இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணம் இனி இவர்களுக்கு மட்டுமே! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்!

The money available through this program is now only for them! Adding Aadhaar Number is Mandatory!

இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணம் இனி இவர்களுக்கு மட்டுமே! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்  தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமானது செயல்படுதபட்டு வந்தது.இந்த திட்டத்தின் கீழ் சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குடும்பத்திற்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை தால 2000 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று … Read more

வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு 2 லட்சம் பரிசு.. விவரங்கள் இதோ…!

தமிழகத்தில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்க 2 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. வேளாண்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் நவீன தொழில்நுட்பங்களை அரசு அதிகப்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள், சலுகைகள் வழங்கி வருகிறது. விவசாயிகள் மகசூல் அதிகம் பெற வேண்டும் என்ற நோக்கிலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல விருதுகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில்,2022-2023-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக … Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.. பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடு நீட்டிப்பு..!

பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பல இடங்களில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. குறிப்பாக டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மற்றும் கடலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழையால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வரலாறு காணாத அளவுக்கு பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் ஆய்வு செய்தார். அப்போது,முதல்வரிடம் விவசாயிகள் பயிர்காப்பீட்டிற்கான தேதியை நீட்டிக்க கோரிக்கை வைத்தனர்.இதனை அடுத்து, முதலவ்ர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு சம்பா/ தாளடி/ … Read more

விவசாயிகள் கவனத்திற்கு.. இனி இது செயல்படாது! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! 

Attention farmers.. This will no longer work! Important information released by the minister!

விவசாயிகள் கவனத்திற்கு.. இனி இது செயல்படாது! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! அனைத்திந்திய சார்பில் கூட்டுறவு வார விழா திருவாரூரில் நடைபெற்றது. இந்த விழாவானது எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தலைமையில் அரங்கேறியது. மேலும் இதில் உணவுப் பொருள் வளங்கள் துறை அமைச்சர் சங்கரபாணி கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் அங்குள்ள 1262 பேருக்கு சுய உதவி குழு கடன் பயிர் கடன் ஓகே வற்றி வழங்கினார். இதன் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று கோடி ரூ. 25 … Read more

கண்கலங்கி நிற்கும் விவசாயிகள்!..தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம் ..அரசின் முடிவு என்ன?

Farmers standing in shock!.. Paddy crops submerged in water.. What is the government's decision?

கண்கலங்கி நிற்கும் விவசாயிகள்!..தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம் ..அரசின் முடிவு என்ன? கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது.ஆனால் மாலை மற்றும் இரவு நேரம் வந்து விட்டால்  மழை பெய்வது ஆரம்பித்து விடுகிறது. தஞ்சையில் மட்டும் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. பின்னர் மாலை ஆறு மணியளவில் அங்கு மழை பெய்ய … Read more

ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்  வேளாண்மை கூட்டம்!  பொதுமக்கள் வருகை!

Agricultural meeting led by Panchayat Council Chairman! Public visit!

ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்  வேளாண்மை கூட்டம்!  பொதுமக்கள் வருகை! வாலாஜாபாத் ஒன்றியம் உள்ளாவூர் ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த கூட்டம்  இ சேவை மையத்தில் நேற்று நடைபெற்றது. இதைதொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் உஷா தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்‌. கூட்டத்தில் வேளாண் அலுவலர் ஜெயராமன் கலந்து கொண்டு கலைஞரின் ஒருங்கிணைந்த தினத்தின் கீழ் என்னென்ன பணிகள் ஊராட்சியில் செயல்பட உள்ளது. அதை குறித்து விவசாயிகளிடமும் … Read more

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ 12 வது தவணை தொகைக்கான முக்கிய தகவல்!

You are a farmer who receives Pm-kisan scholarship! Here is important information for 12th installment amount!

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ 12 வது தவணை தொகைக்கான முக்கிய தகவல்! மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 11 … Read more

விவசாயிகள் கடன் உதவி பெற இந்த கார்டு மிகவும் அவசியம்! உடனே விண்ணப்பியுங்கள்!

This card is essential to get farmer loan assistance! Apply now!

விவசாயிகள் கடன் உதவி பெற இந்த கார்டு மிகவும் அவசியம்! உடனே விண்ணப்பியுங்கள்! மத்திய அரசு தற்போது கிசான் கார்டு கிரெடிட் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் சிறப்பு கடன் அட்டை வழங்கப்படும். மேலும் இதன் மூலம் விவசாயம் கடன் வழங்க வழிவகை செய்து வருகின்றன. மேலும் பிரதம மந்திரி கிசான் சம்மானா நிதி யோஜனா உடன் இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை இணைத்துள்ளது. அதனால் பி எம் கிஷான் … Read more

விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்! ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே உதவித்தொகை!

Shock news for farmers! Aadhaar Registration Only Scholarship!

விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்! ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே உதவித்தொகை! நேற்று வேளாண் துறை செயலாளர் சி சமயமூர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் மத்திய அரசாங்கம் 12வது தவணை தொகையை விடுவிப்புகள் சில புதிய வழிமுறைகளை கொண்டு வந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து தவணை தொகைகளுக்கும் பயனாளிகளின் ஆதார் எண்  அடிப்படையில் மட்டுமே அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து திட்ட பயனாளிகளுக்கும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் ஆதாரனை இணைக்க … Read more

இனி வரும் காலத்தில்  விவசாயிகள் இதை செய்தால் மட்டுமே தவணை!..மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ்  வெளியிட்ட அறிக்கை?

Only if the farmers do this in the future, installment!..The statement released by the District Agriculture Joint Director Suresh?

இனி வரும் காலத்தில்  விவசாயிகள் இதை செய்தால் மட்டுமே தவணை!..மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ்  வெளியிட்ட அறிக்கை? பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் கீழ் பதிவு செய்த விவசாயிகள் அனைவரும்  தங்களின் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும் என வெளியிடப்பட்டிருந்தது.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் அறிக்கையில் கூறியிருப்பதாவது, பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்வதினால்  மட்டுமே … Read more