கோவையிலிருத்து கோவாவிற்கு சுற்றுலா செல்லலாம் வாங்க!!! இதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இரயில்வே!!!

கோவையிலிருத்து கோவாவிற்கு சுற்றுலா செல்லலாம் வாங்க!!! இதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இரயில்வே!!! கோவை மாவட்டத்தில் இருந்து கோவாவிற்கும், ஜெய்ப்பூர்க்கும் சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களுக்கு என்று தமிழகத்தில் இருந்து பாரத் கவுரவ் சுற்றுலா இரயில் இயக்கப்படவுள்ளதாக தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் இருந்து கோவா, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களுக்கு என்று இந்த பாரத் கவுரவ் இரயில் இயக்கப்படவுள்ளது. மேலும் இந்த பாரத் கவுரவ் இரயில் ஓற்றுமை சிலை என்று … Read more

ஏழை எளிய மக்களுக்கான வந்தே பாரத் ரயில் இப்படித்தான் இருக்கும்!!! மத்திய ரயில்வே அமைச்சர் சமூகவலைதளத்தில் பதிவு!!!

ஏழை எளிய மக்களுக்கான வந்தே பாரத் ரயில் இப்படித்தான் இருக்கும்!!! மத்திய ரயில்வே அமைச்சர் சமூகவலைதளத்தில் பதிவு!!! ஏழை எளிய மக்கள் பயணம் செய்வதற்கு ஏசி வசதி இல்லாத வந்தே பாரத் ரயில் இப்படித்தான் இருக்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏசி வசதி இல்லாமல் ஏழை எளிய மக்கள் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயிலின் 22 பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. … Read more

தென்காசி டூ காசி செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்!!! நவம்பர் 9ம் தேதி புறப்படுகின்றது!!!

தென்காசி டூ காசி செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்!!! நவம்பர் 9ம் தேதி புறப்படுகின்றது!!! தென்காசியில் இருந்து காசிக்கு செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் தென்காசியில் இருந்து நவம்பர் 9ம் தேதி புறப்படுகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து காசிக்கு சுற்றுலா செல்ல விரும்பும் நபர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி தென்மண்டல பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு அவர்கள் “இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் … Read more

நாளை மாகாளைய அமாவாசை தினம்!!! இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக என்று அறிவிப்பு!!!

நாளை மாகாளைய அமாவாசை தினம்!!! இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக என்று அறிவிப்பு!!! நாளை(அக்டோபர்14) மகளையே அமாவாசை தினம் என்பதற்காகவும் வார இறுதி நாட்கள் என்பதற்காகவும் பயணிகள் எளிமையாக பயணம் செய்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மாகாளைய அமாவாசை நாளை அதாவது அக்டோபர் 14ம் தேதி கடைபிடிக்கப்படவுள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, பெங்களூர், சேலம் ஆகிய இடங்களில் … Read more

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! அரசு பேருந்துகளில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்!!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! அரசு பேருந்துகளில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்!!! தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம செய்வதற்கு இன்று(அக்டோபர்11) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை அடுத்த மாதம் அதாவது நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு … Read more

உலகத்தின் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம்!!! பின்லாந்து நாடு சாதனை!!!

உலகத்தின் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம்!!! பின்லாந்து நாடு சாதனை!!! உலகத்தில் முதல் முறையாக டிஜிட்டல் முறையிலான பாஸ்போர்ட் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை பின்லாந்து நாட்டு அரசாங்கம் அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகளில் பின்லாந்தும் ஒன்றாக உள்ளது. இங்குதான் தற்பொழுது உலகத்தின் முதல் டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்போன் செயலி மூலம் இந்த டிஜிட்டல் பாஸ்போர்டை பயன்படுத்திக் கொள்ளலாம். டிஜிட்டல் பாஸ்போர்டை பயன்படுத்தும் பொழுது விமானத்திற்காக நீண்ட … Read more

தொடர் விடுமுறை எதிரொலி!!! தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே!!!

தொடர் விடுமுறை எதிரொலி!!! தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே!!! செப்டம்பர் 30ல் இருந்து தொடர்பு விடுமுறை நாட்கள் வருவதால் தாம்பரம் முதல் திருச்சி வரை சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வாரம் இறுதியில் இருந்து அதாவது செப்டம்பர் 30(சனிக்கிழமை), அக்டோபர் 1(ஞாயிற்றுக் கிழமை), அக்டோபர் 2ம் தேதி(காந்தி ஜெயந்தி – திங்கட்கிழமை) என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் வருகின்றது. இதையடுத்து தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் காரணமாக … Read more

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!!

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!! தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்த பட்டதாரிகள் பணி புரிந்து வருகின்றனர்.இதற்காக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு புலம்பெயர்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இவர்கள் வார விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதால் சென்னையின் முக்கிய பெருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் மற்றும் போதிய பேருந்து வசதிகள் இல்லாதது போன்ற பிரச்சனைகளால் … Read more

மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு…

மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு… விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் மழையில் நின்றபடியே பேருந்தின் வருகைக்காக மாணவ மாணவிகளும் பயணிகளும் நின்று கொண்டிருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிவலிங்கபுரம் கிராமம் உள்ளது. சிவலிங்கபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் … Read more

பல்வேறு வசதிகளுடன் களமிறங்கும் புதிய ரயில் நிலையம்!! எங்கு தெரியுமா??

A new railway station with various facilities!! Do you know where??

பல்வேறு வசதிகளுடன் களமிறங்கும் புதிய ரயில் நிலையம்!! எங்கு தெரியுமா?? இந்தியாவானது நாடு முழுவதும் மிகப்பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 13 ஆயிரத்து 169 பயணிகள் ரயில்களும், எட்டு ஆயிரத்து 479  சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் ரயிலில் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான நபர்கள் பயணம் செய்து வருகின்றனர். எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் தினம் தோறும் ஏராளமான புதிய புதிய திட்டங்களை கொண்டு வந்துக் கொண்டே … Read more