பிரதமர் வேட்பாளர் இடத்தில் ஸ்டாலின்.. அதிகரிக்கும் தலைவர்கள் ஆதரவு!! கைக்கொடுக்குமா தமிழக வெற்றி!! 

Stalin in Bitamar candidate's place.. Increasing support of leaders!! Let's give Tamilnadu victory!!

பிரதமர் வேட்பாளர் இடத்தில் ஸ்டாலின்.. அதிகரிக்கும் தலைவர்கள் ஆதரவு!! கைக்கொடுக்குமா தமிழக வெற்றி!! நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் யாரும் எதிர்பாரா வகையில் இந்தியா கூட்டணியானது பாஜகவை எதிர்த்து பல இடங்களில் வெற்றி பெற்றது.அந்த வகையில் தமிழகத்தில் 40 இடங்களிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இருப்பினும் பாஜக வெற்றி பெற்ற நிலையில் இன்று இரு கட்சிகளும் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.இது குறித்து அறிவிப்பானது அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்தியா கூட்டணி தற்போது … Read more

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தமிழகத்தில் திமுக முன்னிலை அதிமுகவுக்கு பின்னடைவு 

Lok Sabha Election 2024 Results in Tamilnadu மக்களவை தேர்தல் முடிவுகள் 2024

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தமிழகத்தில் திமுக முன்னிலை அதிமுகவுக்கு பின்னடைவு நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் முதல்கட்டமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 102 தொகுதிகளுக்கான வாக்கு பதிவானது கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. அந்த வகையில் இதில் தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி 1 என 40 தொகுதிகளுக்கான வாக்கு பதிவும் நடைபெற்றது. இந்நிலையில் அனைத்து கட்ட வாக்குப்பதிவும் முடிவுற்ற … Read more

விடியா அரசே விலையில்லா லேப்டாப் என்னாச்சு.. இந்த வருடமும் நொண்டிச்சாக்குதானா ?? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!   

Edappadi Palaniswami condemned for not providing free laptop

விடியா அரசே விலையில்லா லேப்டாப் என்னாச்சு.. இந்த வருடமும் நொண்டிச்சாக்குதானா ?? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!! திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுகவின் பல நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது. அதில் இந்த மாணவர்களுக்கு வழங்கி வந்த விலையில்லா மடிக்கணினி திட்டத்தையும் முடக்கியது. வருடம் தோறும் விலையில்லா மடிக்கணினியைப் பெற மாணவர்கள் பெருமளவு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த திமுக-வானது மாணவர்களுக்கு மிதிவண்டியையே தாமதமாக தான் வழங்குகிறது. அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த மடிக்கணினி என்ற … Read more

ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது மணலாக மாறும் அணை.. பொதுமக்களுக்கு தமிழக அரசு செய்யும் துரோகம் – அன்புமணி விளாசல்!!

Not even a drop of water is available, the dam turns into sand..Tamil Nadu Government's betrayal of the public - Anbumani Vlasal!!

ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது மணலாக மாறும் அணை.. பொதுமக்களுக்கு தமிழக அரசு செய்யும் துரோகம் – அன்புமணி விளாசல்!! அமராவதி ஆற்றில் அவ்வபோது தண்ணீரில் இல்லை என்றால் வறண்ட நிலையில்தான் காணப்படும். அந்த வகையில் வடகிழக்கு மலை பொழிந்தால் மட்டுமே செப்டம்பர் மாதங்களில் நீர்நிலைகள் ஆனது நிரம்பும். அமராவதி ஆற்றிற்கு சிலந்தி ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் இதன் மூலம் அதனை சுற்றியுள்ள பெரும் மாவட்டங்கள் பயனடையும். ஆனால் கேரளா அரசு தற்பொழுது சிலந்தி … Read more

சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் திமுகவின் அரசியல் பழிவாங்கும் செயல்!! சீமான் காட்டம்!!

dmks-political-revenge-for-the-thug-law-on-chavku-shankar-seaman-kattam

சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் திமுகவின் அரசியல் பழிவாங்கும் செயல்!! சீமான் காட்டம்!! சவுக்கு சங்கர் பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியதால், சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்து கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் தனது யூடியூப் தளத்தில் முத்துராமலிங்கத் தேவர் குறித்து தவறாக பேசியதாக கூறி கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் … Read more

சவுக்கு சங்கர் வழக்கு: எங்களை பற்றி பேசினால் உங்களுக்கும் இதுதான் கதி.. ஆளும் கட்சி விடுக்கும் மறைமுக அச்சறுத்தல்!!

DMK's threat through Chavku Shankar case

சவுக்கு சங்கர் வழக்கு: எங்களை பற்றி பேசினால் உங்களுக்கும் இதுதான் கதி.. ஆளும் கட்சி விடுக்கும் மறைமுக அச்சறுத்தல்!! இணைய வழி ஊடகங்கள் மூலம் அரசியல் குறித்து பல விமர்சனங்களை பேசி வந்த சவுக்கு சங்கர் பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதால் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது முதல் தற்பொழுது இவரை சார்ந்து நடக்கும் பல நடவடிக்கைகள் ஆளும் கட்சி தான் இதற்கு காரணம் என்பதை வெளிப்படை தன்மையுடன் … Read more

ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடக கம்பெனி!! சவுக்கு சங்கர் மீது குவியும் அடுத்தடுத்த வழக்குகள்!!  

dmk-is-misusing-the-ruling-power-cases-piling-up-on-chavku-shankar

ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடக கம்பெனி!! சவுக்கு சங்கர் மீது குவியும் அடுத்தடுத்த வழக்குகள்!! சமீபத்தில் சவுக்கு சங்கர் அவர்கள் பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியுள்ளார் எனக் கூறி சைபர் கிரைம் மூலம் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை கைது செய்து மத்திய சிறைக்கு அழைத்து செல்லும்போது சாலையில் கார் ஒன்று குறுக்கே வந்து விபத்துக்குள்ளானது. மேற்கொண்டு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. … Read more

2 கோர விபத்தால் அலறும் தமிழ்நாடு.. கூலாக செல்பியோடு கோடையை கொண்டாடும் ஸ்டாலின் – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!

Netizens are protesting against the Chief Minister who goes to Kodaikanal to celebrate summer

2 கோர விபத்தால் அலறும் தமிழ்நாடு.. கூலாக செல்பியோடு கோடையை கொண்டாடும் ஸ்டாலின் – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!! தமிழ்நாட்டில் நேற்று முதல் அடுத்தடுத்து கோர விபத்துக்கள் நடந்த வண்ணமாகவே உள்ளது.அந்த வகையில் சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் செல்லும் பொழுது தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிட்டத்தட்ட சிறுவர் உற்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த கோர விபத்திலிருந்து மீளுவதற்குள் விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி அங்குள்ள மக்களின் … Read more

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Women's rights scheme for them too!! Notification released by Tamil Nadu Govt.

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் அனைவருக்கும் மாதம் 1000 வழங்கப்படும் என்று கூறி மக்களின் பல வாக்குகளை பெற்றுவிட்ட பிறகு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் என புதிய விதிமுறைகளை வரையறுத்து மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் பல கோரிக்கைகள் வைத்தனர். இதனையடுத்து மீண்டும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உரிமை தொகை வழங்கும் படி அறிவிப்பை வெளியிட்டது.ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு … Read more

புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!!  தமிழக அரசுக்கு சென்ற முக்கிய கோரிக்கை!!

Attention New Ration Card Applicants!! The main request went to the Tamil Nadu government!!

புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!!  தமிழக அரசுக்கு சென்ற முக்கிய கோரிக்கை!! பொதுமக்கள் அனைவருக்கும் நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எங்கு சென்றாலும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசானது கொண்டு வந்தது.அந்த வகையில் மக்கள் எங்கு சென்றாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். தற்பொழுது இதனின் தேவை அதிகரித்து இருப்பதால் எண்ணற்ற விண்ணப்பங்கள் குவிந்த வண்ணமாக உள்ளது.தமிழகத்தில் … Read more