மார்க்கெட் இழந்த நடிகருக்கு இவ்வளவு படங்களா? ஆச்சரியத்தில் கோலிவுட்!!

மார்க்கெட் இழந்த நடிகருக்கு இவ்வளவு படங்களா? ஆச்சரியத்தில் கோலிவுட்!!

மார்க்கெட் இழந்த நடிகருக்கு இவ்வளவு படங்களா? ஆச்சரியத்தில் கோலிவுட்!! தன்னந்தனியாக நின்ற நடிகர் விமலுக்கு வரிசைக் கட்டி நிற்கும் படங்களால், கோலிவுட் வட்டாரம் திகைத்து போகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல். கில்லி, கிரீடம், குருவி, பந்தயம் போன்ற படங்களில் சிறு-சிறு வேடங்களில் நடித்து தலையைக் காட்டிய நடிகர் விமல், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்த முதல் திரைப்படமான “பசங்க” … Read more

சொத்து பத்திரத்தை பயன்படுத்தி வட்டி கட்ட முடியாததால் சொத்து பறிமுதல்! தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி!!

சொத்து பத்திரத்தை பயன்படுத்தி வட்டி கட்ட முடியாததால் சொத்து பறிமுதல்! தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சொத்து பத்திரத்தை வைத்து வட்டிக்கு பணம்வாங்கி கொரோனாவால் வட்டி பணம் செலுத்த முடியாததால் சொத்தை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய குடும்பம், மகனின் துயரை தாங்க முடியாமல் தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தக்கலை அருகே கொல்லன்விளை பகுதியை சேர்ந்த குமாரசுவாமி இவர் தக்கலை தேசிய நெடுஞ்சாலை புலியூர்குறிச்சி பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் கார் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.தொழில் சம்மந்தமாக ஒர்க்ஷாப் இருக்கும் … Read more

விருத்தாச்சலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்!!

விருத்தாச்சலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்!!

விருத்தாச்சலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்!! இளைஞர்கள் உருட்டு கட்டையுடன் எதிரியை தாக்க, சென்றதால் பரபரப்பு. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள சத்தியவாடி கிராமத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கோவில் திருவிழாவில் அதே பகுதி-யை இளைஞர்களுக்கும், பேரலையூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதனை இரு கிராம முக்கியஸ்தர்கள் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்த கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி … Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு – உறவினர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு - உறவினர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு – உறவினர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி பிரமிளா (29). பிரசவத்திற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில் உயிரிழந்து விட்டார்‌. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பிரமிளா உயிரிழந்து விட்டதாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முயன்ற … Read more

உடுமலையில் கும்பலாய் கோவிலுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள்!!

உடுமலையில் கும்பலாய் கோவிலுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள்!!

உடுமலையில் கும்பலாய் கோவிலுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள்!! உடுமலைமாரியம்மன் கோவிலுக்கு பட்டுசீலை,சீர் வரிசைதட்டுடன் தேர் திருவிழாவிற்க்கு வாழ்த்து சொல்ல வருகை. பதிலுக்கு பொன்னாடை அனுவித்து வரவேற்று ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கோவில் நிர்வாகிகள். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ளபிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் தேர்திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறும் தேர்திருவிழாவிற்காக உடுமலை நகரமே திருவிழா கோலம் பூண்டு களைகட்டிவரும் நிலையில் உடுமலை பூர்வீக பள்ளி ஜமாத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் உடுமலை நகராட்சி சேர்மேன் மத்தீன் தலைமையில் … Read more

நடிகர் சிம்புவுடன் இவர் சேரக்கூடாது – திட்டம் தீட்டிய நடிகர் தனுஷ்!!

நடிகர் சிம்புவுடன் இவர் சேரக்கூடாது - திட்டம் தீட்டிய நடிகர் தனுஷ்!!

நடிகர் சிம்புவுடன் இவர் சேரக்கூடாது – திட்டம் தீட்டிய நடிகர் தனுஷ்!! மீண்டும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி உறுதியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட நடிகர் தனுஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபில்ம்ஸ் நிறுவனத்தின் மூலம், ‛‛3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கா முட்டை, காக்கிச்சட்டை, மாரி” உள்ளிட்ட … Read more

சட்டமும் நீதியும் அதிமுக ஆட்சியில் காக்கப்பட்டது – இசக்கி சுப்பையா!!

சட்டமும் நீதியும் அதிமுக ஆட்சியில் காக்கப்பட்டது - இசக்கி சுப்பையா!!

இசக்கி சுப்பையா சட்டமும் நீதியும் அதிமுக ஆட்சியில் காக்கப்பட்டது. அதனால் வன்முறை இல்லாமல் தமிழகம் அமைதியான மாநிலமாக இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் சட்டக்கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சி காலம் தான் சட்டத்துறையின் வசந்தகாலமாக இருந்தது. சட்ட ஆணையம் அதிமுக ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று நடைமுறைக்கு ஒவ்வாத பல சட்டங்கள் நீக்கப்பட்டது. குற்ற வழக்குகளில் விரைந்து தீர்வு காணக்கூடிய வகையில் நீதிமன்றங்கள் துவங்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனை … Read more

அருள் வாக்கு ஜெயந்தி அம்மா வந்து இருக்கேன்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்தபடி வாக்குக் கூறிய பெண்!!

அருள் வாக்கு ஜெயந்தி அம்மா வந்து இருக்கேன்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்தபடி வாக்குக் கூறிய பெண்!!

அருள் வாக்கு ஜெயந்தி அம்மா வந்து இருக்கேன்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்தபடி வாக்குக் கூறிய பெண்!! சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதன்படி ஏராளமான மக்கள் குறைகள் தொடர்பான மனுக்கள் கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். இந்த நிலையில் துறவி வேடம் அடைந்த ஒரு பெண் நெத்தியில் பட்டையும் கழுத்தையும் கருப்பு நிற மணியும் அணிந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போர்டிகோ பகுதியில் அமர்ந்து நான் சமயபுரத்து … Read more

சிறுவனிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது!!

சிறுவனிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது!!

சிறுவனிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது!! சூலூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா. இவர் தனது வீட்டின் அருகே உள்ள இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அந்த சிறியவனை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதனால் சிறுவனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது இது குறித்து … Read more

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் சுமார் 9 கோடி ரூபாய் அபராதம் வசூலிப்பு!

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் சுமார் 9 கோடி ரூபாய் அபராதம் வசூலிப்பு!

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் சுமார் 9 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கியகாரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகை ரூ.10,000/ அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை, ஆனால் … Read more