இந்தியாவில் தொழிலை தொடங்கும் மைக்ரான் டெக் நிறுவனம்!! இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்கு இது தான் காரணமா!!

Micron Tech company to start business in India!! Is this the reason for choosing India!!

இந்தியாவில் தொழிலை தொடங்கும் மைக்ரான் டெக் நிறுவனம்!! இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்கு இது தான் காரணமா!! அமெரிக்காவை சேர்ந்த மைக்ரான் டெக் நிறுவனம் இந்தியாவில் செமிகண்டக்டர்களை தயாரிக்கும் ஆலையை தொடங்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செமிகண்டக்டர்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த மைக்ரான் டெக் நிறுவனம் கம்பியூட்டர் மற்றும் மொபைல் போன்களுக்கு தேவையான மெமரி சேமிப்பு பாகங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. தற்போது மைக்ரான் டெக் நிறுவனம் இந்தியாவில் அதன் தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. … Read more

மின்னல் முரளி திரைப்படம் போல் நடந்த அதிசய நிகழ்வு!! மின்னல் தாக்கி உயிர் பிழைத்த பெண்ணுக்கு கிடைத்த அபூர்வ சக்தி!!

a-wonderful-event-that-happened-like-the-movie-minnal-murali-a-woman-who-survived-a-lightning-strike-got-a-rare-power

மின்னல் முரளி திரைப்படம் போல் நடந்த அதிசய நிகழ்வு!! மின்னல் தாக்கி உயிர் பிழைத்த பெண்ணுக்கு கிடைத்த அபூர்வ சக்தி!! நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மின்னள் முரளி படத்தைப் போல அமெரிக்காவில் பெண் ஒருவர் மின்னல் அடித்து உயிர் பிழைத்துள்ளார்.மேலும் அவருக்கு அபூர்வ சக்தி ஒன்றும் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி கிம்பர்லி க்ரோன் அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.கிம்பர்லி க்ரோன் அவர்களுக்குத்தான் மின்னல் தாக்கி அபூர்வமான சக்தி கிடைத்துள்ளது. கிம்பர்லி க்ரோன் … Read more

பிரதமரின் வருகையால் ஒற்றுமை பேரணி!! வந்தே மாதரம் என்று கோஷமிடும் மக்கள்!!

Unity rally due to Prime Minister's visit!! People chanting Vande Mataram!!

பிரதமரின் வருகையால் ஒற்றுமை பேரணி!! வந்தே மாதரம் என்று கோஷமிடும் மக்கள்!! நமது இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மொடி வருகின்ற 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறார். அமெரிக்காவின் ஜனாதிபதியான ஜோ பைடனும், மற்றும் முதல் பெண் மணியான ஜில் பைடனும் பிரதமர் நரேந்திர மோடியை உரிய மரியாதையுடன் வரவேற்கவிருக்கின்றனர்.இதனையடுத்து பிரதமர் மோடிக்கு இவர்கள் இருவரும் ஜூன் 22-ஆம் தேதி சிறப்பு விருந்து ஒன்றினை அளிக்கின்றனர். … Read more

மதுபானத்தில் ஓடும் பைக்!! இவர்களுக்கு நல்லதாக இருக்குமே!!

A bike that runs on alcohol!! Good luck to them!!

மதுபானத்தில் ஓடும் பைக்!! இவர்களுக்கு நல்லதாக இருக்குமே!! அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபர் மதுபான வகைகளுள் ஒன்றான பீரில் ஓடும் பைக் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். பெட்ரோலுக்கு பதிலாக பீரை பைக்கில் ஊற்றி ஓடும் விதத்தில் அவர் அந்த பைக்கை கண்டுபிடித்துள்ளார். பெட்ரோலுக்கு பதிலாக டீசலில் ஓடும் வண்டிகள் உள்ளது. பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் வண்டிகளை கண்டுபிடித்து பலர் சாதனைகளை செய்துள்ளனர். மண்ணெண்ணெய் மூலம் ஓடும் வண்டி கூட கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்தவர் புது … Read more

20 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு கிடைத்த நீதி!! நான் அவன் இல்லை என நாடகமாடும் அமெரிக்க முன்னாள் அதிபர்!!

The woman got justice after 20 years!! The ex-President of the United States pretends that I am not him!!

20 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு கிடைத்த நீதி!! நான் அவன் இல்லை என நாடகமாடும் அமெரிக்க முன்னாள் அதிபர்!! உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் மீதும் பாலியல் ரீதியான குற்றம் ஒன்று சுமத்தப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஆடை மாற்றும் அறையில் எழுத்தாளர் ஈ ஜீன் கரோல் என்பவரை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த … Read more

கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை!! அதிசயத்தை நிகழ்த்தி காட்டி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!!

கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை!! அதிசயத்தை நிகழ்த்தி காட்டி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!! அமெரிக்காவில் மருத்துவர்கள் அதிசியமாக நம்ப முடியாத அளவிற்கு ஒரு அரிய அறுவை சிகிச்சையை செய்து முடித்து சாதனை படைத்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் அறுவை சிகிச்சை என்பது உடலுக்கு வெளியேயும் உடலுக்கு உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கும் செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து அதிசயத்தை நிகழ்த்தி காட்டியுள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர்கள். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் தான் … Read more

பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 10000 பேர் பணி நீக்கம்!

shock-news-released-by-facebook-10000-people-fired

பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 10000 பேர் பணி நீக்கம்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான்  மாஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து அவர் ஆள் குறைப்பு நடவடிக்கையில்  இறங்கினார். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம், அமேசான்,கூகுள்  போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. இந்நிலையில் அமெரிக்காவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் அலுவலகங்களை கொண்டுள்ள பிரபல சமூக வலைதளம் நிறுவனமான பேஸ்புக்  தற்போது அதே முடிவை … Read more

நிறுவனங்கள் தொடர்ந்து எடுத்து வரும் ஊழியர்கள் பணி நீக்கம் முடிவு! அதில் வால்ட் டிஸ்னியும் சேர்ந்துள்ளது!

companies-continue-to-take-the-decision-to-fire-employees-that-includes-walt-disney

நிறுவனங்கள் தொடர்ந்து எடுத்து வரும் ஊழியர்கள் பணி நீக்கம் முடிவு! அதில் வால்ட் டிஸ்னியும் சேர்ந்துள்ளது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. தொழில் நிறுவனங்களும் முடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் பெரும்பாலானவர்களை பணி நீக்கம் செய்தது. மேலும் நடப்பாண்டில் முதலிலேயே அமேசான் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை … Read more

மனிதர் இறந்தால் அவர்களின் உடல் உரமாக்கப்படும்! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு!

When a person dies, their body is composted! The government took action!

மனிதர் இறந்தால் அவர்களின் உடல் உரமாக்கப்படும்! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு! அமெரிக்க மாகாணங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு மனித உடல்களை உரமாக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.இந்நிலையில் அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் அண்மையில் மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது.அதன் அடிப்படையில் ஒரு நபர் இறந்த பிறகு தன உடலை மண்ணாக மாற்றி கொள்ளலாம் என பதிவு செய்திருந்தால் அவர் இறந்ததுக்கு பிறகு அவரின் உடலை எரிப்பது அல்லது அடக்கம் செய்தல் ஆகியவற்றுக்கு மாற்றாக சுற்றுச் சூழல் நன்மை பயக்கும் … Read more

கொரோனா பரவல் எதிரொலி! இந்த இடத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும்!

Corona spread echo! Visitors to this place must do this!

கொரோனா பரவல் எதிரொலி! இந்த இடத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை உருவானது.மேலும் அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. தற்போது தான் கொரோனா குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினர். ஆனால் சீனாவில்  கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.அதனால் பொது மக்கள் … Read more