இனி ஓபிஎஸ் க்கு எண்டு கார்டு தான்.. இபிஎஸ்-யின் அசத்தல் திட்டம்!! அவசர அழைப்பு இதற்குத்தானா?

Now it's just an end card for OPS.. Crazy plan of EPS!! Is this what an emergency call is for?

இனி ஓபிஎஸ் க்கு எண்டு கார்டு தான்.. இபிஎஸ்-யின் அசத்தல் திட்டம்!! அவசர அழைப்பு இதற்குத்தானா? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெகு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பானது வந்துள்ளது.இதனையொட்டி நாளை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக இந்த கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தேர்தல் ஆணையம் அதிமுகவின் சட்ட விதிகள் அனைத்தையும் அங்கீகரித்துள்ளது … Read more

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் – மமக கட்சி தலைவர்!!

Edappadi Palaniswami is politicizing the issue of death due to drinking alcohol - Mamaka party leader!!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் – மமக கட்சி தலைவர்!! கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த பிரச்சனையை வைத்து அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அரசியல் செய்கிறார் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 13 நபர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ் நாட்டையே பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இதையடுத்து மேலும் 66 பேர் மருத்துவமனையில் … Read more

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்!! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

Zero and zero add up to zero!! Edappadi Palaniswami Review!!

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்!! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!! அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர் செல்வம் அவர்களும் அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் அவர்களும் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்ததை அடுத்து அதிமுக கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக கட்சியில் முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் செயல்பட்டு வந்த ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அந்த கட்சியை சேர்ந்த எடப்பாடி கே பழனிசாமி அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் … Read more

வரப்போகும் கர்நாடக தேர்தல்!! இபிஎஸ் ஓபிஎஸ் மீண்டும் குழப்பம்!

Karnataka election!! EPS OPS Confused Again!

கர்நாடக தேர்தல்!! இபிஎஸ் ஓபிஎஸ் மீண்டும் குழப்பம்! கர்நாடகா மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையேயான பரபரப்புக்கு இடையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் வேட்பாளர்களைக் களமிறக்குகியுள்ளனர். அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பெற்ற அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மேலும் … Read more

இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு சாதகம்! மீண்டும் பின்னடைவை சந்திக்கும் ஓபிஎஸ்!!

Double leaf symbol favors Edappadi! OPS to face setback again!!

இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு சாதகம்! மீண்டும் பின்னடைவை சந்திக்கும் ஓபிஎஸ்!! அதிமுகவில் அதிகாரமிக்க பதவியான பொது செயலாளர் பதவியை அடைவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னிர்செல்வம் இடையே ஒரு பெரிய யுத்தமே நடந்து வந்தது. இந்த யுத்தத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொது செயலாளராக தொடர்ந்து வருகின்றார். எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்காத நிலையில் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை … Read more

எம்ஜிஆர் ஜெயலலிதா கையெழுத்து செல்லாது! ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குமுறல்!!

MGR Jayalalitha's signature invalid! OPS supporter Maruthu Akarraj Kumural!!

எம்ஜிஆர் ஜெயலலிதா கையெழுத்து செல்லாது! ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குமுறல்!! அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி தரப்பினர் கூறி வந்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பினர் பேசிவந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதினோராம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று அதில் அவர் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை ஏற்க மனம் இல்லாமல் பலமுறை நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியபோது அதற்கு … Read more

சேலம் எடப்பாடி அருகே கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஆற்றில் மூழ்கி பலி! எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!!

Four college students drowned in the river near Salem Edappadi

சேலம் எடப்பாடி அருகே கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் ஆற்றில் மூழ்கி பலி! எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!! சேலம் மாவட்டம் எடப்பாடி கல்வடங்கம் பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் எடப்பாடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த எட்டு மாணவர்களும், அதே போல் மேட்டூர் அரசு கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்களும் அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நான்கு மாணவர்கள்  நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சேலத்தில் பெரும் … Read more

பன்னீர்செல்வம் குறித்து ஜெயக்குமார் கடும் தாக்கு!

பன்னீர்செல்வம் குறித்து ஜெயக்குமார் கடும் தாக்கு! அதிமுகவில் ஒருவழியாக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வரும் இருபத்தி நான்காம் தேதி திருச்சியில் தனது ஆதரவாளர்களுடன் மாநாடு நடத்த திட்டம் வகுத்துள்ளார் ஓபிஎஸ். இந்த மாநாடு குறித்து பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் அவர் தனக்கு தான் அதிமுகவில் ஆதரவு உள்ளது என்பதை நிருபிக்க போவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி … Read more

மீத்தேன் திட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

மீத்தேன் திட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது மாநில வருவாய் உயரும் என்ற ஒரு காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது.மீத்தேன் திட்டத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட அத்தனை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி யாருடைய ஆட்சியில் வழங்கப்பட்டது? நிலக்கரி திட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். திமுகவின் மீது சேறு வாரி பூசக்கூடிய இந்த செயலை அதிமுகவும் அதனுடைய தலைவர்களும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரும் நிறுத்திக் … Read more

எடப்பாடிக்கு வந்த சிக்கல்! பன்னீர்செல்வம் தரப்பு மகிழ்ச்சி!!

The problem came to Edapadi! Panneerselvam's side is happy!!

எடப்பாடிக்கு வந்த சிக்கல்! பன்னீர்செல்வம் தரப்பு மகிழ்ச்சி!! அதிமுகவில் கடந்த வருடம் கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை உருவெடுக்க தொடங்கிய போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூடியது, அந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி தரப்பு கோரிக்கை வைத்தது. இதனை தொடர்ந்து கூட்டத்தை விட்டு பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறியதை அடுத்து … Read more