தானாக வந்த பணத்தால் ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு!! நேர்மைக்கு கிடைத்த பரிசு!!

The auto driver is praised by the money that came automatically!! A gift for honesty!!

தானாக வந்த பணத்தால் ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு!! நேர்மைக்கு கிடைத்த பரிசு!! இன்று அதிக அளவில் பொதுமக்கள் பெரிதும் ஏடிஎம் கார்டுகளை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி பணத்தை எடுத்து செல்கின்றனர். அதிக அளவில் வங்கிகளை விட ஏடிஎம் சேவைகளே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. அந்த ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் எந்த ஒரு முறைகேடும் நடக்க கூடாது என்பதற்காக அங்கு சிசிடிவி பொருத்தப்பட்டிருக்கும்.பொதுமக்கள் எந்த வித அச்சமும் இல்லாமல் பணத்தை பெற்று கொள்ளலாம் என்று … Read more

பிரசவ வலியில் துடிக்கும் கர்ப்பிணி பெண்! தடுத்து நிறுத்தி லஞ்சம் கேட்ட போலீஸ்!வைரலாகும் வீடியோ!

Pregnant woman in labor pain! The police stopped and asked for a bribe! The video is going viral!

பிரசவ வலியில் துடிக்கும் கர்ப்பிணி பெண்! வண்டியை தடுத்து நிறுத்தி லஞ்சம் கேட்ட போலீஸ்!வைரலாகும் வீடியோ! இந்த காலகட்டத்தில் மனிதநேயம் என்பது காலாவதியாகிவிட்டது. ஓர் ஆட்டோவில் நிறைமாத கர்ப்பிணி பெண் மற்றும் ஒரு குழந்தை இரவு 12 மணியளவில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக உள்ள டிராபிக் போலீஸ் அந்த ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.நீ நோ என்ரி வழியில் வந்துள்ளாய். அதனால் ரூ.1500 அபராதம் கட்டிவிட்டு ஆட்டோவை எடுத்து செல் என கூறியுள்ளார். … Read more

அரசு உழியரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்! அப்பகுதியில் பேருந்துகள் நிறுத்தம் மக்கள் அவதி!

The auto driver attacked the government worker! Bus stop in the area people suffer!

அரசு உழியரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்! அப்பகுதியில் பேருந்துகள் நிறுத்தம் மக்கள் அவதி! காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கென மூன்று பழுதுபார்க்கும் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அங்கு நாள்தோறும் நுற்றுக்கணக்கான பேருந்துகள் அதிகாலை முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓரிக்கை பணிமனை இரண்டில்லிருந்து தாம்பரம் செல்லும் பேருந்தை ஓட்டுனர் சுரேஷ் மற்றும் நடத்துநர் உமாபதி ஆகிய இருவரும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்திற்கு வெளியே தவறான எதிர்திசையில் பேருந்துக்கு முன்பாக … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ! ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

Tamil Nadu government announcement! Good news for auto drivers!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ! ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ! தற்போதுள்ள சூழலில் மக்கள் அனைவரும் அவரவர்களின் தேவை அல்லது வசதிக்கு ஏற்ப ஆட்டோ அல்லது கார் முன்பதிவு செய்து செல்கின்றனர். ஆட்டோ என்பது பொது போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே அடிகடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அதனால் கேரளா அரசானது டாக்சி மற்றும் ஆட்டோவிற்கு முன்பதிவு செயலியை அறிமுகம் படுத்தியது. இந்நிலையில் இந்த முறையானது தமிழகத்திற்க்கும் … Read more

நடுரோட்டில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுனர்! வாகன சோதனையால் சேலத்தில் பரபரப்பு!

Auto driver bathed in fire in the middle of the road! Excitement in Salem over vehicle test!

நடுரோட்டில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுனர்! வாகன சோதனையால் சேலத்தில் பரபரப்பு! அனைத்து மாவட்டங்களிலும் அந்த மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீசார் வாகன  சோதனை நடத்துவது வழக்கம். அவ்வாறு நேற்று சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் வழக்கம்போல் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்துள்ளனர். கொண்டலாம்பட்டி அடுத்து கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் தான் சந்தோஷ். இவர் சரக்கு ஏற்றி செல்லும் ஆட்டோ ஒன்று வைத்துள்ளார்.அவ்வபோது அவரது ஆட்டோவில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வாடகைக்கு செல்வது வழக்கம்.அதுமட்டுமின்றி சந்தோஷ் மதுவுக்கு அடிமையானவர் … Read more

போக்குவரத்து காவல்துறையினர் கொடுத்த தொல்லையால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலைக்கு முயற்சி !!

சென்னையில் போக்குவரத்து காவல்துறையினரால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர், ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது மனைவி மாற்றுத்திறனாளி மற்றும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன், போக்குவரத்து காவல்துறையினர் சாலை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு, ஏடிஎம் கார்டு கேட்டதாகவும் , அதற்கு ஏடிஎம் கார்டு இல்லை என முத்துக்குமார் தெரிவித்த பின்னரும் ,காவல்துறையினர் வற்புறுத்தியதாக … Read more

சிறுமியை கடத்த முயன்ற ஆட்டோ ஓட்டுனர்: சிறுமி செய்த தரமான சம்பவம்!!

சிறுமியை கடத்த முயன்ற ஆட்டோ ஓட்டுனர்: சிறுமி செய்த தரமான சம்பவம்!!

பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர்கள்! ஆட்டோ டிரைவர் மரணம்! பொதுமக்கள் போராட்டம்.!!

தென்காசி மாவட்டம் வீரகேளம்புதூர் பள்ளிக் கூட தெருவைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் மீது செந்தில் என்பவர் கொடுத்த நிலப்பிரச்சினை சம்பந்தமான புகாரில் கடந்த மே 8 ஆம் தேதி காவல்நிலையம் சென்றபோது, விசாரணைக்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கன்னத்தில் அடித்து அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் மே 10 ஆம் தேதி அழைப்பின் பேரில் வீரகேளம்புதூர் காவல்நிலையத்திற்கு குமரேசன் சென்றுள்ளார்.

இந்நிலையில் குமரேசனை காவல்நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் என்கிற காவலரும் கொடூரமாக தாக்கியுள்ளனர். வயிற்றுப்பகுதி, முதுகு பகுதியில் பூட்ஸ் கால்களோடு கோபத்தில் மிதித்துள்ளனர். இரண்டு கால்களையும் நீட்டச்சொல்லி பூட்ஸ் கால்களுடன் ஏறி உட்கார்ந்தும், முதுகில் லத்தியால் வெறியுடன் தாக்கியுள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மீறி சொன்னால் உன்மீது வழக்கு பதிவு செய்வோம் என்று மிரட்டியுள்ளனர். இதனை யாரிடமும் சொல்லாத குமரேசன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 10 ஆம் தேதி ரத்தவாந்தி எடுத்து மருத்துவமனையில் சேர்த்தபிறகு தனக்கு நேர்ந்த கொடுமைகளை மருத்துவர்களிடம் வேதனையுடன் கூறியுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து குமேரசனின் தந்தை காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக கல்லீரலும், கிட்னியும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குமரேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து குமரேசனின் மரணத்திற்கு அப்பகுதி மக்கள் நீதிகேட்டு போராட்டம் நடத்தினர். இதன்பின்னர் இரண்டு காவலர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more