திருமலைக்கு பாதயாத்திரை சென்ற சிறுமி… சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம்…

திருமலைக்கு பாதயாத்திரை சென்ற சிறுமி… சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம்… திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று தாக்கியதில் அந்த சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியின் திருமலைக்கு அலிப்பிரி வழியில் தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஆஞ்சநேயர்.கோவில் அருகே சென்ற பொழுது தினேஷ் அவர்களின் மகள் லட்சிதா அவர்கள் மாயமானார். இதையடுத்து மாயமான சிறுமியை தந்தை தினேஷ் மற்றும் குடும்பத்தினர் தேடினர். … Read more

பாத்ரூமில் தலையே இல்லாத முண்டம்!! அதிர வைக்கும் சம்பவம்!!

A headless torso in the bathroom!! Shocking incident!!

பாத்ரூமில் தலையே இல்லாத முண்டம்!! அதிர வைக்கும் சம்பவம்!! தினமும் ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஏராளமான செய்திகளை பார்த்தும், படித்தும் வருகிறோம். அந்த வகையில் தற்போது விசித்திர சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அதாவது, ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் ஹோட்டல் ஒன்றில் குளிக்கின்ற பாத் டப்பில் இருந்து தலையே இல்லாமல் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சைக்கோ குடும்பத்தால் அந்த உடலின் நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதாவது, 62  வயதுடைய நபர் ஒருவர் … Read more

சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்!! அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!!

Class 10 student crushed to death by wheel!! Shocking incident!!

சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்!! அதிரவைத்த அதிர்ச்சி சம்பவம்!! ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோலார் கச்பாபெட்டை ஒராட்சிக்கு உட்பட்டு கள்ள கவுண்டன் பாளையம் என்னும் பகுதி உள்ளது. இதில் முருகன் மற்றும் அமுதா என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ரித்தீஷ் என்ற பதினெட்டு வயது கொண்ட மகன் மற்றும் ஜீவா என்ற பதினாறு வயதுடைய இரண்டாவது மகனும் இருக்கின்றனர். முதல் மகன் பன்னிரெண்டாம் வகுப்பும், இரண்டாவது மகன் பத்தாம் வகுப்பும் … Read more

இரண்டு சிறுவர்களுக்கு “திருமணம்”!! மழைக்காக இப்படி எல்லாம் செய்வார்களா?

"Marriage" for two boys!! Will they do all this for rain?

இரண்டு சிறுவர்களுக்கு “திருமணம்”!! மழைக்காக இப்படி எல்லாம் செய்வார்களா? கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சென்ற ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்ர்க்கும் போது இங்கு அதிக அளவில் மழைப் பெய்யவில்லை. கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுக்கா உள்ளது. இந்த தாலுக்காவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் மழை பெய்ய வேண்டி ஒரு வினோத சம்பவத்தை செய்துள்ளனர். இவர்கள் இரண்டு சிறுவர்களுக்கு பாரம்பரிய கல்யாண ஆடைகளை அணிவித்து இரு சிறுவர்களையும் மணமக்களாக மாற்றி … Read more

பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!!

Tragedy in delivery surgery!! Action on doctors!!

பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!! கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவவலி வந்து பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக குழந்தை பிறந்தது. இந்த அறுவை சிகிச்சையின் போது இவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் குழந்தையை கருப்பையில் இருந்து வெளியே எடுத்த பிறகு, இப்பெண்ணின் கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இப்பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம் செய்தனர். … Read more

பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி! கொதித்தெழுந்த கிராம மக்கள் இருவருக்கும் கொடுத்த  அதிர்ச்சி தண்டனை!! 

The husband and wife who practiced witchcraft! Shocking punishment given to both by the angry villagers!!

பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி! கொதித்தெழுந்த கிராம மக்கள்  இருவருக்கும் கொடுத்த  அதிர்ச்சி தண்டனை!!  பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி இருவருக்கும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூதனமான முறையில் தண்டனை கொடுத்துள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி என்ற கிராமத்தில் கணவன் மனைவி இருவர் பில்லி சூனியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இருவரையும் அங்குள்ள மரம் … Read more

டியூசனுக்கு சென்ற மாணவன் பெட்ரோல் ஊற்றி  உயிருடன் எரித்துக் கொலை! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்! 

டியூசனுக்கு சென்ற மாணவன் பெட்ரோல் ஊற்றி  உயிருடன் எரித்துக் கொலை! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!  படிப்பதற்காக டியூஷன் சென்ற மாணவனை வழிமறித்த கும்பல் உயிருடன் அவனுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியான நிகழ்வு ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டான். இந்த கொடூர சம்பவத்தில் … Read more