மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி !!

மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி அரசியல்வாதியும், எண்ணற்ற மக்கள் தொண்டும், கல்வி சேவையும் ஆற்றிய மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவிடத்தில் அஇஅதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பி.கே. மூக்கையாத் தேவர் அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அவரது காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் படிப்பதற்கு பள்ளியும் கல்லூரியும் அவரது முயற்சியால் கட்டப்பட்டது. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு அரசியல் களத்திலும், சமூக தொண்டு ஆற்றுவதிலும் பக்க பலமாக இருந்ததும் இவர்தான். பிற சமூகத்தை சார்ந்தவர்களையும் அரவணைத்து … Read more

மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள்!! ப. சிதம்பரம் தெரிவித்த கருத்து!!

1000 rupee notes again!! p. Comment by Chidambaram!!

மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள்!! ப. சிதம்பரம் தெரிவித்த கருத்து!! மறுபடியும் 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தாலும் நான் வியப்படையமாட்டேன் என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இன்று இராஜிவ் காந்தி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய பிறகு ப. சிதம்பரம் அவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி அவர்களின் 32வது நினைவு தினம் இன்று அதாவது மே 21ம் தேதி நாடு முழுவதும் … Read more

“செய்திகள் வாசிப்பது …” தமிழர்களின் இல்லங்களில் ஒலித்த குரல்… சரோஜ் நாராயணசாமி மறைவு

“செய்திகள் வாசிப்பது …” தமிழர்களின் இல்லங்களில் ஒலித்த குரல்… சரோஜ் நாராயணசாமி மறைவு தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி இயற்கை எய்தியுள்ள செய்தி தமிழர்கள் மத்தியில் சோகத்தை எழுப்பியுள்ளது. 1980 மற்றும் 1990 களில் பல வீடுகளில் செய்தி தொடர்பு சாதனமாக இருந்தது ரேடியோதான். அதிலும் குறிப்பாக பலரும் காலையில் செய்தி கேட்பது அந்த பல நாள் கேட்டுப் பழகிய குரலுக்காகதான். “செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி” என்ற குரலோடு ஆரம்பிக்கும் அந்த செய்தி அறிவிப்பு … Read more

துப்பாக்கிச் சூடுகளில் விவசாயிகள் பலி.! அவர்களின் நினைவு தினம் இன்று!!

Farmers killed in firing. Today is their memorial day!!

துப்பாக்கிச் சூடுகளில் விவசாயிகள் பலி.! அவர்களின் நினைவு தினம் இன்று!! தமிழகத்தில் வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது தற்போதைய அச்சம். இந்த இலவச மின்சாரம் ஒன்றை  பெறுவதற்கு தமிழகம் நடத்திய போராட்டங்களை கீழே பார்க்கலாம்.அன்றைய தமிழக அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு எட்டு பைசாவிலிருந்து பத்து பைசாவாக உயர்த்தி அறிவித்தது.இதனால் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். மேலும்  பல்லாயிர கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களை பேரணியாக கொண்டு சென்றனர். … Read more

மேலே அப்படியே காட்டும் நடிகை அஞ்சலி! பட வாய்ப்புக்காக இப்படியுமா?

actress anjali latest photoshoot updated with topless

மேலே அப்படியே காட்டும் நடிகை அஞ்சலி! பட வாய்ப்புக்காக இப்படியுமா? தமிழ் திரையுலகில் மிகவும் பிரபல நடிகையாக பிசியாக இருந்தவர் தான் நடிகை அஞ்சலி.அடுத்தடுத்த புதுவரவுகளால் சமீபத்திய திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.இந்நிலையில் மீண்டும் என்ட்ரி கொடுக்க திட்டமிட்ட அஞ்சலி அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஆரம்பத்தில் விளம்பர நடிகையாக நடித்து வந்த நடிகை அஞ்சலி அதன் மூலமாக பிரபலமாகி இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான … Read more

க.அன்பழகன் மகள் உடல்நலக்குறைவால் காலமானார்! திமுகவினர் அஞ்சலி

க.அன்பழகன் மகள் உடல்நலக்குறைவால் காலமானார்! திமுகவினர் அஞ்சலி

ஜெயலலிதா நினைவு தினத்தில் பிரபல நடிகை செய்த மரியாதை: டுவிட்டரில் வைரல்

ஜெயலலிதா நினைவு தினத்தில் பிரபல நடிகை செய்த மரியாதை: டுவிட்டரில் வைரல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் இன்று அதிமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஜெயலலிதா சமாதியில் மலர் அஞ்சலி தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ … Read more