பள்ளியில் வெடிகுண்டு மர்ம நபர் செய்த பகீர் காரியம்!! அவதிக்குள்ளான மாணவர்கள்!!

bagheer-kariya-done-by-bomb-suspect-in-school-suffering-students

பள்ளியில் வெடிகுண்டு மர்ம நபர் செய்த பகீர் காரியம்!! அவதிக்குள்ளான மாணவர்கள்!! பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கிளம்பிய தகவலால் அச்சமடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை பள்ளியை விட்டு துரிதமாக வெளியேற்றினார்கள். பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவத்தின் பின்னணியில் முகம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அனுப்பிய ஈமெயில் செய்தியே காரணம் என தெரியவந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று காலையில் தனியார் பள்ளியின் முகவரிக்கு … Read more

கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Re-election in Coimbatore district.. High Court action order!!

கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! நாடாளுமன்ற தேர்தலானது முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் நடந்து முடிந்தது. இதன் இறுதி கட்ட வாக்குப்பதிவானது ஜூன் ஒன்றாம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பலரின் பெயரானது வாக்கு பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதிகப்படியோரின் பெயரானது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்களிக்க வந்த சுந்தர … Read more

இதுகூட தெரியாத முட்டாளா?? அண்ணாமலையை விளாசிய எஸ்வி சேகர்!!

Are you a fool who doesn't even know this?? SV Shekhar who blew up Annamalai!!

இதுகூட தெரியாத முட்டாளா?? அண்ணாமலையை விளாசிய எஸ்வி சேகர்!! தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவியது. அனைத்து தொகுதிகளிலும் ஓரளவிற்கு அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவை தொகுதியை தவிர. ஏனெனில் அங்கு பாஜகவினர் சில புகார்களை கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது கோவையில் பாஜக ஆதரவு வாக்காளர்கள் பெயர்களை வேண்டுமென்றே … Read more

ஓட்டுப்போட்ட மையுடன் ஓட்டு இல்லை என்று கூறி போராட்டம் நடத்திய பாஜகவினர்!!

The BJP who protested saying that there was no vote with spoiled ink!!

ஓட்டுப்போட்ட மையுடன் ஓட்டு இல்லை என்று கூறி போராட்டம் நடத்திய பாஜகவினர்!! தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தன. குறிப்பாக கோவை தொகுதியில் நிறைய வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இல்லாமல் விடுபட்டு இருந்தது. அதிலும் கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு விட்டதாக கோவை தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். அதிலும் குறிப்பிட்டு பாஜக ஆதரவாளர்கள் … Read more

கோவையில் காவல்துறையினருடன் மோதல்.. குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட திமுக பகுதி செயலாளர்!!

Clash with the police in Coimbatore.. DMK regional secretary was thrown with a bomb!!

கோவையில் காவல்துறையினருடன் மோதல்.. குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட திமுக பகுதி செயலாளர்!! கோவை மாவட்டம் பிஎன்புதூரில் உள்ள வாக்குச்சாவடியில் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பதட்டமான சூழல் காணப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று காலை முதல் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை பிஎன்புதூரில் உள்ள வாக்குச்சாவடி அருகே 200 மீட்ட தொலைவில் திமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது … Read more

மே 17 இயக்கத்தினருடன் ரகளையில் ஈடுபட்ட பாஜகவினர்… கோவையில் நடந்தது என்ன.. ??

What happened in Coimbatore with the May 17 Movement?

மே 17 இயக்கத்தினருடன் ரகளையில் ஈடுபட்ட பாஜகவினர்… கோவையில் நடந்தது என்ன.. ?? கோவை மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக தினேஷ் என்பவர் போட்டியிடுகிறார்.அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.இதற்காக மே 17 இயக்கத்தினர் முறையாக அனுமதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே தொகுதியில் தான் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மே 17 இயக்கத்தினர் பாஜக குறித்து விமர்சித்தும் மோடிக்கு … Read more

மேட்டுப்பாளையம் தகராறில் கப் சிப் ஆனா ஸ்டாலின்!! தொடரும் அதிமுக கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம்!!

AIADMK councilors sit-in

மேட்டுப்பாளையம் தகராறில் கப் சிப் ஆனா ஸ்டாலின்!! தொடரும் அதிமுக கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம்!! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் நகர்மன்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள், நகராட்சியில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தாமல் சுகாதார சீர்கேடு செய்வதாக கூறினர். மேற்கொண்டு இக்கூட்டத்தில் ஆணையர் மற்றும் பொறியாளர் இருவரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் இக்கூட்டம் செல்லாது எனக் கூறி ரத்து செய்யும்படி அதிமுகவை சார்ந்தவர்கள் … Read more

ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!! 

Our Coimbatore district won the Smart City Award!!! Presented by President Draupadi Murmu!!!

ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!! கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள் புனரமைக்கப்பட்டதற்கும், மாடல் ரோடு உருவாக்கியதற்கும் கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி விருதை அறிவித்துள்ளது.கோவை மாவட்டத்திற்கான ஸ்பார்ட் சிட்டி விருதை செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கவுள்ளார். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு 1000 … Read more

கோவை மாவட்டத்தில் மீண்டும் போட்டியிடப் போகிறேன்!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பேட்டி!!!

கோவை மாவட்டத்தில் மீண்டும் போட்டியிடப் போகிறேன்!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பேட்டி!!! நடக்கவிருக்கும் தேர்தலில் மீண்டும் கோவை மாவட்டத்தில் போட்டியிட தயாராக இருக்கின்றேன் என்று நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். கோவை மாவட்டம் அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் மக்கள் நீதி மையத்தின் மாநில செயற்குழு மற்றும் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று(செப்டம்பர்22) நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் … Read more

நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!! இளைஞர்களே மிஸ் பண்ணீடாதீங்க!!

Great employment camp tomorrow!! Don't miss it guys!!

நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!! இளைஞர்களே மிஸ் பண்ணீடாதீங்க!! தமிழகம் முழுவதும் ஏராளமான இளைஞர்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். சிலர் படித்த படிப்பிற்கு தகுந்த வேலையை செய்யாமல் கிடைத்த வேலையை செய்து கொண்டு வருகிறார்கள். எனவே, இவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசானது அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதில் லட்சக்கணக்கானோர் பயனடைந்தும் வருகின்றனர். அந்த வகையில், தற்போது கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு … Read more