தலைமறைவாக உள்ள நித்தியானந்தா இறந்துவிட்டாரா? சகோதரி மகன் அதிர்ச்சி வீடியோ!

இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஆன்மிக குரு நித்தியானந்தா, 2019 ஆம் ஆண்டு குஜராத்தில் பதிவான ஒரு வழக்கில் போலீசாரின் தேடுதல் வேட்டையிலிருந்து தப்பிக்க இந்தியாவை விட்டு வெளியேறினார். பின்னர், தென் பசிபிக் கடலில் ஒரு தனியார் தீவை கைலாசா என்ற பெயரில் அறிவித்து, அதை தனி நாடாகவும் பிரகடனம் செய்தார். இதற்கிடையில், ஆன்மிக சொற்பொழிவுகள், பத்திரிகை செய்திகள், மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் தொடர்ந்து வெளியேறி வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக காணாமல் போய்விட்டார். … Read more

என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!..

Save me?Nityananda who ate it!?His devotees in shock!! Excitement due to the released video!..

என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!.. நித்தியானந்தா பற்றி தெரியாத நபர்களே இவ்வுலகில் இருக்க முடியாது.அவருடைய லீலைகளை அடுக்கி கொண்டே போகலாம் அப்படி பட்டவர்தான் நித்தியானந்தா.உலகையே சுற்றி வந்த இவர் பெங்களூருவில் ஆசிரமம் ஒன்றை அமைத்து தனது காலங்களை ஓட்டி வந்தார். இருந்தாலும் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமான வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.அதன்படி நித்தியனத்தாவுக்கு பல புகார்கள் … Read more

கடவுளுக்கே அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்? நித்தியானந்தாவிற்கு சிலைஅமைத்த சீடன்!

Tell yourself if it is a layer for God?. Is this a bit over the top? The disciple who erected the statue of Nithyananda!

கடவுளுக்கே அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்? நித்தியானந்தாவிற்கு சிலைஅமைத்த சீடன்! புதுவை குருமாம்பெட்பகுதியில் உள்ள பால்பண்ணை அருகே தமிழக பகுதிக்கு சொந்தமான பிரம்பை ஐஸ்வர்யா நகர் ஒன்றுள்ளது.இந்நகரில்  நித்யானந்தாவின் தீராத பக்தியினால் அவரின் சீடரான பாலசுப்ரமணியம் என்பவர் மலேசியாவில் உள்ள முருகன் கோவில் போல் தத்ரூபமாக இங்கு ஒரு சிலையை கட்டி வந்தார். இந்தச் சிலை 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக முடிக்கப்பட்டு அதற்கு பத்து மலை முருகன் கோவில் என பெயர் வைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் … Read more

நான் நித்தியானந்தாவை தான் திருமணம் செய்வேன்! அடம்பிடிக்கும் பிரியா ஆனந்த்!

I will marry Nithyananda! Stunning Priya Anand!

நான் நித்தியானந்தாவை தான் திருமணம் செய்வேன்! அடம்பிடிக்கும் பிரியா ஆனந்த்! சில வருடங்களுக்கு முன்பு மனித வடிவில் இருக்கும் சாமியார்களை தான் நிஜ கடவுளாக மக்கள் பூஜித்தனர். படிப்படியாக அவர்கள் மேலிருந்த நம்பிக்கை அனைத்தும் குறைந்து பல பகிர் உண்மைகள் வெளிவந்தது. அந்த வரிசை பட்டியலில் நித்தியானந்தாவும் ஒன்று. முதலில் இவரை கடவுளின் மறு உருவமாகவே மக்கள் அனைவரும் போற்றினர். நாளடைவில் இவர் நடிகை ரஞ்சிதாவுடன் தனியார் விடுதியில் உல்லாசமாக இருந்ததை மறைமுகமாக கேமரா வைத்து எடுத்த … Read more

சீமான் போன்ற பிரிவினைவாதிகளுக்கு கைலாஷ் நாட்டில் இடமில்லை: நித்தியானந்தா

சீமான் போன்ற பிரிவினைவாதிகளுக்கு கைலாஷ் நாட்டில் இடமில்லை: நித்தியானந்தா பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, கைலாஷ் என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அந்த நாட்டில் குடியுரிமை பெற 40 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ’எங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை பறி போனாலும் பிரச்சனை இல்லை என்றும் … Read more

நித்தியானந்தா ஈக்வடாரில் இருப்பது உண்மையா? தூதரகம் விளக்கம்

நித்தியானந்தா ஈக்வடாரில் இருப்பது உண்மையா? தூதரகம் விளக்கம் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பி ஓடி இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈக்வடாரில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி இருப்பதாகவும் அந்த தீவை ’கைலாஷ்’ என்ற தனி நாடாக அறிவித்து இருப்பதாகவும் அந்த நாட்டிற்கு உரிமை கேட்டு ஐநாவிடம் அவர் விண்ணப்பித்து இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன மேலும் இந்த தீவில் குடிமகனாக விண்ணப்பம் செய்யலாம் என்றும், இந்து … Read more