எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டும்! அண்ணாமலையை தூண்டி விடும் ஓபிஎஸ் ஆதரவாளர் 

எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டும்! அண்ணாமலையை தூண்டி விடும் ஓபிஎஸ் ஆதரவாளர் 

எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டும்! அண்ணாமலையை தூண்டி விடும் ஓபிஎஸ் ஆதரவாளர் அதிமுகவில் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் பன்னிர் செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் திருச்சியில் வரும் 24-ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், … Read more

பாஜக தலைவர் அண்ணாமலை மீது இயக்குனர் அமிர் குற்றச்சாட்டு!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது இயக்குனர் அமிர் குற்றச்சாட்டு!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது இயக்குனர் அமிர் குற்றச்சாட்டு! பாஜக தலைவர் அண்ணாமலை மீது இயக்குனர் அமிர் குற்றச்சாட்டு! தவறான கருத்தை பரப்பி இங்குள்ள ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார்கள்’ : அண்ணாமலை மீது இயக்குனர் அமீர் குற்றச்சாட்டு. கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் மிக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியல் வெளியான சில மணி நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து … Read more

அதிமுக அணைந்த நெருப்பு! பாஜக அமர்பிரசாத் ரெட்டி கடும் தாக்கு!

அதிமுக அணைந்த நெருப்பு! பாஜக அமர்பிரசாத் ரெட்டி கடும் தாக்கு!

அதிமுக அணைந்த நெருப்பு! பாஜக அமர்பிரசாத் ரெட்டி கடும் தாக்கு! கடந்த 14-ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவில் உள்ள முக்கிய நபர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளை சேர்ந்த அணைவரின் சொத்து பட்டியலையும் விரைவில் வெளியிட போவதாகவும், ஊழல் இல்லாத நாட்டை தான் பிரதமர் மோடி விரும்புவதாகவும், அதற்கான பணிகளை தான் தொடர்ந்து செய்ய போவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுகவையும் மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறி அக்கட்சியின் … Read more

வடிவேலு வேண்டாம் அடம் பிடிக்கும் தனுஷ்! குழப்பத்தில் மாரி செல்வராஜ்.

வடிவேலு வேண்டாம் அடம் பிடிக்கும் தனுஷ்! குழப்பத்தில் மாரி செல்வராஜ்.

வடிவேலு வேண்டாம் அடம் பிடிக்கும் தனுஷ்! குழப்பத்தில் மாரி செல்வராஜ். தமிழ் திரையுலகில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றளவும் கவர்ந்துள்ள ஒரு நகைச்சுவை நடிகர் என்றால் அது வைகைப்புயல் வடிவேலு தான். இவர் திரைத்துறைக்கு நடிக்க வந்த புதிதில் எவ்வளவோ கஷ்டங்களை தாங்கி கொண்டு நடித்து வந்தார். பிறகு தன்னுடைய அசாத்திய நகைச்சுவை நடிப்பால் குழந்தைகளையும், இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்தார். இன்றைய நவீன கால கட்டத்தில் உள்ள மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு … Read more

தஞ்சையில் வீடு புகுந்து டிரைவர் மனைவியை காரில் கடத்திய 5 பேர் கைது!

தஞ்சையில் வீடு புகுந்து டிரைவர் மனைவியை காரில் கடத்திய 5 பேர் கைது!

தஞ்சையில் வீடு புகுந்து டிரைவர் மனைவியை காரில் கடத்திய 5 பேர் கைது. பெண்ணை பத்திரமாக மீட்ட காவல்துறையினர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் 31 வயது டிரைவர். இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும் அந்த நிறுவனத்தை நடத்தி வரும் திருச்சி எல்.ஐ.சி காலனி கே.கே.நகரை சேர்ந்த வேதகிரி என்ற வினோத் (39) என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதனால் அவர் … Read more

குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழப்பு!

குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழப்பு!

குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழப்பு. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெருமுகை பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் மேஷாக் என்பவர் மயங்கி விழுந்த நிலையில், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். தனது மகனுக்கு வேலை வேண்டி மனு கொடுக்க வந்தபோது மயங்கி விழுந்து உயிரிழப்பு. சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் … Read more

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது – கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது - கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

தமிழகத்தில் கடந்த ஓராண்டி கூட்டுறவு வங்கிகள் வழியாக 64 ஆயிரத்து 140 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். மதுரை கோச்சடை பகுதியில் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் வளாகத்தில் பாண்டியன் சில்க்ஸ் & சாரிஸ் புதிய விற்பனை நிலையத்தை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். … Read more

வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தும் அதிமுக!!

வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தும் அதிமுக!!

புதுக்கோட்டையில் தாரை தப்பட்டை முழங்க அதிமுகவினர் வீடு வீடாக சென்று அவர்களின் ஒப்புதல் பெற்று உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து அதிமுகவில் அவர்களை இணைத்து வரும் நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழகத்தில் அதிமுக மட்டுமல்லாது திமுகவும் தற்போது தீவிரமாக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது. திமுக கடந்த பல தினங்களாக உறுப்பினர் சேர்க்கையை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை … Read more

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை!!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை!!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை. தற்போதய சட்டமன்ற உறுப்பினர்களை போல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை உடனடியாக வழங்கப்படும் என பேரவைத்தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் அருண்மொழிவர்மன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை பெரிதாக இருப்பதால் தற்போதய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் என … Read more

காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் கதறிய தாய்மார்கள்!!

காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் கதறிய தாய்மார்கள்!!

காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் மனு வழங்கிய தாய்மார்கள். கதறி அழுது மயங்கி விழுந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலி மேடு சாலியர் தெரு பகுதியை சேர்ந்தவர் சித்ரா. கணவனால் கைவிடப்பட்ட இவருக்கு பிரியா (வயது 17) என்ற மகள் உள்ளார். பிரியா 11ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த ஆறாம் தேதி மாலையில் இருந்து பிரியா திடீரென காணாமல் போய் உள்ளார். அவருடன் அவருடைய சித்தி மகள் … Read more