சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களால் நீங்கள்! உடனடியாக இதனை தண்ணீரில் கலந்து குடியுங்கள்!

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களால் நீங்கள்! உடனடியாக இதனை தண்ணீரில் கலந்து குடியுங்கள்! சர்க்கரை நோய் என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காணப்படுகின்றது. சர்க்கரை நோயால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர் அதனை முற்றிலுமாக குணப்படுத்த ஒரு சிறந்த மருந்தை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்திருக்கு மூன்று பொருட்கள் மட்டுமே போதுமானது. அதற்கு முதலில் 50 கிராம் வெந்தயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் … Read more

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!தினம் ஒரு கொய்யாப்பழம்!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!தினம் ஒரு கொய்யாப்பழம்! தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஏழை எளிய மக்கள் தினந்தோறும் சாப்பிடும் பழமாக வாழைப்பழத்தை அடுத்ததாக கொய்யாப்பழம் உள்ளது. மற்ற பழங்களை காட்டிலும் கொய்யாப்பழத்திற்கு என்று ஒரு தனித்துவமும் சுவையும் உண்டு. கொய்யாப்பழம் சூப்பர் ப்ரூட் எனவும் அழைக்கப்படுகின்றது.   நீரழிவு நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட மிக நன்மை ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியை … Read more

இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி!

இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! சர்க்கரை நோய் என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காணப்படுகின்றது. சர்க்கரை நோயால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர் அதனை முற்றிலுமாக குணப்படுத்த ஒரு சிறந்த மருந்தை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். இந்த மருந்திருக்கு மூன்று பொருட்கள் மட்டுமே தேவைப்படுகின்றது. முதலில் 50 கிராம் வெந்தயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் கொட்டி ஊற … Read more

உங்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருக்கா?.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்!!முற்றிலும் குணமாகிவிடும்…

உங்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருக்கா?.. இதை மட்டும் சாப்பிட்டால் போதும்!!முற்றிலும் குணமாகிவிடும்…   கருப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படுவது கருப்பை நீர்க்கட்டிகள் ஆகும். மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச்செய்கிறது. அடிக்கடி அபார்ஷன் அதிக டெலிவரி மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு சர்க்கரை நோய் இரத்தக் கொதிப்பு உடல் பருமன் தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு … Read more

உங்களுக்கு மேல் வலியா இருக்கா? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல் பாய்..!!

உங்களுக்கு மேல் வலியா இருக்கா? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல் பாய்..!! பாயில் தூங்குவது நம் உடலில் இயற்கையாகவே குளிர்ச்சியை தரும். மேலும் உடல் வலி, தூக்கம் இல்லாமல் தவிப்பது எல்லாம் குறைந்து நிம்மதியாக தூக்கம் வரும். காலம் காலமாக கோரைப் பாய் அல்லது பனைஓலை பாயைத்தான் விரித்து படுக்கிறோம். உண்மையில் மிகச்சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்புச்சக்தியும் கொண்டது தர்ப்பைப் புல் பாய்.நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு நாளடைவில் அருமையான பாய் இது. தர்ப்பைப் புல் … Read more

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல்! உடனடியாக வாங்கி பயன்படுத்துங்கள்!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல்! உடனடியாக வாங்கி பயன்படுத்துங்கள்! பாயில் தூங்குவது நம் உடலில் இயற்கையாகவே குளிர்ச்சியை தரும். மேலும் உடல் வலி, தூக்கம் இல்லாமல் தவிப்பது எல்லாம் குறைந்து நிம்மதியாக தூக்கம் வரும். காலம் காலமாக கோரைப் பாய் அல்லது பனைஓலை பாயைத்தான் பயன் படுத்துகின்றனர். உண்மையில், மிகச்சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்புச்சக்தியும் கொண்டது தர்ப்பைப் புல் பாய். நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு, நாளடைவில் மறைந்து போனைவைகளில் ஒன்று அருமையான பொருள் பாய் … Read more

கேழ்வரகு சப்பாத்தி! முழு விவரங்கள் இதோ!

கேழ்வரகு சப்பாத்தி! முழு விவரங்கள் இதோ! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் காலை நேரத்தில் இட்லி தோசை பொங்கல் மற்றும் மதிய நேரத்தில் சாப்பாடு அதன் பிறகு இரவில் சப்பாத்தி போன்றவற்றை உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் ஊட்டச்சத்து மிகுந்த கேழ்வரகு சப்பாத்தி எப்படி செய்வது என்பதை காணலாம். தேவையான பொருட்கள்:கேழ்வரகு மாவு1 கப் கோதுமை மாவுகால் கப் தண்ணீர்1 கப் உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப செய்முறை :ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.கொதிக்கும்போது எண்ணெய், … Read more

என்ன தேங்காய் ஓட்டில் டீ-யா..? – சர்க்கரை நோயாளிகளே கவனியுங்கள்

என்ன தூக்கி எரியும் தேங்காய் ஓட்டில் டீ போட்டு குடிப்பதா..? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். தேங்காய் ஒட்டை பயன்படுத்தி தயாராகும் உணவுப்பொருள் உடலுக்கு நன்மைகளை ஏற்படுத்துகிறது என்பதை அறிவியலும் நிரூபித்துள்ளது. தேங்காய் ஓட்டில் ஒரு குச்சியை சொருகி கரண்டியாக பயன்படுத்தி வந்தனர் நம் முன்னோர்கள். இன்னும் ஒருசில தேங்காய் ஓட்டின் கரண்டியையே பயன்படுத்துகின்றனர். அப்படி சமையலில் தேங்காய் ஓட்டை பயன்படுத்துவதால் நன்மைகள் பல ஏற்படுவதாகவே கூறப்படுகிறது. தேங்காய் ஓட்டின் இரண்டு சிறிய துண்டுகளை எடுத்து மிதமான … Read more

என்னங்க சொல்றீங்க? சர்க்கரை நோய் தீர இந்த 2 பொருள் போதுமா ?

என்னங்க சொல்றீங்க? சர்க்கரை நோய் தீர இந்த 2 பொருள் போதுமா ? இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பயப்படும் நோய் சர்க்கரை நோய்.சர்க்கரை நோய் வந்து விட்டது என்றாலே காலம் முழுக்க மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டியதுதான் என்று எண்ணி அதை வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதிகம். சித்த மருத்துவத்தில் அனைத்திற்கும் மருத்துவம் உள்ளது.அது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பொருள்களால் அனைத்து நோய்களும் குணமடையும் அளவிற்கு நமது நாட்டில் மூலிகை வளங்களும் அதிகமாக உள்ளன. இவ்வாறு பாடாய்படுத்தும் … Read more

சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் தன்மை கொண்ட பலரும் அறிந்திராத குறிஞ்சாக்கீரை!

சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் தன்மை கொண்ட பலரும் அறிந்திராத குறிஞ்சாக்கீரை! பெரும்பாலும் இந்த குறிஞ்சாக் கீரையை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.குறிஞ்சா இலைகள் வெற்றிலையை போன்றே இருக்கும்.இதுவும் ஒரு கொடிவகை தாவரமாகும்.இந்த குறிஞ்சாக்கீரை, பாவக்காய் போன்ற சற்று கசப்பாக இருப்பதால் இதனை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. குறிஞ்சாக் கீரையில் இரண்டு வகை உண்டு.அவை சிறுகுறிஞ்சான் மற்றும் பெரு குறிஞ்சானாகும். இவை புதர்களில் தானாகவே வளரும் இயல்புடைய ஒரு மூலிகை கீரையாகும். குறிஞ்சாக் கீரையில் நன்மைகள்! இந்த … Read more