கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்!!

கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்!!

கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்! கொடைக்கானலில் நடைபெற்று வந்த மலர் கண்காட்சி நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் மலர் கண்காட்சி மூலமாக கிடைத்த வருவாய் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை விடுமுறையை ஒட்டி பல சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்தனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த 26ம் தேதி கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது. 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் … Read more

ரேஷன் கார்டில் உடனே ஆதாரை இணையுங்கள்.. இல்லையென்றால் குழந்தைகளின் பெயர் நீக்கம்? தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

link-aadhaar-to-ration-card-immediately-otherwise-name-deletion-of-children-tamilnadu-government-action-order

ரேஷன் கார்டில் உடனே ஆதாரை இணையுங்கள்.. இல்லையென்றால் குழந்தைகளின் பெயர் நீக்கம்? தமிழக அரசு அதிரடி உத்தரவு!! ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலம் பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐந்து வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளின் ஆதார் எண் இணைக்காததால் அவர்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு இது குறித்து அறிவிப்பு போன்றே வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் … Read more

காற்றாலை மூலம் வழங்கப்படும் மின்சாரம் குறைந்தது! நெருக்கடியில் சிக்கி இருக்கும் மின்வாரியம்!!

காற்றாலை மூலம் வழங்கப்படும் மின்சாரம் குறைந்தது! நெருக்கடியில் சிக்கி இருக்கும் மின்வாரியம்!!

காற்றாலை மூலம் வழங்கப்படும் மின்சாரம் குறைந்தது! நெருக்கடியில் சிக்கி இருக்கும் மின்வாரியம்! காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார சப்ளையும் மத்திய தொகுப்பு மின்சார சப்ளையும் திடீரென்று குறைந்துள்ளதால் மீன் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி மின்சார தேவை 17000 மெகாவாட் அளவாக உள்ளது. இந்த 17000 மெகாவாட் மின்சாரத்தை பூர்த்தி செய்வதற்கு தினமும் மத்திய மின்சார தொகுப்பில் இருந்து 550 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகின்றது. அதே போல் மின் வாரிய அனல்மின் நிலையங்களில் இருந்து 3800 … Read more

மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!!

Recently released information for 12th class students!! Go now!!

மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!! தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை சேர்ந்த 8.1  லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மொழித்தாளுடன் தொடங்கினர். 8.51 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 49,559  பேர் முதல் தாளுக்கு வரவில்லை. காலை  8 மணி முதல், மாநிலம் முழுவதும் உள்ள 3,185  மையங்களில் மாணவர்கள் ஒன்று கூடத் தொடங்கினர். காலை 10  மணி முதல், வினாத்தாளைப் படிக்கவும், விவரங்களை … Read more

மோடியுடன் ரகசிய தொடர்பு!! நடிகர் அஜித் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

Ajith is secretly working with Modi's friend!! Film industry in horror!!

மோடியுடன் ரகசிய தொடர்பு!! நடிகர் அஜித் குறித்து வெளியான முக்கிய தகவல்!! தென்னிந்தியா திரைப்பட துறையில் சினிமாவில் படிப்படியாக முன்னேறி வருபவர்  அல்டிமேட் ஸ்டார் அஜித் ஆவார். தற்போது தொட முடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறார். ஆரம்ப காலத்தில் இருந்தே அரசியலை அறவே ஒதுக்க கூடியவர். இவர் இப்படி ஒரு காரியம் செய்துருக்கிறாரா என பரபரப்பாக பேசப்படுகிறது. பிரதமர் மோடியின் நண்பருடன் கைகோர்த்து மறைமுகமாய் செய்திருக்கும் வேலை தற்போது திரையுலகில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. சிவாஜி காலகட்டத்தில் … Read more

ரஜினியின் அடுத்த படம் !! கமல் வெளியிட்ட அறிவிப்பு !!

Rajini's next film!! Announcement made by Kamal !!

ரஜினியின் அடுத்த படம் !! கமல் வெளியிட்ட அறிவிப்பு !! நடிகர் கமல் அவர்கள் தற்போது திரைப்படங்களில் நடிப்பதை விட தன்னை தயாரிப்பாளராக முன்னிறுத்திக்  கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் தற்போது பல படங்களை தனது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். சிம்புவின் எஸ்.டி.ஆர் 48, சிவகார்த்திகேயனின் எஸ்.கே 21, தனுசின் அடுத்த படம் என கமல் தயாரிப்பாளராக பயங்கர பிசியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் கமல், ரஜினியின் படத்தை தயாரிக்கப் போவதாக … Read more

தனுசை புலம்ப வைக்கும் இயக்குனர் !! தன் அண்ணனை மிஞ்சி விட்டார் !!

A director who makes Dhanusa wail !! He surpassed his brother!!

தனுசை புலம்ப வைக்கும் இயக்குனர் !! தன் அண்ணனை மிஞ்சி விட்டார் !! வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுசுக்கு பல படங்கள் கைவசம் உள்ளது. மேலும் தனுசை வைத்து படம் பண்ண பல இயக்குனர்கள் காத்துக் கொண்டுள்ளனர். தற்போது அவர் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவர் செல்வராகவனை வைத்து சாணி காயிதம் படத்தை இயக்கியவர். இந்த படம் … Read more

தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!!

Are LKG and UKG classes being abandoned in Tamilnadu!! Parents are very dissatisfied!!

தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!! அரசு பள்ளியில்  எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்  ரத்து செய்யப்படுவதாக எழுந்த சந்தேகம் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இதுவரை  2,381 அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. வரும் கல்வியாண்டில் எல்கேஜி, வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா என்ற கேள்விகளும் எழுந்தன. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த தெளிவான முடிவு அறிவிக்கப்படவில்லை. 4  முதல் 6  வயது வரையிலான குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி நடைமுறையில் … Read more

4000 பேராசிரியர்கள் நியமனம் !! அமைச்சர் அறிவிப்பு !!

Appointment of 4000 professors !! Ministerial Announcement!!

4000 பேராசிரியர்கள் நியமனம் !! அமைச்சர் அறிவிப்பு !! அரசு கல்லூரிகளில் 4000 பேராசிரியர்கள் பணி நியமனம் செய்ய இருக்கிறோம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இதை பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது. தற்போது அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கு நிறைய மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கிறார்கள்.  மாணவிகளின் எண்ணிக்கை கணிசமான அளவுஉயர்ந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால், மாணவிகளின்  எண்ணிக்கை … Read more

பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !!

A boy who flirted with a girl on the bus!! Fellow passengers who were beaten and kicked !!

பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !! திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் ஹேமா. இவரது கணவர் செல்வராஜ் இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஹேமா அவருடைய தோழியின் வீட்டில் நடக்கும் விஷேசத்திற்காக தனது மகளுடன் கேரளா சென்றார். தோழியின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இன்று மீண்டும் சொந்த ஊரான திருப்பூருக்கு கிளம்பினார். கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வந்தவர், அங்கிருந்து திருப்பூர் … Read more