பெண்கள் ஆண்களுடன் பகிர்ந்து கொள்ளாத பெண் ரகசியங்கள்!

1. முதலில் பெண்களால் ரகசியத்தை கண்டிப்பாக காக்கவே முடியாது உங்களுக்கு தெரியாது என்றால் கண்டிப்பாக மற்றவர்களுக்கு தெரிந்திருக்க கூடும். 2. பெண்கள் எப்பொழுதும் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களை காதலிக்க மாட்டார்கள். நீங்கள் இல்லை என்றால் இல்லை தான் வேறு வழியே இல்லை. 3. பெண்களின் பாலியல் ஆசைகள் ஆண்களை விட அதிகம். 4. அவர்கள் எப்பொழுது அவமானங்களையும் நிராகரிப்பையும் சங்கடத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எப்படியாவது ஒருவரை அவர்களை காப்பாற்ற தேடி கண்டுபிடித்து விடுவார்கள். அவர்கள் … Read more

இப்படி எல்லாம் பெண்கள் செய்தால் பெண் ஆணின் மீது உயிராக இருக்கிறார்கள் என்று அர்த்தமாம்!

பெண்கள் ஆண்கள் மீது தங்கள் உணர்வுகளை மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஒரு பெண் ஆணை காதலிக்கும்போது, ​​அவளுடைய ஆளுமையில் சில மாற்றங்களை நீங்கள் கவனிப்பீர்கள். சுவாரஸ்யமாக, அவள் ஒரு ஆணை ஆழமாக காதலிக்கிறாள் என்பதற்கான இந்த அறிகுறிகளை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டு அவளை அணுக வேண்டும் என்று அவள் எதிர்பார்க்கிறாள்.     அவள் ஒரு ஆணை நேர்மையாக காதலிக்கிறாள் என்பதை எப்படி தீர்மானிப்பது என்பதைக் கற்றுக்கொள்வது? ஒவ்வொரு ஆணும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு திறமை. அவள் … Read more

குழந்தையின்மைக்கு முற்றிலும் தீர்வு!! அரச மரம் இலை போதும்!!

குழந்தையின்மைக்கு முற்றிலும் தீர்வு!! அரச மரம் இலை போதும்!! மூட நம்பிக்கைகளை விட்டொழித்து இயற்கை வழியில் நோய்களை வென்றெடுக்கலாம். குழந்தையின்மை குறையைப் போக்கலாம். எல்லாச் செல்வங்களையும் விட குழந்தைச் செல்வம்தான் சிறந்தது என்பார்கள். ஆனால், இன்றைக்குப் பல்வேறு சூழல்களால் குழந்தைப் பாக்கியம் கிடைக்காமல் பலரும் அவதியுறுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. காரணம்: உணவுப்பழக்கம், சத்துக்குறைபாடு, உடல்பருமன், சுற்றுச்சூழல், பணி அமைவிடம், மனஅழுத்தம் என அதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். கட்டுப்பாடுகள் இல்லாத இந்த உலகத்தில் வரம்புகளை மீறுவதும் … Read more

4 இளம்பெண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட நபர்.. பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆபாச தொடுகைகள் முதல் கூட்டு பாலியல் வன்கொடுமை வரை தினமும் ஏதேனும் ஒரு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.அப்படி இருக்கையில் நான்கு பெண்கள் சேர்ந்து ஒரு ஆணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், ஜலந்தரை சேர்ந்த அந்த நபருக்கு திருமணமாகி மனைவி குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை … Read more

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க எய்ட்ஸ் என்பது மற்றவரிடம் இருந்து பெற்ற எச்.ஐ.வி என்கிற நுண்கிருமி மனிதனின் உடலுக்குள் இரத்தத்தின் மூலம் சென்று உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து விடுகிறது.அதன் காரணமாக ஒன்றிற்கு மேற்பட்ட நோய்கள் உருவாகின்றன. எச்.ஐ.வி கிருமி உள்ள ஆண் மற்றும் பெண்ணுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் 85 சதவீதம் மேல் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவுகிறது. எச்.ஐ.வி கிருமி உள்ள தாயிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு … Read more

எனது கணவர் ஆணே கிடையாது ஒரு பெண்! திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி?

My Husband is a Female Viral Website Post! Where did this shocking incident take place?

எனது கணவர் ஆணே கிடையாது ஒரு பெண்! திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி? திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்’ என்பார்கள் ஆனால் தற்போதைய ஆன்லைன் யுகத்தில் எல்லா விஷயத்திலும் நிரம்பி வழியும் பொய்களால் திருமண பந்தத்தின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. திருமணமாகி சில ஆண்டுகள் வாழ்ந்து, அந்த வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்பட்டு பிரியும் தம்பதிகளை பார்த்திருப்போம். இதனையடுத்து இந்தோனோஷியா நாட்டின் ஜாம்போ பகுதியைச் சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர்,இவர் சோசியல் மீடியாவிற்கு … Read more