சிங்கம் பதுங்குதுனா அது பாயத்தான்.!அமைதியா காத்திருந்து வேட்டையாடும்!! அதுபோலத்தான் அதிமுக ஆட்சியில்!

-lion-is-hiding-it-is-a-bait-silence-is-waiting-and-hunting-similarly-in-the-aiadmk-regime

சிங்கம் பதுங்குதுனா அது பாயாத்தான்.!அமைதியா காத்திருந்து வேட்டையாடும்!! அதுபோலத்தான் அதிமுக ஆட்சியில்! அதிமுக பொதுக்குழுவிற்கு வந்த ஓ பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அவரை அவமதித்தனர்.முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஓ பன்னீர்செல்வம் முகத்தை கூட திரும்பி பார்க்காமல் அவரை கண்டுகொள்ளாமல் சென்றனர்.அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள், மோதல்கள், போராட்டங்களுக்கு இடையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் சற்று நேரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்திற்கு வர ஆரம்பத்திலிருந்தே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு சிறிய … Read more

ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்?

ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பான சூழலை எட்டியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியும் எட்டாவது நாளாக தனித்தனியே ஆலோசனை கூட்டம் மேற்கொண்டனர். மேலும் பசுமை வழிச்சாலையில் குவிந்துள்ள அவர்களது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த ஆதரவாக உள்ளனர். ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தான் வரவேண்டும் என்று பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் முழக்கமிட்டு கொண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி … Read more

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்!

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்! சென்னையில் நடந்த முடிந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமைக்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். அதனையடுத்து இந்த கோரிக்கை பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஜெ ஜெயலலிதா அவர்கள் அனைவரும் ஒற்றை தலைமை கீழ் தான் கட்சியை நடத்தினார்கள். அதேபோல தற்பொழுதும் ஒற்றை தலைமை கொண்டு வரவேண்டும் என்று … Read more