மழைநீர் வடிகாளால் இதுவரை இரண்டு உயிர் பலி.. அரசு உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

So far two lives have been lost due to rainwater drainage.. The government should take immediate action - Dr. Ramadoss, founder of Bamaka!

மழைநீர் வடிகாளால் இதுவரை இரண்டு உயிர் பலி.. அரசு உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்! தற்பொழுது பருவமழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சுபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகள் ஆரம்பித்து முடிவு பெறாமலும் உள்ளது.அந்த மழைநீர் வடிகாலில் பலர் தவறுதலாக விழுந்து உயிரிழந்தும் விடுகின்றனர்.தற்பொழுது வரை இருவர் உயிரிழந்துள்ளனர்.இன்று ஒருவர் உயிரிழந்ததை யொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.அதில் … Read more

கச்சாஎண்ணெய் நிறுவனம்: லாபத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் தானே அனுபவிப்பது நியாயமற்றது – பாமக நிறுவனர் ராமதாஸ்!

Is this the fate of the nurses who risked their lives? - Bamaga founder who condemns the Tamil Nadu government!

கச்சாஎண்ணெய் நிறுவனம்: லாபத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் தானே அனுபவிப்பது நியாயமற்றது – பாமக நிறுவனர் ராமதாஸ்! சமீபகாலமாக வர்த்தகம் மற்றும் இதர பயன்பாட்டிற்கு உபயோகிக்கும் எரிபொருள் விலையை குறைத்து வருகின்றனர். ஆனால் அன்றாட வேலையில் மக்கள் உபயோகிக்கும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. டீசலில் பெரும்பான்மையாக லாபம் கிடைக்கவில்லை என்றாலும் பெட்ரோலின் என்னை நிறுவனங்களுக்கு லாபம் கிடைத்துக் கொண்டுதான் வருகிறது. அவர் கிடைக்கும் பட்சத்தில் அதனை பொதுமக்களுக்கு பகிர்ந்து அளிப்பதை விட்டு தானே பயனடைந்து வருகிறது. … Read more

பட்டியலின பழங்குடியின பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்பட்டிருந்தால் அந்த குடும்பங்கள் வறுமையிலிருந்து மீண்டிருக்கும் – மருத்துவர் ராமதாஸ் 

Dr Ramadoss

பட்டியலின பழங்குடியின பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்பட்டிருந்தால் அந்த குடும்பங்கள் வறுமையிலிருந்து மீண்டிருக்கும் – மருத்துவர் ராமதாஸ் பட்டியலின, பழங்குடியின பின்னடைவு காலிப்பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாதது வருத்தமளிக்கிறது. இந்த பின்னடைவு பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட்டிருந்தால், 10,402 குடும்பங்கள் வறுமையிலிருந்தும், சமூக பின்னடைவிலிருந்தும் மீண்டிருக்கும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர்தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ”தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு … Read more

மாணவர்களுக்கு மடிகணினி திட்டம் கிடையாதா ?  ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை! 

Students don't get computer program? The report published by Ramadoss!

மாணவர்களுக்கு மடிகணினி திட்டம் கிடையாதா ?  ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை! தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.  மேலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் அரசு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில்  தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் … Read more

கணவன் வீட்டுக்கு சென்ற மனைவி மாயமானார்! நடந்தது என்ன?

The wife went to her husband's house and disappeared! what happened?

கணவன் வீட்டுக்கு சென்ற மனைவி மாயமானார்! நடந்தது என்ன? சேலம் மாவட்டம் வீரகனூர் சந்தப்பேட்டை பகுதி சேர்ந்தவர் தான் ராமதாஸ். இவரது மகள் பிரியங்கா வயது 19. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் வடக்கேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன். பிரியங்கா மற்றும் இளவரசன் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஒன்பதாம் தேதி இளவரசன் தனது மனைவியை மாமனார் ஊரான வீரகனூருக்கு அழைத்துச் சென்றார். பிறகு மனைவி பிரியங்காவை இரண்டு நாட்களுக்கு பெற்றோருடன் … Read more

அன்புமணி ராமதாசுக்கு என்ன ஆச்சு? ஷாக்கில் பாமகவினர்!

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் எதிர்காலம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதசை அக்கட்சியினர் அழைக்கின்றனர். அதற்கு காரணம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும், தமிழக வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை வைத்துள்ளதாகவும் கூறுகின்றனர். இப்படி அன்புமணி ராமதாஸ் மீது அளவுக்கடந்த பாசம் வைத்துள்ள பாமகவினருக்கு, நேற்று இணையவழியில் நடைபெற்ற பாமக ஆலோசனைக் கூட்டம் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது. சாதாரன கூட்டம் என்றாலே, தமிழகத்தில் உள்ள அரசியல் … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் முக்கிய திட்டம் தீட்டிய அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக்கொண்டு வேட்பாளர்களை இறுதி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு நேற்று இணைய வழியில் டாக்டர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் ஆலோசனைகளை வழங்கினர். இதில், பேசிய அன்புமணி ராமதாஸ், இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்றார். ஊரக … Read more

காதலிக்க மறுத்த இளம்பெண் தலித் இளைஞரால் படுகொலை! நாடகக் காதல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

காதலிக்க மறுத்த இளம்பெண் தலித் இளைஞரால் படுகொலை! நாடகக் காதல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்   காதலிக்க மறுத்ததற்காக இளம்பெண்னை கொடூரக் கொலை செய்த நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காதலிக்க மறுத்த காரணத்திற்காக இளம்பெண் ஒருவர் நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்களால் கொடூரமான முறையில் கொலை … Read more

வேப்பிலை மஞ்சள் தெளித்து பாதுகாப்பை உருவாக்கும் பெண்கள்! மகளிரை பாராட்டிய ராமதாஸ்! பகுத்தறிவாளர்கள் தலைமறைவு!

வேப்பிலை மஞ்சள் தெளித்து பாதுகாப்பை உருவாக்கும் பெண்கள்! மகளிரை பாராட்டிய ராமதாஸ்! பகுத்தறிவாளர்கள் தலைமறைவு! தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பழந்தமிழர் மருத்துவமான கிருமிநாசினியை விரட்டும் வேப்பிலை மற்றும் மஞ்சளை தீவிரமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் வருகின்ற 31 ஆம் தேதி வரை 144 தடையை தமிழக அரசு அமல்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசு நாடு முழுக்க அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு … Read more

டிக்-டாக் செய்வதற்காக தண்ணீரில் குதித்த இளைஞர் திரும்பி வரவேயில்லை! பரிதாபமான வீடியோ!! ராமதாஸ் எச்சரித்த காரணம்?

டிக்-டாக் செய்வதற்காக தண்ணீரில் குதித்த இளைஞர் திரும்பி வரவேயில்லை! பரிதாபமான வீடியோ!! ராமதாஸ் எச்சரித்த காரணம்? உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞர் டிக்டாக் செய்வதில் மிகவும் ஆர்வமானவர். தினமும் வித்தியாசமான வீடியோக்களை பதிவேற்றி மகிழ்ச்சியடைந்த ராஜா, புதிதாக வீடியோ எடுக்க திட்டமிட்டார். நண்பர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கங்கா கால்வாயில் ராஜா குளிக்க சென்றார். அங்கு வழக்கம்போல ஏதாவது வீடியோ எடுக்கலாம் என்று நினைத்து, கால்வாயின் மேற்பகுதியில் இருந்து குதிக்க … Read more