இரண்டே மாதத்தில் ஆயிரக்கணக்கான பேரின் அந்தரங்க படத்தை திருடிய மோசடி கும்பல்! இனி கடன் செயலியை நம்பாதீர்கள்!

Fraud gang who stole private pictures of thousands of people in two months! Don't trust a loan app anymore!

இரண்டே மாதத்தில் ஆயிரக்கணக்கான பேரின் அந்தரங்க படத்தை திருடிய மோசடி கும்பல்! இனி கடன் செயலியை நம்பாதீர்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு ஸ்மார்ட்போன்குள் அடங்கிவிட்டது. அந்த வகையில் நாம் ஒரு பொருளை பெற வேண்டும் என்றாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும். அந்த பொருளானது நம்முடைய வீடு தேடி வந்துவிடும். ஆனால் இது போன்ற வலைதளங்களின் மூலமாக ஆபத்தும் அதிகம் உள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஆன்லைன் கடன் செயலியால் பாதிக்கப்பட்ட பெருமாநல்லூரைச் சேர்ந்த … Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இப்படி ஒரு கதியா? அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை?

Is this a fate for those who come to the district collector's office? Why does the government not notice?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இப்படி ஒரு கதியா? அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை? தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் முறையில் மாறி வருகின்றனர்.அதனால் ஆதார் அதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.உலகம் முழுவதுமே ஒரு செல்போனில் அடங்கும் அந்த செல்போனில் முதன்மையாக இருக்கும் சிம்கார்டு வாங்குவதில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்வது வரையிலும் ஆதார் தான். பிறந்த குழந்தைகளுக்கு  ஒரு வயது முதலே ஆதார் எடுக்கப்பட்டு வருகின்றது அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் சேவை மையம் … Read more

மதுப்பிரியர்கள் அட்டகாசம்! பெரிதும்! பேருந்து நிலையத்திற்கு பயணிகள் செல்ல அச்சம்!

Alcoholics are awesome! A lot! Passengers are afraid to go to the bus station!

மதுப்பிரியர்கள் அட்டகாசம்! பெரிதும்! பேருந்து நிலையத்திற்கு பயணிகள் செல்ல அச்சம்! திருப்பூரில் பழைய பேருந்து நிலையம் அண்மையில் தான் திறக்கப்பட்டது.பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது.மேலும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலும்,பள்ளி அருகிலும் ,பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனை அருகிலும் டாஸ்மாக் கடை அமைய கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை … Read more

ரேஷன் கடையில் வாட்ஸ் அப் மூலம் பொருட்கள் பெற்று கொள்ளலாம்! விற்பனையாளரின் அசத்தல் திட்டம்!

You can get products from the ration shop through WhatsApp! Crazy scheme of the seller!

ரேஷன் கடையில் வாட்ஸ் அப் மூலம் பொருட்கள் பெற்று கொள்ளலாம்! விற்பனையாளரின் அசத்தல் திட்டம்! திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வார விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்,திமுக ஆட்சியின் போது கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது.மேலும் 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டது. மேலும் இந்தியாவிலேயே  இரண்டாவதாக  கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டித்தரப்படும்.அதுமட்டுமின்றி புதிய ரேஷன் … Read more

பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு! காதலால் நேர்ந்த சோக சம்பவம் 

Tiruppur

பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு! காதலால் நேர்ந்த சோக சம்பவம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தபெண் ஆனந்தி(17) இவர் , கடந்த சில காலங்களாக ஒருவரை வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் இந்த செயல் அவரது வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. அவரின் பெற்றோர் அறிவுரைகள் கூறி அவரை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நீட்தேர்வு போட்டி மையத்தில் சேர்ந்து பயிலுமாறு கூறினார். மாணவியும் கடந்த இரண்டு மாதங்களாக தேர்வு … Read more

காத்துவாக்குல மூன்று போலீஸ்! காரில் காதல் ஜோடிக்கு நடந்தது என்ன? எஸ்.பி கொடுத்த அதிரடி சஸ்பென்ட்!

Tirupur: The romantic couple in the car! Three police showing the hand line!

காத்துவாக்குல மூன்று போலீஸ்! காரில் காதல் ஜோடிக்கு நடந்தது என்ன? எஸ்.பி கொடுத்த அதிரடி சஸ்பென்ட்! மக்களிடம் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை பெறுவது சட்டத்திற்கு எதிரானது. பலரும் இந்த தவறை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அடுத்த பெருமாநல்லூர் என்ற பகுதியில் காதல் ஜோடிகள் இருவர் சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு பேசி வந்துள்ளனர். அப்போது அதன் வழியே சென்ற காவல்துறை அதிகாரி கதிரவன்,தமிழ் மற்றும் தனபால் என்பவர் இவர்களை விசாரித்துள்ளனர். விசாரணை செய்ததோடு … Read more

தனியார் காப்பக குழந்தைகள் உயிரிழப்பு: கழிவறை இல்லை…காப்பாளர் இல்லை…அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!!

Private Nursery Child Death: No Toilet...No Caretaker...Next Shocking Facts!!

தனியார் காப்பக குழந்தைகள் உயிரிழப்பு: கழிவறை இல்லை…காப்பாளர் இல்லை…அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!! திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த காப்பகம் ஒன்றில் ரசம் சாதம் சாப்பிட்டு மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த காப்பகத்தில் 20 குழந்தைகள் இருந்த நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த சாப்பாட்டை சாப்பிட்டுள்ளனர். இது குறித்த அந்த காப்பகத்தின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் பேரில் … Read more

பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து! பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் படுகாயம்!

Government bus overturned in a ditch accident! 30 people were injured, including school students!

பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து! பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் படுகாயம்! திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து சனுப்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்துகளில் தினம்தோறும் பள்ளி மாணவ ,மாணவிகள்  பொது மக்கள் என அனைவரும் பயன்பெற்று வருகின்றனர்,அந்த வகையில் இன்று காலை வழக்கமாக உடுமலையிலிருந்து சனுப்பட்டிக்கு செல்ல அரசு பேருந்தில் பள்ளி மாணவ ,மாணவிகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த பேருந்தானது சனுப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த … Read more

குன்னத்தூரில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட வாலிபர்?..போலீசார் விசாரணை!.. 

A teenager who was brutally murdered in Gunnathur?..Police investigation!..

குன்னத்தூரில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட வாலிபர்?..போலீசார் விசாரணை!.. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் குளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தகவல் பரவி வந்தது. இதுகுறித்து அப்பகுதியில் மீன் பிடிக்க சென்றவர்கள் சிலர் குன்னத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் குன்னத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்தவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த சாயலை தான் கொண்டுள்ளார் என்பதை போலீசார் கூறினார்கள். … Read more

திருப்பூர் மாவட்டத்தில் லாரி மீதி கார் மோதியதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய கணவன் மனைவி!..

A husband and wife survived with minor injuries when a truck collided with a car in Tirupur district!..

திருப்பூர் மாவட்டத்தில் லாரி மீதி கார் மோதியதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய கணவன் மனைவி!.. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேவுள்ள அங்காளம்மன் கோவில் அருகே கோவையிலிருந்து ஒரு லாரி லோடு ஏற்றி கொண்டு கரூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது இவ்வழியாக கோவையிலிருந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி செல்வதற்காக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த கார் லாரியின் பின்னால் தொடர்ந்து சென்றது. ஒரு கட்டத்தில் கார் முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. இந்த … Read more