பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்.. விண்ணப்ப படிவங்கள் வெளியீடு!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! 

Rs.50 thousand for girls.. Application forms released!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்.. விண்ணப்ப படிவங்கள் வெளியீடு!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! தமிழக அரசானது  பெண்கள் சார்ந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் என்ற வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.அதேபோல ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து விண்ணப்பங்களையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் இம்முறை இவ்விண்ணப்பம் … Read more

ரூ.50,000 வழங்கப்படும் “பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்”!! நாளை விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!!

ரூ.50,000 வழங்கப்படும் “பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்”!! நாளை விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!! எந்த ஒரு நாட்டில் பெண்களுக்கான கல்வி தரம் சிறப்பாக இருக்கிறதோ அந்த நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது என்று அர்த்தம். நம் நாட்டில் சில பகுதிகளில் பெண் பிள்ளைகள் கல்வி இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு பெண்களுக்கென பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பெண் பிள்ளைகளுக்கென பெண் … Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்ய 18 வயது நிரம்பியவரா நீங்கள்? அப்போ இதை உடனே செய்யுங்கள்!!

Sivakami Ammayar Girl Child Scheme

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்ய 18 வயது நிரம்பியவரா நீங்கள்? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! ஒரு நாட்டின் வளர்ச்சி பெண்களின் பாதுகாப்பு, அவர்களின் கல்வி நிலை உள்ளிட்டவைகள் பொறுத்து தான் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளை படித்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்றம் அடையும். இன்றைய உலகில் பெண்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. பல துறைகளில் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கல்வி. இந்த கல்வி அவர்களுக்கு … Read more

நிலா வரை சென்று விட்டு வந்த நிலையிலும் பெண்குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததா?? தற்போதைய காலக்கட்டம் அவர்களுக்கு உதவுகின்றதா??

நிலா வரை சென்று விட்டு வந்த நிலையிலும் பெண்குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததா?? தற்போதைய காலக்கட்டம் அவர்களுக்கு உதவுகின்றதா?? சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடுவது அனைத்து மகளிருக்கும் பெருமிதமே. அந்த வகையில் பல வீடுகளில் அக்காலகட்டத்தில் இருந்தே பெண்கள் என்றால் வீட்டோடு மட்டும்தான் என்ற நிலை இருந்தது. தற்பொழுது அனைத்து துறைகளிலும் பெண்கள் உச்சகட்ட நிலை அடைந்திருப்பது பெருமிதமே. இருப்பினும், வயசுக்கு வந்த பெண்களை வீட்டில் வைத்திருப்பது வயிற்றில் நெருப்பை கட்டிக்கிட்டு வைத்திருப்பதற்கு சமம் என … Read more