இவர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

paid-vacation-for-them-only-important-announcement-issued-by-the-government

இவர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்தார். அதனால் காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அந்தவகையில் வரும் 27 ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சுயேச்சைகளையும் சேர்த்து 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் 83 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் … Read more

மணமேடையில் போதையில் ரகளையில் ஈடுப்பட்ட மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்..!

மணமேடையில் போதையில் ரகளையில் ஈடுப்பட்ட மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்..!

மணமகன் போதையில் வந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கு மேலகோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமண வரவேற்பு நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், உறவினர்கள் நண்பர்கள் என பலர் வருகை தந்திருந்தனர். அப்போது, மேடையில் இருந்த மணமகன் மதுபோதையில் மணமகள் மற்றும் அவரது வீட்டாரிடம் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனால், இரு வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒரு … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று இந்த பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் ரத்து!

Southern Railway announced! Trains to these areas canceled today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று இந்த பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் ரத்து! கடந்த தீபாவளி பண்டிகை முதல் தற்போது நடந்து முடிந்த பொங்கல் பண்டிகை வரை சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் தெற்கு ரயில்வே சார்ப்பில் சிறப்பு கட்டண ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் காட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் பாரமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் வரும் பிப்ரவரி 21 … Read more

9 வயது முதல் 14 வயது கொண்ட சிறுமிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி உங்களுக்கு இது கட்டாயம்!

important-information-for-girls-aged-9-to-14-years-now-its-a-must-for-you

9 வயது முதல் 14 வயது கொண்ட சிறுமிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி உங்களுக்கு இது கட்டாயம்! சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் ஒன்பது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.அந்த தடுப்பூசிகள் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டு முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் உலக அளவில் … Read more

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி யாரும் இதில் இருந்து தப்ப முடியாது!

Action order issued by DGP Sailendrababu! No one can escape this anymore!

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி யாரும் இதில் இருந்து தப்ப முடியாது! டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்களை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மாநிலம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு … Read more

பிப்ரவரி 28 தேதி வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்! பட்டம் பெற்றிருந்தால் உடனே முந்துங்கள்!

You can apply for this job till February 28th! If you have a degree then apply immediately!

பிப்ரவரி 28 தேதி வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்! பட்டம் பெற்றிருந்தால் உடனே முந்துங்கள்! சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடங்களில் காலி இடங்கள் உள்ளது.அதனால் உடனே விண்ணபியுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, சின்னாண்டி குப்பம்,ஈஞ்சம்பாக்கம் மற்றும் நயினார் குப்பம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் உள்ள 5 பல்நோக்கு சேவை பணியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பட உள்ளது.அதனால் அதற்கான விண்ணபங்கள் பெறப்பட்டு வருகின்றது. மேலும் மீனவ … Read more

இந்த தேதியில் அரசு மருத்துவமனைகள் செயல்படாது! மருத்துவர்கள் போராட்டம் கோரிக்கை இதுதான்!

Government hospitals will not function on this date! This is the doctors' protest demand!

இந்த தேதியில் அரசு மருத்துவமனைகள் செயல்படாது! மருத்துவர்கள் போராட்டம் கோரிக்கை இதுதான்! தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்,அதன் மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடை பெற்றது.அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத் தலைவர் செந்தில் கூறுகையில்.அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை உறுதி செய்யும் அரசாணையை அமல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கூடுதல் பணிநேரம் வழங்கியதை திரும்ப பெற வேண்டும்.காலை 9 மணி … Read more

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு!  மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு!  மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு!  மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பு … Read more

இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி! இவைதான் கட்டுப்பாடுகள் வனத்துறை அறிவிப்பு!

இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி! இவைதான் கட்டுப்பாடுகள் வனத்துறை அறிவிப்பு!

 இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி! இவைதான் கட்டுப்பாடுகள் வனத்துறை அறிவிப்பு! மகா சிவராத்திரி முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலுக்கு  பௌர்ணமி, அமாவாசை மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம்  சிவன் கோவில் அமைந்துள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

Aadhaar linking with electricity connection is not mandatory.. Supreme Court's action order!!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! விவசாயிகள் மற்றும் வீடுகள் தோறும் தமிழக அரசு மானிய மின்சாரம் வழங்கி வரும் நிலையில் இது குறித்த நபருக்கு முறையாக கிடைக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை அமல்படுத்தியது. மேலும் மானியம் மின்சாரம் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதால் அதனை ஒழுங்குமுறைப்படுத்தவும் இதனை அமல்படுத்தியுள்ளதாகவும் மின்சாரத்துறை தெரிவித்திருந்த நிலையில் மக்கள் அனைவரும் … Read more