பள்ளியில் வெடிகுண்டு மர்ம நபர் செய்த பகீர் காரியம்!! அவதிக்குள்ளான மாணவர்கள்!!
பள்ளியில் வெடிகுண்டு மர்ம நபர் செய்த பகீர் காரியம்!! அவதிக்குள்ளான மாணவர்கள்!! பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கிளம்பிய தகவலால் அச்சமடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை பள்ளியை விட்டு துரிதமாக வெளியேற்றினார்கள். பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவத்தின் பின்னணியில் முகம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அனுப்பிய ஈமெயில் செய்தியே காரணம் என தெரியவந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று காலையில் தனியார் பள்ளியின் முகவரிக்கு … Read more