தமிழகத்தில் பிரச்சாரத்தை தவிர்த்த குஷ்பு.. ஆந்திராவில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்??

Khushbu, who avoided campaigning in Tamil Nadu

தமிழகத்தில் பிரச்சாரத்தை தவிர்த்த குஷ்பு.. ஆந்திராவில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்?? மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து நான்காம் கட்ட தேர்தல் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி நான்காம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஹைதராபாத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் … Read more

அமைதியாக நடந்து முடிந்த முதல் கட்ட வாக்கு பதிவு! தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சதவீதம் ..??

The first phase of vote registration was completed peacefully

அமைதியாக நடந்து முடிந்த முதல் கட்ட வாக்கு பதிவு! தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சதவீதம் ..?? நாடளுமன்ற தேர்தலின் ஒரு பகுதியாக தமிழகத்தில் முதல் கட்டத் தேர்தலின் வாக்குப் பதிவு நேற்று(ஏப்ரல்19) அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதே போல புதுச்சேரி, ஆந்திரா உள்பட 21 மாநிலங்களில் இருக்கும் 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.  தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு சில வாக்குச் சாவடிகளில் இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு … Read more

ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..??

The governor transferred voting rights to Chennai..what is the background reason..??

ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ரவி அவரின் வாக்கு உரிமையை பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றியுள்ளார். ஏற்கனவே தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில் இவரின் இந்த செயல் பலருக்கும் பலவிதமான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.  ஆளுநர் ரவி பல விஷயங்களில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய … Read more

விடைத்தாளில் 10ஆம் வகுப்பு மாணவன் செய்த சம்பவத்தால் அதிர்ந்த ஆசிரியர்..!!

Teacher shocked by incident of 10th class student in answer sheet..!!

விடைத்தாளில் 10ஆம் வகுப்பு மாணவன் செய்த சம்பவத்தால் அதிர்ந்த ஆசிரியர்..!! நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளன. ஒரு சில மாநிலங்களில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. பொதுவாக இதுபோன்ற விடைத்தாள் திருத்தும்போது நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம். அதாவது ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் 10 … Read more

திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!!

திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!! திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான மின்சார பேருந்து ஒன்றை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உலக அளவில் பெரும் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள்தோரும் பல பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதி கோயிலுக்கு சொந்தமான 2 கேடி ரூபாய் மதிப்பிலான மின்சார … Read more

ஆந்திராவில் கல்லாக்கட்டும் பேபி!! உற்சாகத்தில் தேவர கொண்டா ரசிகர்கள்!!

Get stoned in Andhra baby!! Devarakonda fans in excitement!!

ஆந்திராவில் கல்லாக்கட்டும் பேபி!! உற்சாகத்தில் தேவர கொண்டா ரசிகர்கள்!! இயக்குனர் சாய் ராஜேஷ் தற்போது பேபி படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தின் ஹீரோவாக விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவர கொண்டா நடித்துள்ளார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிகராக உள்ளார். மேலும் இவர் தொரசாணி, மிடில் கிளாஸ் மேலடிஸ், புஷ்பக விமானம் மற்றும் தற்போது பேபி படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வைஷ்ணவி, விராஜ் அஸ்வின் போன்ற பிரபல நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து … Read more

திருப்பதியில் இதற்கு தடை!! பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை!!

This is banned in Tirupati!! Devasthanam officials warn devotees!!

திருப்பதியில் இதற்கு தடை!! பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை!! உலகப்புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கக்கூடிய திருப்பதி ஏழுமலையான் கோவில். இதை உலகின் மிகப்பெரிய பணக்காரக் கடவுள் என்று கூறுவார்கள். இங்கு தினமும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருகின்றனர். எனவே எப்பொழுதும் இங்கு கூட்டம் நிறைந்தே காணப்படும். திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அதிக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த … Read more

திருப்பதியில் தரிசனம் கிடையாது!! பக்தர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!!

There is no Darshan in Tirupati!! Shocking information released to devotees!!

திருப்பதியில் தரிசனம் கிடையாது!! பக்தர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!! ஆந்திர மாநிலம் என்றாலே நம் அனைவருக்கும் தெரிந்தது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் மிகுந்தே காணப்படும். இந்த திருப்பதியில் உள்ள ஏழுமலையானை உலகின் பணக்காரக் கடவுள் என்று அழைப்பார்கள். இங்கு விடுமுறை நாட்கள் பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டமானது குவிய துவங்கியுள்ளது. இங்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய இம்மாநிலம் மட்டுமல்லாமல் … Read more

திருப்பதியில் வெளிவந்த புதிய அப்டேட்!! இனி பக்தர்கள் சுலபமாக சாமி பார்க்கலாம்!!

New Update in Tirupati!! Devotees can easily see Sami!!

திருப்பதியில் வெளிவந்த புதிய அப்டேட்!! இனி பக்தர்கள் சுலபமாக சாமி பார்க்கலாம்!! உலகின் பணக்கார கோவில்களில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் எழுந்தருளி இருக்கும் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் மிகுந்து காணப்படும். இதற்கு ஆந்திர மாநிலம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத் என அனைத்து மாநில மக்கள்களும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் … Read more

சிறுமிகளை ஏமாற்றிய போலி சாமியார்!! சுற்றி வளைத்த போலீசார்!!

The fake preacher who cheated the girls!! Police surrounded!!

சிறுமிகளை ஏமாற்றிய போலி சாமியார்!! சுற்றி வளைத்த போலீசார்!! நாம் எவ்வளவோ, படித்து முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருந்தாலும், இன்னும் சில மக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் இருப்பவர்கள் போலி சாமியார்களை நம்பி ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது போன்ற ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூரில், நாகேஸ்வரராவ் என்கிற போலிசாமியார் சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு … Read more