சிங்கம் பதுங்குதுனா அது பாயத்தான்.!அமைதியா காத்திருந்து வேட்டையாடும்!! அதுபோலத்தான் அதிமுக ஆட்சியில்!
சிங்கம் பதுங்குதுனா அது பாயாத்தான்.!அமைதியா காத்திருந்து வேட்டையாடும்!! அதுபோலத்தான் அதிமுக ஆட்சியில்! அதிமுக பொதுக்குழுவிற்கு வந்த ஓ பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அவரை அவமதித்தனர்.முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஓ பன்னீர்செல்வம் முகத்தை கூட திரும்பி பார்க்காமல் அவரை கண்டுகொள்ளாமல் சென்றனர்.அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள், மோதல்கள், போராட்டங்களுக்கு இடையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் சற்று நேரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்திற்கு வர ஆரம்பத்திலிருந்தே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு சிறிய … Read more