டீ வைக்க சென்ற இளம்பெண்!!! தீ பிடித்து உடல் கருகி பலியான சோகம்!!!

டீ வைக்க சென்ற இளம்பெண்!!! தீ பிடித்து உடல் கருகி பலியான சோகம்!!! சேலம் மாவட்டத்தில் டீ வைக்கும் பொழுது பட்டதாரி இளம்பெண் ஒருவருக்கு தீ பிடித்ததில் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள கோபாலனூர் கருவறையான் காட்டை சேர்த்த சீனிவாசன் அவர்கள் விவசாயம் செய்து வருகின்றார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 27 வயதான பிரபு என்ற மகனும், 23 வயதான என்ற மகளும் … Read more

இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!!

இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!! திருச்சி மாவட்டத்தில் இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் வினோதமான திருவிழா நடைபெற்ற நிலையில் அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாட்டையடி வாங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறியில் வெள்ளப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அச்சப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் வருடந்தோறும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது முதல் நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு மறுநாள் விஜயதசமி … Read more

வெஜ் பப்சில் காய்களுக்கு பதிலாக இருந்த கரப்பான் பூச்சி!!! அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!!!

வெஜ் பப்சில் காய்களுக்கு பதிலாக இருந்த கரப்பான் பூச்சி!!! அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!!! சாப்பிடுவதற்காக வெஜ் பப்ஸ் வாங்கிய பொழுது அதில் கருகிய நிலையில் கரப்பான் பூச்சி இருந்ததை பார்த்து அந்த வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்து போனர். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பேக்கரியில் நேற்று(அக்டோபர்23) அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சாப்பிடுவதற்காக 8 வெண் பப்ஸ்களை வாங்கினார். அதில் … Read more

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!! உத்திரபிரதேசத்தில் தன்னை காதலித்த காதலனுக்காக தன் சொந்த தங்கைகள் இரண்டு பேரை கொலை செய்த சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் பல்ராய்ப்பூரில் உள்ள பகதூர்கிராமத்தில் ஒரு வீட்டில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். இது … Read more

சுடுகாட்டில் கோரி நடத்திய வினோத பூஜை!!! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரல்!!!

சுடுகாட்டில் கோரி நடத்திய வினோத பூஜை!!! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரல்!!! திருச்சி மாவட்டத்தில் இறந்தவரின் சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய வினோத பூஜை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூரில் 60 வயது நிரம்பிய பாலசுப்ரமணியன் என்பவர் வசித்து வந்தார். பாலசுப்ரமணியன் அவர்கள் அங்கு உள்ள ஒரு டீ கடையில் டீ மாஸ்டராக உள்ளார். இந்நிலையில் பாலசுப்ரமணியன் … Read more

தண்ணீருக்கும் களைக்கொல்லி மருந்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்த ஆசிரியர்!!! பரிதாபமாக பலி!!!

தண்ணீருக்கும் களைக்கொல்லி மருந்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்த ஆசிரியர்!!! பரிதாபமாக பலி!!! தண்ணீர் எது களைக்கொல்லி மருந்து எது என்று வித்தியாசம் தெரியாமல் களைக்கொல்லி மருந்தை குடித்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. சேலம் மாவட்டத்தில் மல்லூர் அருகே பாலம்பட்டியில் 25 வயது நிரம்பிய கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். கார்த்தி அவர்கள் காகபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். வழக்கம் போல … Read more

பானையை திருமணம் செய்ய வற்புறுத்திய பெற்றோர்கள்!!! பெண் பரபரப்பு பேட்டி!!!

பானையை திருமணம் செய்ய வற்புறுத்திய பெற்றோர்கள்!!! பெண் பரபரப்பு பேட்டி!!! மும்பையில் இளம்பெண் ஒருவரை ஒருவர் அவருடைய பெற்றோர்கள் பானை ஒன்றை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் பல வகையான வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அதாவது தோஷம் நீங்க வாழை மரத்துடன் திருமணம், மழை பெய்வதற்காக கழுதையுடன் திருமணம், நாயுடன் திருமணம் என்று பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் மும்பையில் தற்பொழுது வித்தியாசமான … Read more

கேரளாவில் 7 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்!!! சிறப்பாக செயல்பட்டு குழுந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!!

கேரளாவில் 7 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்!!! சிறப்பாக செயல்பட்டு குழுந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!! கேரளா மாநிலத்தில் ஏழு மாதம் நிரம்பிய குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்பை மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதியை சேர்ந்த 7 மாதம் ஆன குழந்தைக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ச்சியான இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் அந்த குழந்தை அவதிப்பட்ட நிலையில் குழந்தையின் … Read more

கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய மருத்துவர்கள்!!! சிறிது நேரத்தில் நிகழ்ந்த கொடுமை!!!

கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய மருத்துவர்கள்!!! சிறிது நேரத்தில் நிகழ்ந்த கொடுமை!!! கூகுள் மேப் பார்த்து இரவில் கார் ஓட்டிய மருத்துவர்களின் கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியில் நள்ளிரவு மருத்துவர்கள் இரண்டுபேர் உட்பட ஐந்து பேர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இவர்கள் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிக் கொண்டு சென்றனர். நள்ளிரவு 12.30 மணியளவில் கோதுருத் ஆற்றுப் பகுதியின் அருகே … Read more

வயிற்றில் சிறிய இரும்பு குடோனை வைத்திருந்த நோயாளி!!! அதிர்ந்து போன மருத்துவர்கள்!!!

வயிற்றில் சிறிய இரும்பு குடோனை வைத்திருந்த நோயாளி!!! அதிர்ந்து போன மருத்துவர்கள்!!! பஞ்சாப் மாநிலத்தில் பல மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து பார்த்ததில் அந்த நபர் வயிற்றில் சிறிய இரும்பு குடோனே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதாவது அவருடைய வயிற்றில் இருந்து சிறிய சிறிய உலோகப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தில் வசித்து வரும் 40 வயது உள்ள நபர் சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருடைய … Read more