சென்காந்தாள் கிழங்கு சாப்பிட்டு வாலிபர் உயிரிழந்தது என்? தெளிவான விளக்கமளிக்கும் பொதுநல மருத்துவர்!

A teenager died after eating senkanthal yam? Clear Explained General Practitioner!

சென்காந்தாள் கிழங்கு சாப்பிட்டு வாலிபர் உயிரிழந்தது என்? தெளிவான விளக்கமளிக்கும் பொதுநல மருத்துவர்! செங்காந்தள் செடியின் கிழங்கை சாப்பிட்ட வாலிபர் நேற்று உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இக்கிழங்கு சித்த மருத்துவத்தில் பலரும் பயன்படுத்தி வரும் வேளையில் இவர் ஏன் உயிரிழந்தார் என்பதை பொதுநல மருத்துவர் அப்ரூக் அப்துல்லா விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, செங்காந்தள் என்பது பல ஆண்டுகளாக மருத்துவத்துறையில் பயன்படுத்தி வரும் ஓர் மூலிகை. அப்போதைய சித்தர்களை இதைப் பற்றி குறிப்புகளை எழுதி வைத்தும் … Read more

உயர்சாதி வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு! திமுகவின் இரட்டை வேடத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

உயர்சாதி வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு! திமுகவின் இரட்டை வேடத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் முக்கிய காரணம் 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக அரசு. பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. காரணம் திமுக இந்த சமயத்தில் ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம் என்பதைப் போல எங்கே எது நடந்தாலும் அதற்கு நாங்கள் தான் … Read more

தமிழகத்திற்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்! வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழகத்திற்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்! வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஆங்காங்கே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் நிரவி வருகிறது. ஆகவே இன்று தமிழகத்தில் கன முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடகிழக்கு இலங்கை பகுதியில் … Read more

உணவுத்துறை அதிகாரி போட்ட ஸ்ட்ரிட் ஆர்டர்!! கொண்டாட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள்!

Street order by food department officer!! Ration card holders in celebration!

உணவுத்துறை அதிகாரி போட்ட ஸ்ட்ரிட் ஆர்டர்!! கொண்டாட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள்! இரண்டு வருடங்களுக்கு முன்பே ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். இத்திட்டத்தின் மூலம் வெளியூர்களில் வேலை செய்து வருபவர்கள்,அங்குள்ள பகுதிகளிலேயே ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.அதனையடுத்து ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த பயோமெட்ரிக் முறையால் பல இடங்களில் இருந்து  புகார்கள் வந்தது. பயோ மெட்ரிக் … Read more

கவுர்மென்ட் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! வாகனம் வாங்க அரசே வழங்கும் முன்பணம்! 

Good News for Government Employees! Advance payment provided by the government to buy a vehicle!

கவுர்மென்ட் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! வாகனம் வாங்க அரசே வழங்கும் முன்பணம்! தற்போது நிதித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட தகவலின் படி  இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்க விரும்பும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய பணநிலைக்கு ஏற்ப முன்பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ரூ 6 முதல் 14 லட்சம் வரையில் முன்பணம் தொகை அளிக்கப்படுகின்றது. … Read more

விவசாயிகளுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு! சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்து விட்டீர்களா? இல்லை என்றால் உடனே இதைச் செய்யுங்கள்!

விவசாயிகளுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு! சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்து விட்டீர்களா? இல்லை என்றால் உடனே இதைச் செய்யுங்கள்!

தமிழகத்தில் சம்பா பருவ பயிர் காப்பீட்டை வரும் நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதற்காக இன்றும், நாளையும் பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்கும் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நடப்பாண்டில் சம்பா நெற்பயிரை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய … Read more

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!  எந்தெந்த ஊர்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா! 

Orange alert for Tamil Nadu today! Do you know which cities have holidays for schools and colleges?

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்! எந்தெந்த ஊர்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா! கடந்த வாரம் முதலில் இருந்தே கனமழை பெய்து வருகின்றது.தொடர்ந்து மழை நிக்காமல் பெய்த வண்ணம்  உள்ளது.இந்நிலையில் வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகி உருவாகியதால் கடந்த வாரங்களில் கனமழை பெய்தது.அதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.மேலும் மழை சற்று குறைய தொடங்கியதால் பள்ளி ,கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது. ஆனால் கடந்த இரண்டு … Read more

போக்குவரத்து விதிமீறல் புதிய அபராத முறை ரத்து? தமிழ்நாட்டிற்கு 3 வாரம் கால அவகாசம்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Cancel the new fine system for traffic violations? 3 weeks time for Tamilnadu.. High Court action order!

போக்குவரத்து விதிமீறல் புதிய அபராத முறை ரத்து? தமிழ்நாட்டிற்கு 3 வாரம் கால அவகாசம்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! போக்குவரத்தில், புதிய விதிமுறைகளை அமல்படுத்தி தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை பிறப்பித்தது. அதில், இனி இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மது அருந்திருக்கக் கூடாது என்றும் அவருக்கு பின்னால் உட்கார்ந்து இருப்பவரும் மது அருந்தி இருக்கக் கூடாது என்று புதிய விதிமுறைகளை அமல்படுத்தினர். அதேபோல தலைகவசம் அணியவில்லை என்றால் ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் … Read more

அடாத மழையிலும் விடாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி! முதல்வரின் நெகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு!

அடாத மழையிலும் விடாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி! முதல்வரின் நெகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு!

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவ மழை காலங்களில் தமிழ்நாடு முழுவதும் பாதிப்பு ஏற்ப்பட்டாலும் அது பெரிய அளவில் பேசுபொருளாக மாறாது. ஆனால் தலைநகர் சென்னை கடந்த காலங்களில் பருவமடைம்போது வெகுவாக பாதிப்புக்கு உள்ளானது. இது ஒட்டுமொத்த தமிழகத்திலும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக இந்த காரணத்தை முன்வைத்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்தாலும் கூட சென்னை … Read more

சசிகலாவின் மருமகள் தற்கொலை முயற்சி! சோகத்தில் குடும்ப உறுப்பினர்கள்!

Sasikala's daughter-in-law attempted suicide! Family members in grief

சசிகலாவின் மருமகள் தற்கொலை முயற்சி! சோகத்தில் குடும்ப உறுப்பினர்கள்! சசிகலாவிற்கு ஜெயராமன் என்ற ஒரு அண்ணன் உள்ளார். இவருடைய இளைய மகன் பெயர் தான் விவேக். இவர் ஆரம்பகட்ட காலத்திலிருந்து ஜெயலலிதாவின் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.விவேக் ஜாஸ் என்னும் சினிமா நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு விவேக்கிற்கு கீர்த்தனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நிலையில் இவர்கள் இருவரும் சென்னையில் தனியாக வசித்து வருகின்றனர். சமீப காலமாக விவேக் மற்றும் கீர்த்தனா … Read more