திருவண்ணாமலையில் கோவில் கலசங்கள் திருட்டு! அதிர்ச்சியில் பக்தர்கள்!

Temple urns stolen in Tiruvannamalai! Devotees in shock!

திருவண்ணாமலையில் கோவில் கலசங்கள் திருட்டு! அதிர்ச்சியில் பக்தர்கள்! சமீப காலமாக கோயில்களின் கொள்ளையடிப்பது அதிகரித்து விட்டது. கோவில்களில் உள்ள சிலையை திருடுவது, உண்டியலை உடைத்து அதில் உள்ள பணம், நகைகளை எடுப்பது சற்று அதிகரித்து வண்ணமாக தான் உள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலத்தில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. அவ்வாறு கும்பாபிஷேகம் நடைபெற்ற சில தினங்களிலேயே தங்க முலாம் பூசிய கலசம் ஒன்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் … Read more

ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு

    ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு!..       கொரோனா பரவ காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடியாக டிக்கெட் விநியோகம் செய்வது தடை செய்யப்பட்டது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்பட்டு சில மணி … Read more

கோவிலில் திருமணம் செய்ய இந்த சான்றிதழ் இருந்தால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ!

This certificate is enough to get married in temples! Here are the full details!

கோவிலில் திருமணம் செய்ய இந்த சான்றிதழ் இருந்தால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ! நேற்று அறநிலைத்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற இதுவரை இதர சான்றுகளுடன் முதல் திருமணம் சான்று கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆனது முதல் திருமணச் சான்றிதலுக்கு  பதிலாக இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும் திருமணமாகாதவர் என்ற சான்றை … Read more

கட்டட அஸ்திவார குழிக்குள் கவிழ்ந்த லாரி! தொழிலாளி ஒருவர் மரணம்!

The truck overturned in the building foundation pit! A worker died!

கட்டட அஸ்திவார குழிக்குள் கவிழ்ந்த லாரி! தொழிலாளி ஒருவர் மரணம்! திருப்பூர் மாவட்டம்,குன்னத்தூர் பகுதியில் கோவில் ஒன்றில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது.அப் பணியில் கோவில் மண்டபம் கட்டப்பட்டு வந்தது.அதில் மண்டபத்தின் தூண் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை மாலை பொழுதில் ஆரம்பிக்கபட்டது.அப் பணிக்கு சென்றிருந்த தொழிலாளர்கள் தூண் அமைக்கும் குழிக்குள் இறங்கி கம்பி அமைக்கும் வேலையை செய்து வந்தார்கள். அப்பொழுது, பெருமாநல்லூரில் இருந்து லாரியில் கான்கிரிட் சிமென்ட் கலவை எடுத்து வந்தது.கடக்கால் அமைத்து வரும் குழியின் ஓரத்தில் … Read more

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுடன் இந்த வகையான சக்தி இருக்கு!

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுடன் இந்த வகையான சக்தி இருக்கு! இந்த உலகில் எப்பொழுதும் தெய்வங்கள் இல்லாத ஒரு இடம் என்று ஒன்று கிடையாது. கண்ணுக்கு தெரிந்தும் கண்ணுக்குத்தெரியாமலும் அண்டத்தில் கூட இந்த இறை சக்தி முழுமையாக நிறைந்து தான் இருக்கிறது. அதனால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது‌. மேலும் நீங்கள் கடவுளை நம்பினாலும் சரி நம்பவில்லை என்றாலும் சரி. நமக்கு மேலே ஏதோ ஒரு சக்தி இயங்குகிறது அதனால் தான் … Read more

அடேங்கப்பா நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? 

அடேங்கப்பா நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? கோயில்களில் இறைவனைத் தரிசித்ததும் விபூதி பிரசாதம் வாங்கும் போது இடதுகையை கீழே வைத்து வலதுகையை மேலே வைத்து வாங்குவோம். விபூதியை இடதுகையால் இடக்கூடாது என்பது சாஸ்திரமாக கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது. திருநீறைப்பூசும் போது இறைவனது திருநாமத்தைச் சொல்லியபடி பூச வேண்டும். திருநீறை இடும்போது தெய்வ சிந்தனைகள் மட்டுமே மேலொங்கியிருக்க வேண்டும். திருநீற்றை உச்சியிலும் நெற்றியிலும் எப்போதும் வைக்க வேண்டும். ஒரு கையால் விபூதி பிரசாதம் வாங்கி … Read more

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் கவனத்திற்கு! இந்த செயலை செய்தால் குடும்பமே சிதைந்து விடும் கவனமாக இருங்கள்!

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் கவனத்திற்கு! இந்த செயலை செய்தால் குடும்பமே சிதைந்து விடும் கவனமாக இருங்கள்! ஒரு குடும்பம் என்றால் தாய், தந்தை மற்றும் பிள்ளைகள், தான், அந்த பிள்ளைகள் ஆண் என்றாலும் பெண் என்றாலும் பிள்ளைகளாக இருந்தாலே மகிழ்ச்சி தான். ஆஸ்திக்கு ஆணும், ஆசைக்கு பெண்ணும் என்று அந்த காலத்தில் பழமொழி கூறுவார்கள். ஆனால் இன்று ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதால் எல்லா விஷயத்திலும் ஆணுக்கு நிகராக பெண்ணை பார்ப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் … Read more

Kanavu Palangal in Tamil : இப்படி கனவு கண்டால் இவள்ளவு பயன்களா?

Kanavu Palangal in Tamil : இப்படி கனவு கண்டால் இவள்ளவு பயன்களா? கனவு காண்பது என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். இருப்பினும் நாம் கண்ட கனவினால் நமக்கு நன்மை ஏற்படுமா அல்லது தீமை ஏற்படுமா போன்ற உங்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும், ஆலயத்தின் தலைவாசலை நாம் திறந்து உள்ளே போவது போல் கனவு வருவது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள் என்பதைக் குறிக்கும். ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால் விரைவில் எண்ணிய எண்ணங்கள் … Read more

இது நம்மிடம் இருந்தால் பணம் மழை கொட்டுமாம்!! உடனே இன்றே வாங்கி அணியுங்கள்!

இது நம்மிடம் இருந்தால் பணம் மழை கொட்டுமாம்!! உடனே இன்றே வாங்கி அணியுங்கள்! தற்போது மக்களால் அதிகம் விரும்பி வாங்கப்படும் பொருட்களில் ஒன்று தாமரை மணிமாலை.. பணத்தை வசீகரிக்கும் தன்மையை தாமரை மணிமாலை கொண்டுள்ளதால் இது மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.   தாமரை மணிமாலை ஒரு இடத்தில் இருக்கிறது என்றால் அதை சுற்றி நல்ல விஷயங்களே நடக்கும். தீய தடைகள் ஏதும் நிற்காது.   தாமரை மணிமாலை இயற்கையின் அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையது என்பதால்தான் … Read more

முதல்வரின் உருவசிலை கொண்டு கட்டிய கோவில்! எம்எல்ஏ வின் உச்சகட்ட பக்தி!

The temple built with the statue of the chief! The ultimate devotion of the MLA!

முதல்வரின் உருவசிலை கொண்டு கட்டிய கோவில்! எம்எல்ஏ வின் உச்சகட்ட பக்தி! ஆந்திரா மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் விசுவாசி மற்றும் தீவீர பக்தன் என அனைவரும் கூறுபவர் தான் காலஹஸ்தி சட்டமன்ற உறுப்பினர் மதுசூதன் ரெட்டி.இந்த காலத்தில் கடவுளுக்கு பக்தர்களாக இருப்பதை விட அரசியல் தலைவர்களுக்கு பக்தர்களாக இருக்கும் காலம் வந்துவிட்டது.அதுமட்டுமின்றி அவர்களின் தலைவர்களுக்காக எந்தவித எல்லையையும் கடக்க தயாராக உள்ளனர். தொண்டர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தலைவர்களை மகிழ்ச்சியடைய வைக்க போஸ்டர் அடிப்பது,அவர்களை பற்றி … Read more