சட்டசபையில் உண்மையை போட்டுடைத்த ஸ்டாலின்!! இந்த கொலைக்கு காரணமே அதிமுக நிர்வாகி தான்!!

Stalin told the truth in the assembly!! AIADMK administrator is responsible for this murder!!

சட்டசபையில் உண்மையை போட்டுடைத்த ஸ்டாலின்!! இந்த கொலைக்கு காரணமே அதிமுக நிர்வாகி தான்!! தற்பொழுது தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டசபையானது  வழக்கம்போல் கூடியது. முதலில் மறைந்த முன்னாள் அமைச்சர் என தொடங்கி பாடகர் வாணி ஜெயராம் உள்ளிட்டவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் இரு தினங்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் காதலர்கள் இருவர் காதல் திருமணம் செய்து கொண்டதால் மகளின் தந்தையே மகளுடைய கணவரை நடுரோட்டில் வெட்டி கொன்ற ஆணவப்படுகொலை குறித்து அடுத்தடுத்து … Read more

உரிமைத்தொகை குறித்து வெளியிட்ட வீடியோவால் இளைஞர் கைது!! சீமான் கண்டனம்!!!

The youth was arrested for the video published about the rights. Seaman Condemned!!!

உரிமைத்தொகை குறித்து வெளியிட்ட வீடியோவால் இளைஞர் கைது!! சீமான் கண்டனம்!!! சென்னை: பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ 1000 அரசு வழங்குவது குறித்து வெளியிட்ட வீடியோ மூலம் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 20/3/2023 அன்று நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு ரூ 1000 வரும் செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று முதல்வர் மு க … Read more

சற்றுமுன்: திடீரென முடங்கிய You Tube தளம்!! பொதுமக்கள் கடும் அவதி!!

சற்றுமுன்: திடீரென முடங்கிய You Tube தளம்!! பொதுமக்கள் கடும் அவதி!!

சற்றுமுன்: திடீரென முடங்கிய You Tube தளம்!! பொதுமக்கள் கடும் அவதி!! கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமாக விளங்குவது யூடியூப் தளம் தான். இதனை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெருமளவில் உபயோகித்து வரும் நிலையில் இன்று காலை முதல் சில தொழில்நுட்ப காரணமாக பயனாளர்களால் உபயோகிக்க முடியாமல் உள்ளது. இதே போல் ஓர் ஆண்டுக்கு முன்பு நடந்த பொழுது கூகுள் நிறுவனம் இது குறித்து ஓர் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் சில தொழில்நுட்ப காரணங்களால் … Read more

பொது இடங்களில் இனி முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Masks are now mandatory in public places! Action order issued by the government!

பொது இடங்களில் இனி முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கொரோனா பரவல் குறைய தொடங்கியது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்து  மக்கள் மீண்டும் … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதா இன்று தாக்கல்!! மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஆளுநர் டெல்லிக்கு பயணம்!!!

online-rummy-ban-bill-filed-today-state-bjp-president-annamalai-and-governor-travel-to-delhi

ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதா இன்று தாக்கல்!! மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஆளுநர் டெல்லிக்கு பயணம்!!! சென்னை: தமிழ்நாடு சட்ட பேரவையில் கடந்த 20/3/2023 முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இன்று ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லிக்கு சென்றது சர்ச்சையை உண்டாக்குகிறது. ரம்மி தடை சட்ட மசோதா: கடந்த ஜனவரி … Read more

போன் பே பயனாளர்களுக்கு வெளிவந்த அசத்தல் அப்டேட்! இனி இதுவும் செய்து கொள்ள முடியும்!

Amazing update for phone pay users! Now you can do this too!

போன் பே பயனாளர்களுக்கு வெளிவந்த அசத்தல் அப்டேட்! இனி இதுவும் செய்து கொள்ள முடியும்! உலக அளவில் தொழில்நுட்பம் அதிகளவு வளர்ந்து கொண்டே வருகின்றது. நம்முடைய ஒவ்வொரு தேவைகளும் அதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இணைய வழி பரிவர்த்தனைகள் மற்றும் பல செயலிகளும் அதிகரித்து வருகின்றது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள்  நுகர்வோருக்கு விற்பனையாளர்களுக்கு அதிக அளவு பயன்படுகிறது. இந்தியாவில் கூகுள் பே  மற்றும் … Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானம்! தமிழ்நாட்டை அடுத்து இந்த மாநிலத்திலா? பரபரப்பாகும் சூதாட்ட தடை விவகாரம்! 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானம்! தமிழ்நாட்டை அடுத்து இந்த மாநிலத்திலா? பரபரப்பாகும் சூதாட்ட தடை விவகாரம்! 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானம்! தமிழ்நாட்டை அடுத்து இந்த மாநிலத்திலா? பரபரப்பாகும் சூதாட்ட தடை விவகாரம்!  ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்படும் மரணங்களை தடுக்கும் வகையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்தது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை மாநில ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தினால் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்வது தொடர்கதை சம்பவமாகி வருகிறது. இதை தடுப்பதற்காக திமுக ஆன்லைன் … Read more

இந்த ஆவணத்துடனும் ஆதார் இணைப்பது கட்டாயம்! மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம்?

Linking Aadhaar with this document is mandatory! March 31 deadline?

இந்த ஆவணத்துடனும் ஆதார் இணைப்பது கட்டாயம்! மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம்? ஆதார் என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறி வருகின்றது. அந்த வகையில் ஆதாரை பான் கார்டு, மின் இணைப்பு, வங்கி கணக்கு போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் அனைத்து மின் நுகர்வோரும் அவரவர்களின் மின் இணைப்பு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. அது மட்டுமின்றி  மத்திய அரசின் அறிவிப்பின்படி … Read more

அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகள்! புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும் என்றால் இந்த இணைப்பு கட்டாயம்!

The restrictions issued by the government! This link is mandatory if you want to apply for a new ration card!

அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகள்! புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும் என்றால் இந்த இணைப்பு கட்டாயம்! தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி, … Read more

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்! மீண்டும் ஊரடங்கு அமல்?

The spread of Corona continues to increase! Curfew again?

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்! மீண்டும் ஊரடங்கு அமல்? கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுப்பதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை வெளியிட்டது. மேலும் ஊரடங்கு அமல்படுத்திய பிறகு கொரோனா … Read more