இன்று தான் ஜெயலலிதா இறந்த தினம்.. மௌனம் காக்கும் ஓபிஎஸ் ஈபிஎஸ்! அதிமுக முன்னாள் எம்பி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Today is Jayalalithaa's death day. Sensational information released by former AIADMK MP!

இன்று தான் ஜெயலலிதா இறந்த தினம்.. மௌனம் காக்கும் ஓபிஎஸ் ஈபிஎஸ்! அதிமுக முன்னாள் எம்பி வெளியிட்ட பரபரப்பு தகவல்! ஒற்றை தலைமை என்ற விவகாரம் தொடங்கியது முதல் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என்று இரு அணிகளாக பிரிந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களை, கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து  நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.அந்த வகையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் ஒப்புக்கொண்டு அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே சி பழனிசாமியையும் கட்சி அடிப்படை … Read more

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஓபிஎஸ்.. தேடிவரும் அதிமுக  தலைமை பதவி! ஆட்டம் காணும் இபிஎஸ்!

OPS that hit two mangoes with one stone! Looking for AIADMK leadership post!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஓபிஎஸ்.. தேடிவரும் அதிமுக  தலைமை பதவி! ஆட்டம் காணும் இபிஎஸ்! அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுக்குழு கூட்டம் நடத்தி அதில் இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டன. இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் … Read more

ஓபிஎஸ் வுடன் ஒருபோதும் ஒன்று சேர மாட்டேன்..என் முடிவு இதுதான்! இபிஎஸ் க்கு மறைமுகமாக வார்னிங் கொடுத்த அண்ணாமலை!

Will never join OPS..this is my decision! Annamalai indirectly warned EPS!

ஓபிஎஸ் வுடன் ஒருபோதும் ஒன்று சேர மாட்டேன்..என் முடிவு இதுதான்! இபிஎஸ் க்கு மறைமுகமாக வார்னிங் கொடுத்த அண்ணாமலை! ஓபிஎஸ் இபிஎஸ் என்று உட்கட்சி மோதல் அதிமுக உள்ளே பெரும் கலவரமாக வெடித்து வருகிறது. இந்த தருணத்தை பாஜக லாபகரமாக உபயோகித்து வருகிறது.எவ்வாறென்றால்,அதிமுக உக்காட்சி மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பாஜக மௌனம் காத்து, திமுக வை எதிர்கொள்ளும் வகையில் தன்னை எதிர்க்கட்சியாக மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. … Read more

மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்!

This is the secret of Modi and Edappadi Palaniswami - open minded ex-minister!

மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்! அதிமுக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இன்று இரு அணிகளாக பிரிந்து காணப்படுகிறது. ஒற்றை தலைமை என்ற விவகாரம் ஆரம்பித்தது முதல் மற்ற கட்சிகளுக்கு இது பேசும் பொருளாக உள்ளது. அதிமுகவில் இவ்வாறு உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் பாஜகவோ இதில் தலையிடாமல் மௌனம் காத்து வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரதமர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துவிட்டு, … Read more

Breaking: திமுக-வுடன் கைகோர்த்த அதிமுக-வின் முக்கிய புள்ளிகள்! வேதனையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்!

Breaking: Important points of AIADMK joining hands with DMK! EPS and OPS in agony!

Breaking: திமுக-வுடன் கைகோர்த்த அதிமுக-வின் முக்கிய புள்ளிகள்! வேதனையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்! அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் இரு தரப்பினர் கிடையே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு பக்கம் கொடநாடு கொலை வழக்கு மறுபக்கம் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை என அடுத்தடுத்து அடிகளாகவே அதிமுக-விற்கு உள்ளது.இவ்வாறு அதிமுக அதிருப்தி நிலை இருக்கும் வேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். முன்னாதாகவே மாஜி அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிக்கிய நிலையில்,எடப்பாடி உதவுவார் என்று எண்ணினர்.ஆனால் … Read more

அரசியலை விட்டு விலகுகிறார் ஓபிஎஸ்? பிரஸ் மீட்டில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Warning to hacking gangs! New Cybercrime Curriculum Implemented!

அரசியலை விட்டு விலகுகிறார் ஓபிஎஸ்? பிரஸ் மீட்டில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆரம்பித்ததில் இருந்து சற்று பரபரப்பாகவே தான் உள்ளது. ஏனென்றால் அதிமுக இரு அணிகளாக பிளவு பட்ட பொழுது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி யாருக்கு போகும் என்ற கேள்வி தான் இந்த பரபரப்பிற்கு காரணம். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ஓபிஎஸ்-ஐ அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்ததால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு உதயகுமாரை அமர நியமித்தார். … Read more

உதயநிதியை வைத்து திட்டங்களை தொடங்குவது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் சரமாரி கேள்வி!

Why start projects with Udayanidhi? Opposition leader barrage of questions!

உதயநிதியை வைத்து திட்டங்களை தொடங்குவது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் சரமாரி கேள்வி! எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற்ற போது கூட்டத்தில் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இது ஒப்புக்கொள்ள முடியாது என்று ஓபிஎஸ் போட்ட வழக்கானது இறுதியில் இபிஎஸ் பக்கம் தான் வென்றது. இந்நிலையில் இடைக்கால பொதுச் செயலாளராக நாளை எடப்பாடி அவர்கள் தலைமை செயலகம் செல்ல உள்ளார். இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி … Read more

Breaking: இபிஎஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு! கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்!

Positive verdict for EPS side! Supporters in celebration!

Breaking: இபிஎஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு! கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்! அதிமுக வில் ஒற்றை தலைமை என்ற பெயர் எடுத்தவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து விட்டனர். ஆனால் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு அமைந்தது.பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்றது.அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் என்பதால் அவரிடம் அனுமதி பெறாமல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை நியமித்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுக கட்சி … Read more

இறுதி தீர்ப்பிற்கு காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்!..வெல்லப்போவது யார்?

OPS-EPS Awaiting Final Verdict!..Who Will Win?

இறுதி தீர்ப்பிற்கு காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்!..வெல்லப்போவது யார்? அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து சில கால மாதமாக நீடித்து வருகிறது.இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பல மோதல்கள் வெடித்தது. இந்த மோதல் காரணமாக ஒருவரை ஒருவர் மாறி மாறி ஐகோர்ட்டில்  வழக்கு தொடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அவர்கள் தீர்ப்பு … Read more

இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு! ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு!

EPS appeal case adjournment! OPS request accepted!

இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு! ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு! அதிமுக வில் ஒற்றை தலைமை என்ற பெயர் எடுத்தவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து விட்டனர். ஆனால் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு அமைந்தது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சி தலைமையகத்தை தாக்கியது கட்சிக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தியது. அதன்பிறகு நீதிமன்றத்தின் உத்தரவின் படி தலைமையகத்தின் சாவி எடப்பாடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் அனுமதியுடன் தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற வேண்டும். அதிமுகவின் … Read more