால் வெளியிடப்பட்டது ஒரு முக்கியமான அறிவிப்பு அது ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மத்திய வருமான வரித்துறை சில வருடங்களாக ஆதார் மற்றும் பான் இணைப்பை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே வருகிறது.   இவ்வாறு இணைப்பதன் மூலம் வங்கி சார்ந்த சேவை வருமான வரி கணக்கு போன்ற பண பரிமாற்றத்தில் முக்கிய … Read more

உங்கள் பட்டா மற்றும் பத்திரம் குறித்து முழு விவரங்களையும் இனி ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம்!! இதோ முழு விவரம்!!

உங்கள் பட்டா மற்றும் பத்திரம் குறித்து முழு விவரங்களையும் இனி ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம்!! இதோ முழு விவரம்!!

உங்கள் பட்டா மற்றும் பத்திரம் குறித்து முழு விவரங்களையும் இனி ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம்!! இதோ முழு விவரம்!! பட்டா என்பது வருவாய் துறையில் இருந்து கொடுக்கப்படக்கூடிய ஒரு ஆவணமாகும்.இதில் அந்தப் பட்டாவின் உரிமையாளரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் தனிப்பட்டா கூட்டு பட்டா என்று பல வகைகள் உள்ளன. அதாவது ஒரு இடத்திற்கு ஒரே ஒரு உரிமையாளர் மட்டும் இருப்பதை தனிப்பட்டா என்பார்கள். கூட்டு பட்டா என்பது ஒரு இடத்திற்கு இரண்டு அல்லது மூன்று நபர்கள் உரிமையாளராக … Read more

மின்சாரதுறை அமைச்சர் கைது!! சட்ட ஆலோசகர்களிடம் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்  ஆலோசனை!!

Electricity Minister Arrested!! Chief Minister Mr. M. K. Stalin's advice to legal advisors!!

மின்சாரதுறை அமைச்சர் கைது!! சட்ட ஆலோசகர்களிடம் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்  ஆலோசனை!! இன்று அதிகாலையில் தமிழக மின்சார துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களை அமலாக்க துறை அதிகாரிகள் அவரது சென்னை  பசுமை வழிசாலை வீட்டில் வைத்து கைது செய்தனர் என்று அதகாரிகள்  தெரிவித்து உள்ளன. அமைச்சர்  செந்தில் பாலாஜியின் தலைமை செயலக அறை, அரசு இல்லம், அவரின் சொந்த ஊரான கரூர்யில் உள்ள வீடு மற்றும் அவரின் அண்ணன் வீடு ஆகிய இடத்தில அமலாக்க துறையினர் … Read more

‘மக்கள் நீதி மய்யம்’ கட்சில் இணைந்த நடிகை!! கமலுடன் கை கோர்க்கும் பிரபலங்கள்!!

Actress who joined 'Maklak Neeti Maiyam' party!! Celebs asking for hands with Kamal!!

‘மக்கள் நீதி மய்யம்’ கட்சில் இணைந்த நடிகை!! கமலுடன் கை கோர்க்கும் பிரபலங்கள்!! கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு படும் தோல்வி அடைந்தது மக்கள் நீதி மய்யம் கட்சி. அடுத்த ஆண்டு வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பல  திட்டங்கல் தீட்டி வருகிறது. அதன் படி திமுக ஆதிமுக பாஜக போன்ற கட்சியினர் மாநாடு மற்றும் கட்சி உறுப்பினர் சேர்ப்பு என பம்பரமாக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் திருச்சியில் மாநாடு ஒன்றை ஒ.பன்னீர்செல்வம் … Read more

குடியால் தனது சாவை தேடிய பிரபலங்கள்! இந்த லிஸ்டிலிருந்து தப்பிய சூப்பர் ஸ்டார்!! 

குடியால் தனது சாவை தேடிய பிரபலங்கள்! இந்த லிஸ்டிலிருந்து தப்பிய சூப்பர் ஸ்டார்!! 

குடியால் தனது சாவை தேடிய பிரபலங்கள்!! இந்த லிஸ்டிலிருந்து தப்பிய சூப்பர் ஸ்டார்! தமிழ்நாட்டில் தனது நடிப்பால் புகழின் உச்சியில் இருந்த 9 பிரபல நடிகர்கள் பயங்கரமாக  குடிக்கு அடிமையாக இருந்துள்ளார்கள். குடி பழக்கத்தை விட்டுவிலக முடியாமல் அவதிப்பட்டு வந்தார்கள். அதன்  பின்பு சிறிது காலங்களில் அவர்கள் குடித்து குடித்து உயிரை விட்டார்கள். இதில் 9 பிரபல நடிகர்கள் என்.எஸ்.கிருஷ்ணன், சாவித்திரி, நாதேஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை, நாகேஷ் , சுருளி ராஜன் மற்றும்  ஊர்வசி சகோதரி … Read more

மீண்டும் எங்களுக்கு அவர் தான் வேண்டும்!! பள்ளி வாசலில் மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்!! 

We need him again!! Students protest with their parents at the school gate!!

மீண்டும் எங்களுக்கு அவர் தான் வேண்டும்!! பள்ளி வாசலில் மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்!! தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ததை எதிர்த்து மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் 150 மாணவர்கள் மற்றும் மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு ஜெயந்தி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து … Read more