தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!!

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!! தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணையானது இன்று முதல் அதாவது அக்டேபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு வண்டிகள் மற்றும் அதிவிரைவு வண்டிகளின் நேரம் மற்றும் வேகம் மாற்றப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் இன்று(அக்டோபர்1) முதல் இது அமலுக்கு வருகின்றது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

மதுரை ஸ்டைல் ஆட்டு குடல் குழம்பு!! இப்படி செய்தால் மிகவும் பிரமாதமாக இருக்கும்!!

மதுரை ஸ்டைல் ஆட்டு குடல் குழம்பு!! இப்படி செய்தால் மிகவும் பிரமாதமாக இருக்கும்!! அசைவ உணவு அனைவருக்கும் பிடித்த ஒன்று.இதில் கோழிக்கறி,ஆட்டுக்கறி போன்றவை அதிகளவில் சமைத்து ருசி பார்க்கப்பட்டு வரும் நிலையில் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரக்கூடிய ஆட்டு குடலில் மிகவும் டேஸ்டாக குழம்பு செய்வது அதுவும் மதுரை ஸ்டைலில் செய்வது எப்படி என்ற செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- ஆட்டுக்குடல் வெங்காயம் – 2 தக்காளி – 2 தேங்காய் – … Read more

மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!!

மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!! மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கு வழங்கும் பதிவுச்சீட்டை வழங்காமல், அரசு ஊழியர் ஒருவர் பணி நேரத்தில் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மதுரை கோரிப்பாளையத்தில் ராஜாஜி அரசு மருத்துவமனை பல ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டம் மட்டும் இல்லாமல் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என பல்வேறு … Read more

3℅ மக்களுக்கு மட்டும் ஏன்? திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி?

3℅ மக்களுக்கு மட்டும் ஏன்? திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி? பிற சமூகம் மட்டும் குலத்தொழிலை பின்பற்ற வேண்டுமா? இன்னும் இந்த நிலை எத்தனை ஆண்டுகளுக்கு தொடர வேண்டுமென தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். மதுரையில் தமிழக அரசு சார்பில் சமூகநீதி பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழக தகவல் தொழிநுட்ப பிரிவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார். பிராமணர்கள் குலத்தொழிலை பின்பற்றாதபோது பிற சமூகத்தினர் மட்டும் குலத்தொழிலை பின்பற்ற … Read more

மதுரை விமான நிலையத்தில் அநியாய கட்டணக் கொள்ளை!!

மதுரை விமான நிலையத்தில் அநியாய கட்டணக் கொள்ளை மதுரை சர்வதேச விமான நிலையத்தில், 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதாக பகிரங்க குற்றச்சாட்டு வெளியாகி உள்ளது. தொடர்பான வீடியோ ஒன்று சமூக பயணித்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. நம் தமிழ்நாட்டில் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று மதுரை சர்வதேச விமான நிலையம். தென் தமிழகத்தில் உள்ள ஒரே சர்வதேச விமான நிலையமாக இது திகழ்கிறது. இந்த … Read more

மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி !!

மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி அரசியல்வாதியும், எண்ணற்ற மக்கள் தொண்டும், கல்வி சேவையும் ஆற்றிய மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவிடத்தில் அஇஅதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பி.கே. மூக்கையாத் தேவர் அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அவரது காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் படிப்பதற்கு பள்ளியும் கல்லூரியும் அவரது முயற்சியால் கட்டப்பட்டது. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு அரசியல் களத்திலும், சமூக தொண்டு ஆற்றுவதிலும் பக்க பலமாக இருந்ததும் இவர்தான். பிற சமூகத்தை சார்ந்தவர்களையும் அரவணைத்து … Read more

மதுரையில் அமையுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் : முதல் போட்டி யார்- யாருடன்?

மதுரையில் அமையுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் : முதல் போட்டி யார்- யாருடன்? மதுரையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. வேலம்மாள் கல்வி குழுமம் இந்த விளையாட்டு மைதானத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்தில் உயர்தர வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் பணிகள் நிறைவுபெற உள்ளன. இம்மைதானம் பயன்பாட்டுக்கு வரும்போது, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்குக்கு … Read more

பழனி மலை வரும் பக்தர்கள் கவனத்திற்கு!! இனி இந்த பொருள் எடுத்து வர முற்றிலும் தடை!!

பழனி மலை வரும் பக்தர்கள் கவனத்திற்கு!! இனி இந்த பொருள் எடுத்து வர முற்றிலும் தடை!! மதுரையின் மேற்கில் அமைந்துள்ள இந்த பழனி மலை முருகன் கோவிலானது, சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலானது அருள்மிகு தண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.ஆறு படை வீடுகளில் இந்த கோவிலானது மூன்றாவது படை வீடாகும். இக்கோவிலின் அடிப்படைவசதிகளைப் பார்க்கும் போது நன்கு சிறப்பாகவே இருக்கிறது.ஏதேனும் அவசரமெனில் அங்கு மருத்துவர்களைக் கொண்ட சிறிய … Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் மதுரை வழியாக இந்த நகருக்கு விமான சேவை!! 

Happy news for passengers!! Air service to this city via Madurai from now on!!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் மதுரை வழியாக இந்த நகருக்கு விமான சேவை!!  வருகின்ற 10-ஆம் தேதி முதல் மதுரை வழியாக கொழும்பு நகருக்கு விமானம் இயக்கப்படுகிறது. துபாய், மலேசியா, இலங்கை, உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, பெங்களூர், டெல்லி, உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் மதுரை விமான நிலையத்தில் இருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் இந்த விமான நிலையத்தில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா ஆகிய மூன்று விமான நிறுவனங்கள் தொடர்ந்து சேவைகளை … Read more

பாத யாத்திரையில் காளை மாடு!! அண்ணாமலை செய்த செயலை பாருங்கள்!!

A bull on foot pilgrimage!! Look at what Annamalai did!!

பாத யாத்திரையில் காளை மாடு!! அண்ணாமலை செய்த செயலை பாருங்கள்!! மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பாஜக மாநில தலைவரான அண்ணாமலை தமிழகம் முழுவதும் “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் பாத யாத்திரை சென்றுள்ளார். இந்த பாத யாத்திரை கடந்த ஜூலை மாதம் 28  ஆம் தேதி அன்று மத்திய மந்திரி அமித்ஷாவால் தொடங்கி வைக்கப்பட்டது. 168  நாட்களை கொண்ட இந்த பாத யாத்திரையில் பிரதமர் மோடியின் மக்கள் … Read more