#StopHatredAgainstVanniyars வன்னியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! வெகுண்டெழுந்த பாமகவினர்
#StopHatredAgainstVanniyars வன்னியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! வெகுண்டெழுந்த பாமகவினர் சமீபத்தில் அரக்கோணம் பகுதியில் இரு தரப்பினர் குடி போதையில் சண்டையிட்டு கொண்டதில் இருவர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், பொது மக்களும் கண்டித்து வந்த நிலையில் வழக்கம் போல இறந்தவர் தலித் சமுதாயத்தை சார்ந்தவர் என்று தெரிந்ததும் இதற்கு சாதி தான் காரணம் என்றும்,அதுவும் பாமகவும், வன்னியர்களும் தான் காரணம் என்றும் அவதூறு பிரச்சாரத்தை விசிக தலைவர் திருமாவளவன் மேற்கொண்டார். … Read more