தியாகராஜ ஆராதனை விழா.. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

தியாகராஜ ஆராதனை விழா.. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். தற்போது 176ம் ஆராதனை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த விழாவை புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். தினமும் காலை தொடங்கி இரவு வரை பல இசைகலைஞர்கள்தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விழாவின்முக்கிய நிகழ்வான ஆராதனை விழா … Read more

ஆளுநரை வெளியேற்ற பலே திட்டம்! ஆளும் கட்சியின் திடீர் ஆலோசனை கூட்டம்!!

Bale plan to oust the governor! A surprise meeting of the ruling party!!

ஆளுநரை வெளியேற்ற பலே திட்டம்! ஆளும் கட்சியின் திடீர் ஆலோசனை கூட்டம்!! சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றதில் ஆளுநர் தமிழக அரசு அளித்த குறிப்பில் உள்ளவற்றை கூறாததால் முதல்வர் நேரடியாக விமர்சனம் செய்ததை அடுத்து அவையை விட்டு வெளியேறினார். பின்பு முதல்வர் கூடுதலாக ஆளுநர் பேசிய எதுவும் அவை குறிப்பில் இடம்பெறாது என்று தீர்மானத்தை நிறைவேற்றினார். இதனையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டி உள்ளார். அதில் தற்பொழுது ஆளுநர் அவையில் நடந்து கொண்ட … Read more

பழைய 100 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் உள்ளதா? உடனே முந்துங்கள் லட்சம் கணக்கில் பணம் பெறலாம்! 

Do you have old Rs 100 notes? Go ahead and get money in lakhs!

பழைய 100 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் உள்ளதா? உடனே முந்துங்கள் லட்சம் கணக்கில் பணம் பெறலாம்! மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முதன்மையாக இருப்பது ரூபாய் நோட்டுகள் தான்.அந்த ரூபாய் நோட்டுகளின் மேல் நாம் எழுதுவதும்,கிறுக்குவதும் இயல்பு தான் ஆனால் அவ்வாறு நாம் செய்யும் பொழுது அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என கூறப்படுகின்றது.இந்நிலையில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எந்த ஒரு ரூபாய் நோட்டுகளிலும் நாம் எழுத கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது. ஏனெனில் … Read more

அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து! ரசிகர்கள் அதிர்ச்சி!

அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து! ரசிகர்கள் அதிர்ச்சி!

அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து! ரசிகர்கள் அதிர்ச்சி! வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்ததை அடுத்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களான தல அஜித் மற்றும் இளைய தளபதி விஜய் நடித்த படங்கள் தான் துணிவு மற்றும் வாரிசு. இருவரின் படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் என மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும் ரிலீஸ் செய்யப்படும் தேதி வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இதனை அடுத்து இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் … Read more

கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏன்? ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை! விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு!

கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏன்? ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை! விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு!

கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏன்? ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை! விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு! கேரளாவின் மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டுவதா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்த உரிய அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் மருத்துவ கழிவுகள் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட எல்லையில் கொட்டப்படுவதாக கடந்த 2018 ஆம் ஆண்டு தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுத்து … Read more

கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! 

கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! 

கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! தமிழ்நாட்டின் கம்பம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற மூவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த மூன்று கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு போதைப் பொருள் கடத்தலை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு கம்பம் காவல் … Read more

இவர்களுக்கு மட்டும் இரு சக்கர வாகனம் வாங்க மானியம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Subsidy to buy a two-wheeler only for them! The order issued by the District Collector!

இவர்களுக்கு மட்டும் இரு சக்கர வாகனம் வாங்க மானியம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் உலமாக்களுக்கு மானிய விலையில் 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் தொகையை மானியமாக வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் இந்த இருசக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கியர் இல்லாத,தானியங்கி கியர் மற்றும் … Read more

மின் வாரிய ஊழியர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு? போராட்டம் தேதி ஒத்திவைப்பு!

Will the government accept the demand of the electricity board employees? Postponement of the protest date!

மின் வாரிய ஊழியர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு? போராட்டம் தேதி ஒத்திவைப்பு! ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.இந்த வேலை நிறுத்த போராட்டத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த  சரவணன்,ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு … Read more

கெட் அவுட் ரவி! ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு!

கெட் அவுட் ரவி! ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு!

கெட் அவுட் ரவி! ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு! ஆளும் கட்சிக்கு எதிராக விரோத கருத்துக்களை பேசி வருவதால் ஆளுநர் ஆர்.என்.ரவி மீதான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நாள்தோறும் ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் ஆளுநருக்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.  இவரின் சமீப கால பேச்சுக்கள் இருக்கிற பிரச்சினைகளிலும் சர்ச்சைகளிலும் மேலும் எண்ணெய் ஊற்றும் விதமாகவே இவர் பேசி வருகிறார். மதம், இனம், மொழி, பண்பாடு ஆகிய விஷயங்களில் ஒரு தனி புத்தகமே … Read more

ஜல்லிக்கட்டில் பங்கு பெற விரும்பும் வீரர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

Important information for players who want to participate in Jallikattu! Booking starts today!

ஜல்லிக்கட்டில் பங்கு பெற விரும்பும் வீரர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! தமிழர்கர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது.ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் சுகாதரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டின் பொங்கல் … Read more