மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள் கைது !
சேலம் மாவட்டம், சங்ககிரியில் மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள் இருவரை சங்ககிரி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவத்தால் பெரும் பரபரப்பு. சங்ககிரி பகுதிகளில் மருத்து படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக சங்ககிரி காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் சங்ககிரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்த்தி, செந்தில்வேல், வருவாய் ஆய்வாளர் கீதா மற்றும் … Read more