டீ வைக்க சென்ற இளம்பெண்!!! தீ பிடித்து உடல் கருகி பலியான சோகம்!!!
டீ வைக்க சென்ற இளம்பெண்!!! தீ பிடித்து உடல் கருகி பலியான சோகம்!!! சேலம் மாவட்டத்தில் டீ வைக்கும் பொழுது பட்டதாரி இளம்பெண் ஒருவருக்கு தீ பிடித்ததில் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள கோபாலனூர் கருவறையான் காட்டை சேர்த்த சீனிவாசன் அவர்கள் விவசாயம் செய்து வருகின்றார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 27 வயதான பிரபு என்ற மகனும், 23 வயதான என்ற மகளும் … Read more