தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்காக இரண்டு வாலிபர்கள் தகராறு! அரிவாள் வெட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The incident in Thanjavur district where two people attacked for 500 rupees! A lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்காக இரண்டு வாலிபர்கள் தகராறு! அரிவாள் வெட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர்  அய்யாசாமி. இவரது மகன் ஆறுமுக நாயனார் (31). இவருக்கு ஒரு தங்கை உள்ளார். மேலும் வழக்கமாக அந்த பகுதியில் உள்ள பைப்பிற்கு குடிநீர் எடுத்து வருவதற்காக அவரது தங்கை  செல்வார். மேலும் இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவ சகாயம் என்பவரின்  மகன் அந்தோணி செல்வராஜ் (62). என்பவர் அவதூறாக பேசினார் … Read more

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அட்டகாசம் செய்த முகமூடி திருடர்கள்! வெளியான சிசிடிவி பதிவு அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Masked thieves who made a fuss near Edappadi in Salem district! Residents in fear of the released CCTV footage!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அட்டகாசம் செய்த முகமூடி திருடர்கள்! வெளியான சிசிடிவி பதிவு அச்சத்தில் அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவான்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவரது  வீட்டிற்குள் நுழைந்த மர்ம நம்பர்கள் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை  திருடி சென்றனர். மேலும் இது  போன்று எடப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் முகமூடி அணிந்து கைவரசி காட்டி வந்தன இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். … Read more

ஈரோட்டில் தீவிரவாதிகளா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Terrorists in Erode? People in the area in fear!

ஈரோட்டில் தீவிரவாதிகளா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை என்னை ஏ பிரிவுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது மூன்று பேர் கொண்ட குழுவினர் ஈரோடு விரைந்து வந்தனர் ஈரோடு மாவட்டம் போலீஸ் சுப்ரீம் அலுவலகத்தில் தங்களது விசாரணையை தொடங்கினார். மேலும் இது தொடர்ந்து ஈரோடு போலீசார் உடன் சேர்ந்து என் ஐ ஏ அதிகாரிகள் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட ஈரோடு மாணிக்கப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்றிரவு … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேண்டுதல் செலுத்த சென்ற இடத்தில் அரிவாள் வெட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

In Thanjavur district, the sickle was cut at the place where he went to pray! People in the area in fear!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேண்டுதல் செலுத்த சென்ற இடத்தில் அரிவாள் வெட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! மாவட்டத்தில் ஆலத்தூர் வீரனார் கோவிலில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பூஜை போடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள மக்களூர் பகுதியில் இருந்து குழு உறுப்பினர் தங்களுடைய வேண்டுதலை செலுத்துவதற்காக லோடு வேனில் ஆலத்தூர் வீரனார் கோவிலுக்கு வந்துள்ளனர். மேலும் அந்தக் கோவிலில் வேண்டுதலை செலுத்தி கொண்டிருக்கும் பொழுது ஆலத்தூர் பகுதியை … Read more

ஈரோடு மாவட்டத்தில் கறிக்கடை தொழிலாளி திடீர் மரணம்! சாவில் மர்மம் அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

A curry shop worker died suddenly in Erode district! The people of the area are afraid of the mystery of death!

ஈரோடு மாவட்டத்தில் கறிக்கடை தொழிலாளி திடீர் மரணம்! சாவில் மர்மம் அச்சத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள கம்பிளியம்பட்டி , காசிலிங்க கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் சரவணன் (39). இவர் பெருந்துறை அடுத்துள்ள மேட்டுக்கடை பகுதியில் கறிக்கடையில் கறி வெட்டும் வேலை பார்த்து வருகிறார். சரவணன் தினந்தோறும் மது அருந்துவார். இது இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடித்து கடைக்கு உள்ளேயே படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் … Read more