தனியார் நிறுவனங்களில் இனி 12 மணிநேர வேலை! சட்ட மசோதா தாக்கல்

Tamil Nadu Assembly-Latest Political News in Tamil Today

தனியார் நிறுவனங்களில் இனி 12 மணிநேர வேலை! சட்ட மசோதா தாக்கல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில் கடைசி நாளான இன்று, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் கணேசன் வெளியிட உள்ளார். இதில் குறிப்பாக தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 12- மணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக சட்ட மசோதா தாக்கல் … Read more

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் நிறைவுபெறவுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காவல் துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அத்துறையை வகித்து வரும் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார். கோவையில் கடந்த ஆண்டு உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகள் உடனடியாக கைது … Read more

அதிமுகவில் தினகரனின் முக்கிய புள்ளி! எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு

TTV Dhinakaran

அதிமுகவில் தினகரனின் முக்கிய புள்ளி! எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் மாறி மாறி சட்டப் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், நீதிமன்றங்களில் தனக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைத்ததால், அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருந்து வந்த சூழலில் நேற்று எடப்பாடியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து ஆணையிட்டதால் அரசியல் அரங்கில் அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால், அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் எடப்பாடி … Read more

துணை மாப்பிள்ளையாக வர ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜூ அழைப்பு! 

துணை மாப்பிள்ளையாக வர ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜூ அழைப்பு! 

துணை மாப்பிள்ளையாக வர ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜூ அழைப்பு!  தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து … Read more

காவல்துறையில் களையெடுப்பு! தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி

காவல்துறையில் களையெடுப்பு! தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி

காவல்துறையில் களையெடுப்பு! தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. தினமும் ஒவ்வொரு துறைவாரியாக அந்த துறையை சேர்ந்த அமைச்சர்கள் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். நேற்று காவல்துறை மானிய கோரிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இத்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் உறுப்பினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். இதனிடையே கடந்த வருடம் அதிமுக அலுவலகம் சூயையாடப்பட்டது குறித்தும், தமிழகத்தில் கஞ்சா நடமாட்டத்தை அரசு … Read more

அதிமுகவிற்கு இனி தொடர் வெற்றி! முன்னாள் அமைச்சர் செம்மலை

Continued victory for AIADMK! Former Minister Semmalai

அதிமுகவிற்கு இனி தொடர் வெற்றி! முன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுக பொது குழு வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்குவது உள்ளிட்டவைகளுக்கு நேற்று தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொது குழுவில் எடுக்கப்பட்ட அணைத்து தீர்மானங்களும் செல்லும், இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒதுக்குவதில் எவ்வித தடையும் இல்லை, அதிமுகவின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அதிகார பூர்வமாக அறிவிப்பதாக … Read more

விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு சென்னை கோயம்பேட்டில் இன்று காலை ரமலான் நோன்பு திறப்புவிழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பேசியனார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது பேசிய அவர்.., ஆண்டுதோறும் தேமுதிக அலுவலகத்தில் ரமலான் நோன்பு திறப்பு விழா நடைபெறும், தேமுதிக ஜாதி, மதம் என பாகுபாடு பார்க்காத ஒரு கட்சி என்பது அனைவர்க்கும் தெரியும். தேமுதிக என்றென்றும் இஸ்லாமியர்களுக்கு தோழனாக, சகோதரன், சகோதரியாக இருக்கும். என் கணவர், … Read more

பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை

பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை

பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிந்த நிலையில், தேர்வுதாளை திருத்தும் பணி வெகு விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. தேர்வு ரிசல்ட் வருகிற மே 5ம் தேதி வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மே 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 5ம் … Read more

தடம் புரண்ட சரக்கு இரயில்! – மாற்று பாதையில் விரைவு இரயில்

தடம் புரண்ட சரக்கு இரயில்! – மாற்று பாதையில் விரைவு இரயில்

தடம் புரண்ட சரக்கு இரயில் – மாற்று பாதையில் விரைவு இரயில் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் சரக்கு இரயில்,  இன்று காலை 3மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை இரயில் நிலையம் அருகே தடம் புரண்டுள்ளது. இரயில் இன்ஜினிலிருந்து 3வது பெட்டி முதல் 8வது பெட்டி வரை தண்டவாளத்தை விட்டு இறங்கியுள்ளது. சரக்கு இரயில் தடம் புரண்ட காரணத்தால், அந்த வழியே செல்லும் விரைவு இரயில்களும், அதாவது சேலத்திலிருந்து தருமபுரி செல்லவேண்டிய விரைவு இரயிலும், … Read more

மின் இணைப்பை வணிக பயன்பாட்டிற்காக மாற்றி தர 15000 லஞ்சம்!! மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது!!

மின் இணைப்பை வணிக பயன்பாட்டிற்காக மாற்றி தர 15000 லஞ்சம்!! மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது!!

மின் இணைப்பை வணிக பயன்பாட்டிற்காக மாற்றி தர 15000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது!! திருச்சி கம்பரசன் பேட்டை பகுதியில் பகுதியைச் சேர்ந்தவர் காண்ட்ராக்டர் ஒப்பந்ததாரர் வெங்கடேசன், வீட்டின் மின் இணைப்பை வணிக பயன்பாட்டிற்காக மாற்றி தர 15000 லஞ்சம் கேட்ட தென்னூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தான் ராஜேஷ். லஞ்சம் கொடுக்க விரும்பாத காண்ட்ராக்டர் வெங்கடேசன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத்  துறையினரின் ஆலோசனையின் படி , … Read more