அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் !

அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் !

அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் ! தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், மற்றும் அவரது மகன், மருமகன், அமைச்சரவை சகாக்கள் உட்பட அனைவரின் சொத்து பட்டியலை நேற்றைய தினம் வெளியிட்டார். இந்த பட்டியல் குறித்து அண்ணாமலை பேசும் போது அதிமுக என்ற வார்த்தையை பயன் படுத்தாமல் தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் சொத்து பட்டியலை கட்டாயம் வெளியிடுவேன் என கூறி இருந்தார். அண்ணாமலையின் … Read more

திமுக குறித்து பாஜக துணை தலைவர் கடும் விமர்சனம்!சொத்து பட்டியல் குறித்து விவாதம் நடத்தாது ஏன் ஊடகங்களுக்கு கேள்வி?

திமுக குறித்து பாஜக துணை தலைவர் கடும் விமர்சனம்!சொத்து பட்டியல் குறித்து விவாதம் நடத்தாது ஏன் ஊடகங்களுக்கு கேள்வி?

திமுக குறித்து பாஜக துணை தலைவர் கடும் விமர்சனம்!சொத்து பட்டியல் குறித்து விவாதம் நடத்தாது ஏன் ஊடகங்களுக்கு கேள்வி திமுக அமைச்சர்கள் அதிக அளவு சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறி அது குறித்த பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார், அந்த பட்டியல் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு ஊடகங்களும் விவாதிக்க வில்லை அது ஏன் என பாஜக தமிழக துணை … Read more

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற திமுக திட்டம்! முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற திமுக திட்டம்! முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற திமுக திட்டம்! முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!! கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பத்து வருட காத்திருப்புக்கு பின் திமுக ஆட்சியை பிடிப்பதற்கு காரணம் திமுகவின் தேர்தல் அறிக்கை தான், அந்த வகையில் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் கைபற்றி திமுகவின் ஆட்சிக்கு வலு சேர்த்திட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியினரிடையே அவ்வப்போது தெரிவித்து வருகிறார். இதனிடையே வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி … Read more

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து அதிமுக விமர்சனம் !

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து அதிமுக விமர்சனம் !

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து அதிமுக விமர்சனம் ! தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்றும் அதனை விரைவில் வெளியிட போவதாகவும் கடந்த சில மாதமாக கூறி வந்த நிலையில், நேற்று காலை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் திமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்களின் சொத்து பட்டியலை முதல் பாகம் என்ற பெயரில் வெளியிட்டார். மேலும் செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழகத்தில் இது வரை ஆட்சி செய்த அரசியல் … Read more

திருச்சி மாநாட்டுக்கு சசிகலா அழைப்பு! பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!!

திருச்சி மாநாட்டுக்கு சசிகலா அழைப்பு! பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!!

திருச்சி மாநாட்டுக்கு சசிகலா அழைப்பு! பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை!! அதிமுகவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் பன்னீர் தரப்பினர் கடும் விமர்சனங்களை அவர் மீது அள்ளி தெளித்து வருகின்றனர். இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டு பன்னீரின் அரசியல் நகர்வுகளை கவனித்து வருகிறார்.  அதிமுகவில் இருந்து தன்னை வெளியேற்றியதால் எடப்பாடிக்கு எதிராக ஒரு மாபெரும் பொது கூட்டத்தை கூட்ட தனது அரசியல் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரனுடன் … Read more

பன்னீரிடம் கருப்பு பணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!

பன்னீரிடம் கருப்பு பணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!

பன்னீரிடம் கருப்பு பணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அதனை எதிர்க்கும் விதமாக பன்னீர்செல்வம் அணியினர் வரும் இருபத்தி நான்காம் தேதி திருச்சியில் மாநாடு நடத்த போவதாக அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த மாநாட்டிற்கு சசிகலா, தினகரன், ஆகியோரை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் பன்னீர்செல்வம் நடத்தும் இந்த மாநாடு குறித்து … Read more

சாதி அரசியல் பார்த்து எடப்பாடியை முதல்வர் ஆக்கவில்லை! சசிகலா அறிவிப்பு.

சாதி அரசியல் பார்த்து எடப்பாடியை முதல்வர் ஆக்கவில்லை! சசிகலா அறிவிப்பு.

சாதி அரசியல் பார்த்து எடப்பாடியை முதல்வர் ஆக்கவில்லை – சசிகலா!! அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு தன்னை முழுவதுமாக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பிய சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக அனைவராலும் முன்மொழியப்பட்டு பதவி ஏற்று கொண்டார். இந்த நிலையில் எடப்பாடியை முதல்வராக்கிய சசிகலா பின்னர் நடந்த குளறுபடியால் சிறைக்கு செல்ல நேரிட்டது. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை தன் வசம் கொண்டு வந்தார். அதன் பின்னர் பல்வேறு … Read more

ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் கோவை தம்பதியர் சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை!

ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் கோவை தம்பதியர் சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை!

ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் கோவை தம்பதியர் சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை! ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்ற பழமொழி நம் நாட்டில் பேசப்டுவது உண்டு, ஆனால் நம் மக்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி சேர்த்து வைத்த பணத்தை இரட்டிப்பு செய்ய வேண்டும் என்ற அதிக ஆசையினால் முன்பின் நம்பிக்கை இல்லாத நிறுவனத்தில் பணத்தை  முதலீடு செய்து பின்னர் நஷ்டம் அடைந்து உயிரை மாய்த்து கொள்வது தொடர் கதையாக உள்ளது.  கோவை மாவட்டம் பீளமேடு பகுதியை சேர்ந்த … Read more

ஓபிஎஸ் யின் வலதுகரத்துக்கு திமுகவில் முக்கிய பதவி! மேலும் பலருக்கு வலை!!

ஓபிஎஸ் யின் வலதுகரத்துக்கு திமுகவில் முக்கிய பதவி! மேலும் பலருக்கு வலை!!

ஓபிஎஸ் யின் வலதுகரத்துக்கு திமுகவில் முக்கிய பதவி! மேலும் பலருக்கு வலை அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உருவெடுத்த உடன் எடப்பாடி மற்றும் பன்னீர் இடையே மோதல் போக்கு அதிகரிக்க தொடங்கியது, இதனை அடுத்து பொதுக்குழு சம்பந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் இரு குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், ஓபிஎஸ் யின் வலது கரமாக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார். பொதுக்குழு தொடர்பாக நீதிமன்ற விசாரணையின் போது எடப்பாடி மற்றும் அவரது … Read more

அதிமுக பாம்கோ தலைவர் சஸ்பெண்ட்!! கூட்டுறவு இணை பதிவாளர் அதிரடி உத்தரவு!!

அதிமுக பாம்கோ தலைவர் சஸ்பெண்ட்!! கூட்டுறவு இணை பதிவாளர் அதிரடி உத்தரவு!!

அதிமுக பாம்கோ தலைவர் சஸ்பெண்ட்!! கூட்டுறவு இணை பதிவாளர் அதிரடி உத்தரவு!! சிவகங்கை மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலைக்கு (பாம்கோ)நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, அதன் தலைவர் ஏ.வி.,நாகராஜனை (அ.தி.மு.க.,) அப்பதவியில் இருந்து நீக்கி, கூட்டுறவு இணை பதிவாளர் ஜினு உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாகத்தின் கீழ் 140 ரேஷன் கடை, மருந்தகம், காய்கறி விற்பனை நிலையம், சுயசேவை பிரிவுகள் செயல்படுகின்றன. கொரோனா காலத்தில் ரேஷனுக்கு மளிகை பொருட்கள் பாம்கோ நிர்வாகம் மூலம் … Read more