அனைவருக்கும் சம நீதி – சமூக நீதி கிடைக்க வேண்டுமெனில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!! பாமக நிறுவனர் அரசிடம் வலியுறுத்தல்!!

If everyone wants to get equal justice - social justice this exam should be canceled!! Bamaka founder urges the government!!

அனைவருக்கும் சம நீதி – சமூக நீதி கிடைக்க வேண்டுமெனில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!! பாமக நிறுவனர் அரசிடம் வலியுறுத்தல்!!  தமிழ்நாடு அரசின் அனைத்து பணிகளுக்கும் உள்ள நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அரசு பணியில் சேர வேண்டும் எனில் எழுத்து தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் நடைபெற்று அதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த நேர்முகத் … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனை – ராமதாஸ் பரபரப்பு ட்வீட்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனை – ராமதாஸ் பரபரப்பு ட்வீட்! மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என்ற அறிவிப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து, வரவேற்றுள்ளார். இது குறித்து ராமதாஸ் அவர்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அவர் கூறியதாவது :- தமிழில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், பா.ம.க.வின் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி தமிழை மத்திய அலுவல் மொழியாக்க வேண்டும். மத்திய அரசின் … Read more

மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! 

மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு புதிதாக ஐந்து நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு தமிழக அரசு எந்த அனுமதியும் தராமல் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் புதிய சுரங்கம் அமைக்கப்பட்டால் காவிரி டெல்டா படுகைகள் பாலைவனம் போல ஆகிவிடும் ஏற்கனவே … Read more

நான் ஒன்னும் டீஸன்ட் பாலிடிஷியன் இல்லை.. வேட்டியை மடிச்சு கட்டினா நானும் லோக்கல் தான் – அன்புமணியின் ஆவேச பேச்சு வைரல்!!   

I'm not a decent politician.. Even if I fold my clothes I'm a local - Anbumani's passionate speech goes viral!!

நான் ஒன்னும் டீஸன்ட் பாலிடிஷியன் இல்லை.. வேட்டியை மடிச்சு கட்டினா நானும் லோக்கல் தான் – அன்புமணியின் ஆவேச பேச்சு வைரல்!! என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்து நிலமெடுக்கும் பணி வேகமாக நடை பெற்று வருவதை யொட்டி இதனை கண்டித்து பாமக தலைவர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்ற பொழுது இவர் பேச்சுக்கள் என்றும் இல்லாத அளவிற்கு … Read more

பாமக- வை டார்கெட் வைத்த ஸ்டாலின்..மௌனம் காக்கும் அன்புமணி!! அடுத்த கூட்டணிக்கு ரெடி!!  

PMK- target Stalin.. Anbumani keeping silence!! Ready for the next alliance!!

பாமக- வை டார்கெட் வைத்த ஸ்டாலின்..மௌனம் காக்கும் அன்புமணி!! அடுத்த கூட்டணிக்கு ரெடி!! அதிமுக தற்பொழுது இரண்டு அணிகளாக பிரிந்து உள்ள நிலையில் அதன் கூட்டணி கட்சியான பாமக இது குறித்து அதிருப்தியில் தான் உள்ளனர். அந்த வகையில் பாமக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் அன்புமணி ஒரு பேட்டியில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பாமக ஆளும் கட்சியுடன் இணைய போகிறது என்று அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசி வரும் நிலையில் தற்போது அதன் … Read more

“இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது” என் எல்சி க்கு சவால் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

"இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாதது" என் எல்சி க்கு சவால் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

“இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது” என் எல்சி க்கு சவால் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!! புதுச்சேரியில் இன்று பாமக புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் ஒட்டுமொத்த கட்சிகளுக்கு இடையே ஓர் ஆய்வு ஒன்றை நடத்திய … Read more

விவசாயிகளிடமிருந்து பொங்கல் கரும்பை கொள்முதல் செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை 

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

விவசாயிகளிடமிருந்து பொங்கல் கரும்பை கொள்முதல் செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை பொங்கல் பரிசு தொகுப்பில் மீண்டும் கரும்பு வழங்கப்பட வேண்டும் அதை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, உழவர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் தமிழர் திருநாளையொட்டி, அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசு … Read more

ஆன்லைன் சூதாட்ட பலி எண்ணிக்கை உயர்வு! கண்டுகொள்ளாத ஆளுநர் – பாமக அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட பலி எண்ணிக்கை உயர்வு! கண்டுகொள்ளாத ஆளுநர் – பாமக அன்புமணி ராமதாஸ் சமீப காலமாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பல உயிர்கள் பலியான நிலையில் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை மசோதா அவசர சட்டத்தை இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த தடை மசோதா அவசர சட்டமானது காலாவதியான நிலையில் தற்போது வரை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பதை பார்த்து பாமக பலமுறை கண்டித்து உள்ளது. அந்த வகையில் தற்பொழுது தடை மசோதா … Read more

வழக்கு நிலுவையில் இருக்கும்போது மேகதாது அணைக்கு கர்நாடக அரசு அனுமதி கோருவது சரியல்ல – ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

வழக்கு நிலுவையில் இருக்கும்போது மேகதாது அணைக்கு கர்நாடக அரசு அனுமதி கோருவது சரியல்ல – ராமதாஸ் கண்டனம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா முதல்வர் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார். இந்நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அணை கட்ட அனுமதி கேட்பது கண்டிக்க தக்கது, மேலும் கர்நாடகத்திற்கு அனுமதியளிக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, … Read more

எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களை குறி வைத்து தாக்கும் கேரள அரசு – கண்டனம் தெரிவிக்கும் பாமக நிறுவனர்!

Kerala government targeting Tamils ​​in the name of border measurement - Bamaga founder condemns!

எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களை குறி வைத்து தாக்கும் கேரள அரசு – கண்டனம் தெரிவிக்கும் பாமக நிறுவனர்! கேரளா அரசு தற்பொழுது அதன் எல்லைகளில் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அளவீடு செய்யப்பட்டு அரசு நிலங்களை அபகரித்து கட்டப்பட்ட கட்டிடங்களை தகர்த்து வருகின்றனர். அந்த வகையில் கேரள அரசு மூணாறில் தமிழர்கள் வசித்து வரும் பகுதியில் டிஜிட்டல் அளவீடு செய்துள்ளது. அதில் தற்பொழுது தமிழர்கள் வாழ்ந்து வரும் வீட்டை காலி செய்யும்படி … Read more