அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் !! இன்று வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு!!

Old Retirement Scheme for Govt Employees !! Important announcement coming out today!!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் !! இன்று வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு!! நாடு முழுவதும் அரசு ஊழியர்களின் பழைய ஒய்வூதிய திட்டத்திற்கான கோரிக்கை நாளுக்கு நாள் வலு பெற்று கொண்டே இருக்கிறது.அதனை பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தேசிய அலுவலக பணியாளர் கவுன்சில்  கூட்டம் ஜூன் 9 ம் தேதி நடந்தது.அந்த கூட்டத்தில் மத்திய அரசு பிரதிநிதி பழைய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி வேறொன்றை அமைக்க ஊழியர்கள் அமைப்பு ஒப்புதல் தராது என்று … Read more

ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

The next blow to the teachers!! School Education Action Announcement!!

ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!! தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக விடுமுறை எடுத்து வருவதும், காரணமே இல்லாமால் எல்லாவற்றுக்கும் விடுப்பு எடுத்து வருகின்றனர். இதை தடுக்க தற்போது தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வெகு நாட்களாக பள்ளிக்கு வராமல் இருக்கின்ற ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் … Read more

9 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!! புதிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை!!

Attention 9th to 12th class students!! Department of School Education released a new notification!!

9 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!! புதிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை!! கோடை காலத்திற்கு பிறகு தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!! ஆசிரியர்களுக்கு பள்ளிகல்விதுறையின் அதிரடி உத்தரவு!!

Free bus pass for government school students!! School education department's action order for teachers!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!! ஆசிரியர்களுக்கு பள்ளிகல்விதுறையின் அதிரடி உத்தரவு!! அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.அவ்வாறு வழங்கப்படும் இலவச பேருந்து திட்டத்திற்கான பஸ் பாஸ் பெற இனி ஆப்பில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த … Read more

நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விதிமுறைகள்!! தமிழக அரசு வெளியீடு!!

Terms and conditions for receiving the award for good writer!! Tamil Nadu Govt Publication!!

நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விதிமுறைகள்!! தமிழக அரசு வெளியீடு!! ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களிலும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விதிமுறைகளை தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 386 ஆசிரியர்களுக்கு இந்த நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் ஆறு … Read more

ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

The next blow to the teachers!! Action announcement issued by the Department of School Education!!

ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் கோடை வெயில் மிகவும் அதிகமாக இருந்ததன் காரணமாக பள்ளிகள் அனைத்தும் தாமதமாக திறக்கப்பட்டது. அதாவது ஜூன் மாதம் ஒன்றாம் தேதி திறக்க இருந்த பள்ளிகள் அனைத்தும் முதலில் ஜூன் ஏழாம் தேதி திறக்கும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு ஜூன் 12 தேதி அன்றும், ஒன்று முதல் ஐந்தாம் … Read more

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு! மாணவர்கள் இவ்வாறு செய்தால் அடுத்த ஓராண்டுக்கு எக்ஸாம் எழுத முடியாது!

Plus 2 general exam starting at 10 am today! If students do this, they will not be able to write the exam for the next year!

இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு! மாணவர்கள் இவ்வாறு செய்தால் அடுத்த ஓராண்டுக்கு எக்ஸாம் எழுத முடியாது!  நடப்பு கல்வியாண்டுக்கான  10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  பொதுத் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இன்று பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு தொடங்குகின்றது. இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8,51,33 மாணவ மாணவிகளும் தனித்தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 … Read more

ஆசிரியர்கள் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 100 சதவீத தேர்ச்சிக்காக பொதுத்தேர்வில் பார்த்து எழுத அனுமதி!

Shock News published by the authors! For 100 percent pass, look and write in the general exam!

ஆசிரியர்கள் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 100 சதவீத தேர்ச்சிக்காக பொதுத்தேர்வில் பார்த்து எழுத அனுமதி! கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடைபெற உள்ளது. அந்த வகையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இம்மாதம் 13 ஆம் தேதி தொடங்க உள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வு துறை செய்து வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி … Read more

ஆசிரியர்கள் இனி இதில் இருந்து தப்பிக்க முடியாது! தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட உத்தரவு!

Teachers can't get away with this anymore! The order issued by the Director of Elementary Education!

ஆசிரியர்கள் இனி இதில் இருந்து தப்பிக்க முடியாது! தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட உத்தரவு! தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் தொடக்க பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்த விவரங்களை அனுப்ப வேண்டும். அந்த வகையில் நீண்ட கால விடுப்பில் உள்ளாவார்கள், … Read more

இந்த நேரத்தில் ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த கூடாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Teachers should not use WhatsApp at this time! Action order issued by the government!

இந்த நேரத்தில் ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த கூடாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் மாணவர்கள் பொது தேர்வு எழுதவுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டது. அதன் காரணமாக மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைந்தது என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். அதனால் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை மாணவர்களுக்கு அதிகளவு விடுமுறை வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகை,கார்த்திகை தீப திருநாள் … Read more