கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய மருத்துவர்கள்!!! சிறிது நேரத்தில் நிகழ்ந்த கொடுமை!!!

கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய மருத்துவர்கள்!!! சிறிது நேரத்தில் நிகழ்ந்த கொடுமை!!! கூகுள் மேப் பார்த்து இரவில் கார் ஓட்டிய மருத்துவர்களின் கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியில் நள்ளிரவு மருத்துவர்கள் இரண்டுபேர் உட்பட ஐந்து பேர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இவர்கள் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிக் கொண்டு சென்றனர். நள்ளிரவு 12.30 மணியளவில் கோதுருத் ஆற்றுப் பகுதியின் அருகே … Read more

வங்க தேசத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்… இதுவரை 251 பேர் பலியாகியுள்ளதாக தகவல்… 

வங்க தேசத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்… இதுவரை 251 பேர் பலியாகியுள்ளதாக தகவல்… வங்கதேச நாட்டில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 251 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொசுக்கள் மூலமாக பரவும் டெங்கு காய்ச்சல் இந்தியா மட்டுமில்லாமல் உலகில் பல நாடுகளில் இருந்து வருகின்றது. அந்த வகையில் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் தீவிரமாக உள்ளது. டெங்கு காய்ச்சல் பாதித்து இதுவரை வங்கதேச நாட்டில் 251 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் … Read more

இரண்டு மூக்குடன் பிறந்த விசித்திர குழந்தை!! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

Strange baby born with two noses!! Doctors in shock!!

இரண்டு மூக்குடன் பிறந்த விசித்திர குழந்தை!! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!! குஜராத் மாநிலத்தில் உள்ள சபர் காந்தா என்னும் மாவட்டத்தில் அனைவரும் பார்த்து வியக்கும் படியாக அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதாவது, இரண்டு மூக்குகள் கொண்ட ஒரு குழந்தையை பெண் ஒருவர் பெற்றெடுத்துள்ளார். இதை பார்த்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த குழந்தை ஹிம்மத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்தது. பிறகு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேறு ஒரு மருத்துவமனைக்கு … Read more

பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!!

Tragedy in delivery surgery!! Action on doctors!!

பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!! கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவவலி வந்து பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக குழந்தை பிறந்தது. இந்த அறுவை சிகிச்சையின் போது இவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் குழந்தையை கருப்பையில் இருந்து வெளியே எடுத்த பிறகு, இப்பெண்ணின் கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இப்பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம் செய்தனர். … Read more

மருத்துவர்களை கைது செய்ய கூடாது!! டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி உத்தரவு!!

Doctors should not be arrested!! DGP Shailendra Babu's action order!!

மருத்துவர்களை கைது செய்ய கூடாது!! டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி உத்தரவு!! மருத்துவர்கள் மீது புகார் வரும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளாக, டிஜிபி சைலேந்திர பாபு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இது சம்மந்தமாக காவல் துறை தலைமையகம் வெளியிட்ட செய்தியில், சிகிச்சையின் போது நோயாளி உயிரிழந்து விட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவால் ஏற்பட்டது என்று நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்கின்றனர். இவ்வாறு புகார் வரும் போது காவல் நிலைய அதிகாரி உச்சநீதிமன்ற, … Read more

புழுவெட்டால் பாதிக்கப்பட்டு முடியை இழந்தவர்களா? இந்த ஒரு காய் போதும்!

புழுவெட்டால் பாதிக்கப்பட்டு முடியை இழந்தவர்களா? இந்த ஒரு காய் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவர்களிடம் செல்வதற்கு காரணம் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு அதனை சரி செய்து கொள்ள.ஆனால் நமது முன்னோர் காலத்தில் சர்க்கரை நோய் என்பது யாரோ ஒருவர் அல்லது இருவருக்கு தான் இருக்கும். தற்போது சர்க்கரை நோய் இல்லாதவர்களே இல்லை. மருத்துவரிடம் அதிகப்படியான சிகிச்சை மேற்கொள்ள செல்பவர்களில் சர்க்கரை நோய் உடையவர்களே அதிகம் என கூறப்படுகிறது. இவ்வாறு சர்க்கரை நோய் … Read more

இவர்களுக்கு இனி பிஎம் கிசான் திட்டம் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

No more PM Kisan scheme for these people! Important information published by the central government!

இவர்களுக்கு இனி பிஎம் கிசான் திட்டம் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலமாக வருடத்திற்கு 6,000 ரூபாய் என மூன்று தவணையாக வழங்கப்படும்.இந்நிலையில் ஹோலி பண்டிகைக்கு முன் சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய் 2000  வழங்க உள்ளனர்.பிஎம் கிசான் சம்மன் நிதியின் 13 வது தவணையானது விவசாயிகளின் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பணம் விவசாயிகளின் நிதி தேவைக்கு … Read more

பொங்கல் பரிசாக இவர்களுக்கு ஊதிய உயர்வு? முதல்வர் கொடுத்த வாக்குறுதி!

Pay hike for them as Pongal gift? The promise given by the Chief Minister!

பொங்கல் பரிசாக இவர்களுக்கு ஊதிய உயர்வு? முதல்வர் கொடுத்த வாக்குறுதி! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும்.அந்த வகையில் கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அந்த பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதரமற்றதாகவும் இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்து வந்தது. அதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.அந்த ஆலோசனை கூட்டத்தில் ரூ 1000 ரொக்க பணமும், பச்சரிசி,சர்க்கரை வழங்க முடிவு செய்யப்பட்டது.அதனை … Read more

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க உதவும் காய்! நீங்களும் டிரை செய்து பாருங்கள்!

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க உதவும் காய்! நீங்களும் டிரை செய்து பாருங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவர்களிடம் செல்வதற்கு காரணம் சர்க்கரை போன்ற நோய்கள் தான். நமது முன்னோர் காலத்தில் சர்க்கரை நோய் என்பது யாரோ ஒருவர் அல்லது இருவருக்கு தான் இருக்கும். ஆனால் தற்போது சர்க்கரை நோய் இல்லாதவர்களே இல்லை. மருத்துவரிடம் அதிகப்படியான சிகிச்சை மேற்கொள்ள செல்பவர்களில் சர்க்கரை நோய் உடையவர்களே அதிகம் என புள்ளி விவரம் கூறுகிறது. இந்த … Read more

இந்த வயதினருக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்! அறிமுகமாகும் தேதி வெளியீடு! 

A vaccine is ready for ovarian cancer in this age group! Launch date release!

இந்த வயதினருக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்! அறிமுகமாகும் தேதி வெளியீடு! உலகில் தற்போது உள்ள காலகட்டத்தில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதற்கன அறிகுறிகளாக மாதவிடாயின்போது அல்லது உடலுறவின்போது அதிகளவு ரத்த வெளியேறுதல் ,உடலுறவின்போது கடுமையான வலி,வெள்ளைப்படுதல் ,அதிக சோர்வு ,வாந்தி ,உடல் எடை குறைதல் போன்றவைகளால் பெண்கள் அதிகளவு பாதிப்படைகின்றனர்.இதுவே சிறுமிகளுக்கு வரும் பொழுது அவர்கள் நோய் பாதிப்பை எதிர்கொள்ள முடியவில்லை அதில் பெண்களில் நான்கில் ஒரு பங்கு பேர் இந்திய பெண்கள் … Read more