இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது!
இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது! தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மிகப்பெரிய நோயாக கருதப்படுவது இந்த மூட்டுவலியாகும். நாம் உடலுக்கு தேவையான சத்துக்கள் குறைவாக இருந்தால் மூட்டு வலி ,எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. 30 வயதிற்கு மேல் இந்த மூட்டு வலியானது வந்தால் அவர்களுக்கு உடம்பில் போதிய அளவு சத்துக்கள் இல்லையென்றும் கால்சியம், பி12 ,இரும்புச்சத்து ,போன்ற குறைபாடுகள் இருக்கின்றன . எனவும் அறிந்து … Read more