சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தன்னுடைய செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் வரும் 27ஆம் தேதி வரையில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக 29 … Read more

விரைவில் தயாராகிறது 6வது வந்தே பாரத் ரயில்! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இயக்கப்படுமா?

விரைவில் தயாராகிறது 6வது வந்தே பாரத் ரயில்! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இயக்கப்படுமா?

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். சென்னை, பெரம்பூர் ஐசிஎபில் தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலுக்கு பயனியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட 5வது வந்தே பாரத் ரயில் சேவை சென்னை சென்ட்ரல் கர்நாடக மாநிலம் மைசூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு நடுவே ஐசிஎப் ஆலையில் 6வது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி முழு வீச்சில் … Read more

தப்பி தவறி இதை மட்டும் செய்து விடாதீர்கள்? மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

தப்பி தவறி இதை மட்டும் செய்து விடாதீர்கள்? மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

தற்போதுள்ள பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மற்றும் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேர்வு செய்வது பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதுதான் ஷேர் மார்க்கெட்டிங்கில் ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ற ஆறு முதலீட்டாளர்கள் இதில் வருமானத்தை பெறுகிறார்கள். தன்னிடம் இருக்கின்ற சிறிய தொகை கூட பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது அதிக பணத்தை விரைவாக பெற்று நிற்க வேண்டும் என்பதற்காக இந்த பழக்கம் பொதுமக்களிடம் அதிகரித்து இருக்கிறது. இதில் ஆபத்தான விஷயங்கள் இருந்தாலும் நம்பிக்கையின் … Read more

10,20 ரூபாய் நாணயங்கள் குறித்து நடத்துனர்களுக்கு புது அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து கழகம்..!

10,20 ரூபாய் நாணயங்கள் குறித்து நடத்துனர்களுக்கு புது அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து கழகம்..!

ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் 10 ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு பொதுமக்களிடையே தயக்கம் உள்ளநிலையில், 20 ரூபாய் நாணயங்களையுன் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி புழகத்திற்கு விட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் 10, 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என அவ்வபோது வதந்திகள் பரவி வருகின்றன. பல முறை ரிசர்வ் வங்கி இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்களிடம் பல இடங்களில் 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கான … Read more

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! தொடர் 6 நாட்களுக்கு மதுபான கடைகள் இயங்காது! 

Shocking news for alcoholics! Liquor shops will not work for 6 consecutive days!

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! தொடர் 6 நாட்களுக்கு மதுபான கடைகள் இயங்காது! திருவண்ணாமலை தீப திருவிழாவானது வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த தீபத்திருவிழா திருவண்ணாமலையில் தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். கிட்டத்தட்ட அனைத்து ஊர்களிலும் இருந்து மக்கள் 30 லட்சம் பேர் வருகை புரிவர். இதனால் தமிழக அரசு சிறப்பு பேருந்து வசதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்து சமய அறநிலைத்துறை மக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் … Read more

ஆன்லைன் விளையாட்டுக்கு ஜிஎஸ்டி அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் பயனர்கள்!

GST action hike for online gaming! Users in shock!

ஆன்லைன் விளையாட்டுக்கு ஜிஎஸ்டி அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் பயனர்கள்! கடந்த 2020 ஆம் ஆண்டு ஆன்லைன் ரம்மி,போக்கர் போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.இந்தியாவில் அண்மையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.அதில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டிற்கான ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு … Read more

15 நாட்களுக்கு முன்பே அண்ணாமலை காதை எட்டிய அந்த ஆபாச ஆடியோ! முன்னாள் திமுக உறுப்பினர் என்பதால் நடவடிக்கை இல்லை?

The obscene audio that reached the ears of Annamalai 15 days ago! No action because former DMK member?

15 நாட்களுக்கு முன்பே அண்ணாமலை காதை எட்டிய அந்த ஆபாச ஆடியோ! முன்னாள் திமுக உறுப்பினர் என்பதால் நடவடிக்கை இல்லை? பாஜக கட்சியில் நேற்று முதல் பரபரப்பாக ஓர் ஆபாச ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவானது சிறுபான்மையினர் அணி தலைவராக இருக்கும் டெய்சி சரணுக்கும் ஓபிசி அணியின் பொதுச் செயலாளராக இருக்கும் சூர்யா சிவா இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் தற்பொழுது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. திமுக கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் … Read more

மீண்டும் வாலாட்டும் பீட்டா அமைப்பு! என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

மீண்டும் வாலாட்டும் பீட்டா அமைப்பு! என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

ஜல்லிக்கட்டு கம்பாலா உள்ளிட்ட போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்து பீட்டா மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதோடு இந்த போட்டிகளுக்கான சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரித்து வருகிறது. இது குறித்து கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு சென்ற வாரம் கோரிக்கை … Read more

தொடர் கனமழை! இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தொடர் கனமழை! இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த பருவ மழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் விரிவாக பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. அதிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த பருவமழை தன்னுடைய கோரத்தாண்டவத்தை ஆடி இருக்கிறது. ஆகவே அந்த மாவட்டம் வெகுவாக இந்த பருவமழையின் காரணமாக, பாதிப்பை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், அந்த மாவட்டத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்ய … Read more

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம்! சிம் கார்டு வாங்க உதவி புரிந்த நபரிடம் 60 மணி நேரம் தொடர் விசாரணை!

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம்! சிம் கார்டு வாங்க உதவி புரிந்த நபரிடம் 60 மணி நேரம் தொடர் விசாரணை!

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றன. இந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் முகமது ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்கள் தாங்கி சென்றது காவல்துறையினரின் விசாரணை தெரிய வந்திருக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இவர் தங்கி சென்ற கோவை மாவட்டத்தில்தான் சமீபத்தில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. அந்த கார்வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஒரு மிகப்பெரிய … Read more